Saturday, May 5, 2018

ஓம் சிவாய நம

ஓம் சிவாய நம 

1.சிவசின்னங்களாக போற்றப்படுபவை…..
திருநீறு, ருத்ராட்சம், நமசிவாய மந்திரம்
2. சிவனுக்கு அன்னாபிஷேகம் நடக்கும் காலம்….
ஐப்பசி பவுர்ணமி
3. சிவன் யோகியாக இருந்து ஞானத்தை அருளும் கோலம்…..
தட்சிணாமூர்த்தி
4. ஆன்மாவைக் குறிக்கும் சிவன் எங்கிருக்கிறார்?
திருப்பெருந்துறை(ஆவுடையார்கோயில்)
5. காலனை உதைத்த காலசம்ஹார மூர்த்தியாக ஈசன் அருளும் தலம்…..
திருக்கடையூர்
6. ஞானசம்பந்தரைக் காண சிவன் நந்தியை விலகச் சொன்ன தலம்……
பட்டீஸ்வரம்
7. ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் சிவன் மீது பாடியவர்………
திருமூலர்
8. முக்திவாசல் என்று போற்றப்படும் திருத்தலம்…….
திருவெண்காடு (நவக்கிரக புதன் ஸ்தலம்,நாகப்பட்டினம் மாவட்டம்)
9. ஐப்பசியில் காவிரியில் சிவபார்வதி நீராடுவது………..
துலாஸ்நானம்
10. ஐப்பசி கடைசியன்று மயிலாடுதுறையில் நீராடுவது………
கடைமுகஸ்நானம்
11.சிவனுக்கு மாடக்கோயில் கட்டிய மன்னன்…..
கோச்செங்கட்சோழன்.
12. கூத்தப்பன் என்று போற்றப்படும் இறைவன்….
நடராஜர்(கூத்து என்றால் நடனம்)
13. தரிசிக்க முக்தி என்ற சிறப்பைப் பெற்ற தலம்…
சிதம்பரம்
14. வாழ்வில் ஒருமுறையேனும் செல்ல வேண்டிய தலம்…
காசி
15.சிவன் நெருப்பாக வளர்ந்து நின்ற தலம்…
திருவண்ணாமலை
16. அம்பிகை மயில் வடிவில் சிவனை பூஜித்த தலம்…
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்
17. மாதம் தோறும் வரும் விழாக்களைப் பட்டியலிடும் தேவாரம்…
மயிலாப்பூர் தேவாரம் (சம்பந்தர் பாடியது)
18. தட்சிணாமூர்த்தி கைவிரல்களை மடக்கிக் காட்டும் முத்திரையின் பெயர்…
சின்முத்திரை
19. கயிலாயத்தில் தேவலோகப்பெண்களுடன் காதல் கொண்டதால், பூலோகத்தில் பிறவி எடுத்தவர்…
சுந்தரர்
20. வேடுவச்சியாக இருந்த பார்வதியை வேடனாய் வந்து ஈசன் மணந்த தலம்…
ஸ்ரீசைலம்(ஆந்திரா)
21. சக்தி பீடங்களில் பைரவி பீடமாகத் திகழும் தலம்…
ஒரிசாமாநிலம் பூரி ஜெகந்தாதர் கோயில்
22. இறைவன் இறைவிக்கு இடபாகம் அளித்த தலம்….
திருவண்ணாமலை
23. கார்த்திகை தீபத்திருளில் அவதரித்த ஆழ்வார்….
திருமங்கையாழ்வார்
24. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருநாளன்று காலையில் ஏற்றும் தீபம்….
பரணிதீபம் (அணையா தீபம்)
25. அருணாசலம் என்பதன் பொருள்…
அருணம்+ அசலம்- சிவந்த மலை
26.ஆறாதாரங்களில் திருவண்ணாமலை…
ஆதாரமாகத் திகழ்கிறது மணிபூரகத் தலம்
27. திருவண்ணாமலையில் பவனிவரும் சோமஸ்கந்தரின் பெயர்…
பக்தானுக்ரக சோமாஸ்கந்தர்
28. “”கார்த்திகை அகல்தீபம்” என்னும் அஞ்சல் முத்திரை வெளியான ஆண்டு…
1997, டிசம்பர் 12
29. அருணகிரிநாதர் கிளிவடிவில் முக்தி பெற்ற இடம்…
திருவண்ணாமலை (கிளி கோபுரம்)
30.. கார்த்திகை நட்சத்திரம் ….தெய்வங்களுக்கு உரியது
சிவபெருமான், முருகப்பெருமான், சூரியன்
31 குறைந்தபட்சம் விளக்கு ஏற்ற வேண்டிய காலம்…..
24 நிமிடங்கள் (ஒரு நாழிகை)
32. சிவாம்சமாகப் போற்றப்படும் ராமபக்தர்….
அனுமன்
33.நமசிவாய’ என்று தொடங்கும் சிவபுராணம் எதில் இடம்பெற்றுள்ளது?
திருவாசகம்
34. தர்மதேவதை நந்தி என்னும் பெயர் தாங்கி ஈசனைத் தாங்கி வருவதை எப்படி குறிப்பிடுவர்?
அறவிடை(அறம்-தர்மம், விடை-காளை வாகனம்)
35. மனிதப்பிறவியில் அடைய வேண்டிய நான்கு உறுதிப் பொருள்கள்….
அறம், பொருள், இன்பம், வீடு(மோட்சம்)
36. சிவபெருமான் ஆடிய நாட்டியங்கள் எத்தனை?
108
37. சிவபெருமானின் நடனத்தை காணும் பேறு பெற்ற பெண் அடியவர்…
காரைக்காலம்மையார்
38.”மனித்தப்பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே’ என்று நடராஜரிடம் வேண்டியவர்……
அப்பர்(திருநாவுக்கரசர்)
39. நடராஜரின் காலடியில் கிடக்கும் முயலகன் எதன் அடையாளம்..
ஆணவம்(ஆணவம் அடங் கினால் ஆனந்தம் உண்டாகும்)
முயலகன்
40. பஞ்சசபையில் சித்திரசபையாகத் திகழும் தலம்….
குற்றாலம்
41. நள்ளிரவில் சிவன் ஆடும் நடனம்…
சங்கார தாண்டவம்
42. இடக்காலில் முயலகனை ஊன்றிய கோலத்தை எங்கு காணலாம்?
வெள்ளியம்பலம்(மதுரை)
43. மாலைவேளையில் இறைவன் மகிழ்ந்தாடும் திருநடனம்…
பிரதோஷநடனம் (புஜங்கலளிதம்)
44. நடராஜருக்குரிய விரத நாட்கள்….
திருவாதிரை, கார்த்திகை சோமவாரம்
45. நடராஜருக்குரிய திருவாதிரை பிரசாதம்….
களி.
46.திருச்சிராப்பள்ளியில் வீற்றிருக்கும் இறைவன்…
தாயுமானசுவாமி
47. பஞ்சபூத தலங்களில் வாயுத்தலம்….
காளஹஸ்தி
48. வண்டுவடிவில் இறைவனை பூஜித்த முனிவர்…
பிருங்கி
49. திருமூலர் எழுதிய திருமந்திரம் ….திருமுறையாகும்
பத்தாம் திருமுறை
50. திருஞானசம்பந்தர் பொன் தாளம் பெற்ற தலம்…
திருக்கோலக்கா(தாளமுடையார் கோவில்) சீர்காழிக்கு அருகில் உள்ளது
51.விபூதி என்பதன் நேரடியான பொருள்…
மேலான செல்வம்
52.சுக்கிரதோஷ நிவர்த்திக்குரிய சிவத்தலம்…
கஞ்சனூர்
53. ஜோதிர்லிங்கத்தலங்கள் மொத்தம் எத்தனை?
12
54. மதுரையில் உள்ள சித்தரின் பெயர்….
சுந்தரானந்தர்
55.திருஞானசம்பந்தருக்கு திருமணம் நிகழ்ந்த தலம்…
ஆச்சாள்புரம்(திருப்பெருமணநல்லூர்)
56.. நாவுக்கரசரின்உடன்பிறந்த சகோதரி….
திலகவதி
57.. சுந்தரருடன் கைலாயம் சென்ற நாயனார்…
சேரமான் பெருமாள் நாயனார்
58.. “அப்பா! நான்வேண்டுவன கேட்டருள்புரியவேண்டும்’ என்ற அருளாளர்…
வள்ளலார்
59. மதுரையில் சைவசமயத்தை நிலைநாட்டிய சிவபக்தை……
மங்கையர்க்கரசியார்
60.மாணிக்கவாசகர் யாருடைய அவையில் அமைச்சராக இருந்தார்?
அரிமர்த்தனபாண்டியன்
61. திருநாவுக்கரசரால் சிவபக்தனாக மாறிய பல்லவமன்னன்…
மகேந்திரபல்லவன்
62.சிவபெருமானின் ஐந்து முகங்களில் காக்கும் முகம் …
தத்புருஷ முகம்(கிழக்கு நோக்கிய முகம்)
63. சிவன் வீரச்செயல் நிகழ்த்திய தலங்கள் எத்தனை?
எட்டு
64. மகாசிவராத்திரி எந்நாளில் கொண்டாடப்படுகிறது?
மாசி தேய்பிறை சதுர்த்தசி
65. மகாசிவராத்திரியில் கோயிலில் எத்தனை கால அபிஷேகம் நடக்கும்?
4 கால அபிஷேகம்
66. வாழ்விற்கு வேண்டிய நல்வினை பெற ஐந்தெழுத்தை ஓதும்விதம்…..
நமசிவாய
67. முக்தி பெற்று சிவபதம் பெற நமசிவாயத்தை எப்படி ஓத வேண்டும்?
சிவாயநம
68. சிவசின்னங்களாக போற்றப்படுபவை…
திருநீறு, ருத்ராட்சம், ஐந்தெழுந்து மந்திரம் (நமசிவாய அல்லது சிவாயநம)
69. சிவனுக்குரிய உருவ, அருவ. அருவுருவ வழிபாட்டில் லிங்கம் எவ்வகை?
அருவுருவம்
70. பன்னிரு ஜோதிலிங்கத் தலங்களில் தமிழகத்தில் உள்ள தலம்….
ராமேஸ்வரம்
71. சிவவடிவங்களில் ஞானம் அருளும் சாந்தரூபம்…
தட்சிணாமூர்த்தி
72.கும்பாபிஷேகத்தை எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை நடத்துவர்?
12
73.. குறும்பலா மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட கோயில்…
குற்றாலம் குற்றாலநாதர் கோயில்
74. ஸ்ரீவிருட்சம் என்று சிறப்பிக்கப்படும் மரம்…
வில்வமரம்
75.அம்பிகையின் அம்சமாக இமயமலையில் அமைந்திருக்கும் ஏரி…
மானசரோவர்
76.திருநாவுக்கரசர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்?
81
77.பதிகம் என்பதன் பொருள்…
பத்து அல்லது 11 பாடல்கள் சேர்ந்த தொகுப்பு
78. சைவ சித்தாந்தத்தை விளக்கும் முழுமையான சாத்திர நூல்…
சிவஞானபோதம்
79. உலகைப் படைக்கும் போது ஈசன் ஒலிக்கும் உடுக்கை….
டமருகம் அல்லது துடி
80.அனுபூதி என்பதன் பொருள்….
இறைவனுடன் இரண்டறக் கலத்தல்
81.உலகத்துக்கே அரசியாக இருந்து ஆட்சி புரியும் அம்பிகை…..
மதுரை மீனாட்சி
82. மதுரை மீனாட்சியம்மையின் பெற்றோர்…..
மலையத்துவஜ பாண்டியன், காஞ்சனமாலை
83. மீனாட்சிக்கு பெற்றோர் இட்ட பெயர்….
தடாதகைப் பிராட்டி
84. பழங்காலத்தில் மதுரை ….. என்று அழைக்கப்பட்டது.
நான்மாடக்கூடல், ஆலவாய்
85. மீனாட்சியம்மன் கோயில் தலவிருட்சம்…
கடம்ப மரம்
86. மீனாட்சி…. ஆக இருப்பதாக ஐதீகம்.
கடம்பவனக் குயில்
87. மீனாட்சி கல்யாணத்தை நடத்திவைக்கும் பெருமாள்….
திருப்பரங்குன்றம் பவளக்கனிவாய்ப்பெருமாள்
88. மீனாட்சியம்மன் மீது பிள்ளைத்தமிழ் பாடிய புலவர்…
குமரகுருபரர்
89.மீனாட்சியம்மனை சியாமளா தண்டகம் என்னும் நூலில் போற்றிப் பாடியவர்….
மகாகவி காளிதாசர்
90. சொக்கநாதரை தேவேந்திரன் வழிபடும் நாள்…
சித்ராபவுர்ணமி
91. மீனாட்சியம்மனுக்கு தங்க ஷூ காணிக்கை கொடுத்த ஆங்கிலேய கலெக்டர்…
ரோஸ் பீட்டர்
92. காய்ச்சல், ஜலதோஷம் தீர்க்கும் கடவுள் யார்?
ஜுரகேஸ்வரர்
93. “நாயேன்’ என்று நாய்க்கு தன்னை சமமாக தன்னைக் கருதி பாடிய சிவபக்தர் யார்?
மாணிக்கவாசகர்
94.தருமிக்காக பாடல் எழுதிக் கொடுத்த புலவர்…
இறையனார்(சிவபெருமானே புலவராக வந்தார்)
95. திருநாவுக்கரசரை சிவன் ஆட்கொண்ட விதம்….
சூலைநோய்(வயிற்றுவலி)
96.அம்பிகைக்கு உரிய விரதம்….
சுக்கிரவார விரதம்(வெள்ளிக்கிழமை)
97. பிறவிக்கடலைக் கடக்கும் தோணியாக ஈசன் அருளும் தலம்….
தோணியப்பர்(சீர்காழி)
98.தாசமார்க்கம்’ என்னும் அடிமைவழியில் சிவனை அடைந்தவர்…
திருநாவுக்கரசர்
99.”தம்பிரான் தோழர்’ என்று சிறப்பிக்கப்படும் சிவபக்தர்……
சுந்தரர்
100.திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்) பாடி நாயன்மார்களைச் சிறப்பித்தவர்…
சேக்கிழார்
101.. சிவபெருமானுக்கு திருப்பல்லாண்டு பாடி போற்றியவர்…
சேந்தனார்
102.திருவாலங்காட்டில் காளியுடன் சிவன் ஆடிய நடனம்..
சண்ட தாண்டவம்
103. மாணிக்கவாசகருக்கு இறைவன் குருவாக காட்சி அளித்தது எந்த மரத்தடியில்…
குருந்த மரம்(ஆவுடையார்கோவில்)
104 . அப்புத்தலம் (நீர் தலம்) என்று போற்றப்படும் சிவாலயம்…
திருவானைக்காவல்
105. தட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெறும் நால்வர்….
சனகர், சனந்தனர், சனத்குமாரர், சனாதனர்
106.சிவசிவ என்றிட தீவினை மாளும்’ என்று கூறியவர்…
திருமூலர்
107. பிருத்வி(மண்) தலம் என்று சிறப்பிக்கப்படும் இரு சிவத்தலங்கள்….
காஞ்சிபுரம், திருவாரூர்
108. சிவாயநம என்பதை …. பஞ்சாட்சர மந்திரம் என்று கூறுவர்.
சூட்சும (நுட்பமான)பஞ்சாட்சரம். பஞ்சாட்சரம் என்றால் “ஐந்தெழுத்து மந்திரம்’.
109. மனதிலேயே இறைவனுக்கு கோயில் கட்டியவர்…
பூசலார் நாயனார்
110. அன்பின் சொரூபமாக அம்பிகை விளங்கும் தலம்….
திருவாடானை( அன்பாயியம்மை அல்லது சிநேகவல்லி)
111. அறுபத்துமூவர் விழாவிற்கு பெயர் பெற்ற சிவத்தலம்…
மயிலாப்பூர் கபாலீஸ்வரர்
112.பிச்சைப் பெருமான் என்று குறிப்பிடப்படுபவர்…
பிட்சாடனர் (சிவனின் ஒரு வடிவம்)
113.சதுரகிரியில் மகாலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தவர்….
அகத்தியர்
114. ஞானவடிவாக விளங்கும் சிவபெருமானின் திருக்கோலம்….
தட்சிணாமூர்த்தி
115.சமயக்குரவர் நால்வரில் திருவிளையாடலில் இடம்பெறும் இருவர்…
திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர்
116. தஞ்சாவூரில் உள்ள மூலவர்
பிரகதீஸ்வரர் அல்லது பெருவுடையார்
117.சிவபெருமான் மீது திருப்பல்லாண்டு பாடியவர்….
சேந்தனார்
118.உள்ளத்துள்ளே ஒளிக்கும் ஒருவன்’ என்று இறைவனைக் குறிப்பிடுபவர்…
திருமூலர்
119.இறைவனிடம் காதலாகி கசிந்து கண்ணீர் மல்கிய அடியவர்….
திருஞானசம்பந்தர்
120. “நாமார்க்கும் குடியல்லோம்’ என்று கோபம் கொண்டு எழுந்தவர்…
திருநாவுக்கரசர்
121. “ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவன் ஈசன்’ என்று பாடியவர்….
சுந்தரர்
122. “இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்’ என்று போற்றியவர்…
மாணிக்கவாசகர்
123. “உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்’ என்று துதித்தவர்….
திருமூலர்
124. “உழைக்கும் பொழுதும் அன்னையே’ என்று ஓடி வரும் அருளாளர்….
அபிராமி பட்டர்
125.ஈன்ற தாய் மறுத்தாலும் அன்புக்காக ஏங்கும் குழந்தையாய் உருகியவர்…
குலசேகராழ்வார்
126.திருவண்ணாமலையில் ஜீவசமாதியாகியுள்ள சித்தர்….
இடைக்காட்டுச்சித்தர்
127. கோயில் என்பதன் பொருள்….
கடவுளின் வீடு, அரண்மனை
128. நால்வர் என்று குறிக்கப்படும் அடியார்கள்….
சம்பந்தர்,அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்
129. சித்தாந்தத்தில் “சஞ்சிதம்’ என்று எதைக் குறிப்பிடுவர்?
முன்வினைப்பாவம்
130.கோளறுபதிகம் யார் மீது பாடப்பட்ட நூல்?
சிவபெருமான்
131. சிவபெருமானுக்கு பிரியமான வேதம்…
சாமவேதம்
132.நமசிவாய’ மந்திரத்தை இசைவடிவில் ஜெபித்தவர்…
ஆனாய நாயனார்
133.யாருக்காக சிவபெருமான் விறகு விற்ற லீலை நடத்தினார்?
பாணபத்திரர்
133.அப்பர் கயிலைக்காட்சி கண்டு அம்மையப்பரை பாடிய தலம்…
திருவையாறு
134. சிவபாதசேகரன் என்று சிறப்புப் பெயர் கொண்டவர்…
ராஜராஜசோழன்
135.சிவமூர்த்தங்களில் கருணாமூர்த்தியாக திகழ்பவர்….
சோமாஸ்கந்தர்
136.கயிலை தரிசனம் பெற அருள்புரியும் விநாயகர் துதிப்பாடல்…
விநாயகர் அகவல்.
137.மதுரை சுந்தரேஸ்வரருக்கு சந்தனம் அரைத்துக் கொடுத்து சிவபதம் பெற்ற அடியவர்….
மூர்த்திநாயனார்
138.நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்…..
காளஹஸ்தி
139.அன்னத்தின் பெயரோடுசேர்த்து வழங்கப்படும் தலம்…
திருச்சோற்றுத்துறை ( திருவையாறு அருகில் உள்ளது)
140. பக்தருக்காக விறகினைச் சுமந்த சிவபெருமான்…
மதுரை சொக்கநாதர்
141. தாயாக வந்து பிரசவம் பார்த்த சிவன்…
திருச்சி தாயுமானவர்
142. மார்கண்டேயனைக் காக்க எமனை சிவன் உதைத்த தலம்…
திருக்கடையூர்( காலசம்ஹார மூர்த்தி)
143. பார்வதியைத் தன் இடப்பாகத்தில் ஏற்றபடி அருளும் தலம்…
திருச்செங்கோடு (நாமக்கல் மாவட்டம்)
144. பஞ்சபூதங்களில் காற்றுக்குரிய சிவன் எங்கு வீற்றிருக்கிறார்?
காளஹஸ்தி
145. அம்பிகையே உச்சிக்கால பூஜை செய்யும் தலம்…
திருவானைக்காவல்(திருச்சி) ஜம்புகேஸ்வரர் கோயில்
146. அடியும் முடியும் காணா முடியாதவராக சிவன் அருளும் கோயில்…
திருவண்ணாமலை
147. காளியோடு சேர்ந்து சிவன் திருநடனம் ஆடிய தலம்…
திருவாலங்காடு நடராஜர் கோயில் (கடலூர் மாவட்டம்)
148. கருவறையில் சடைமுடியோடு காட்சிதரும் சிவலிங்க கோயில்கள்…..
திருவையாறு ஐயாறப்பர், சிவசைலம் சிவசைலநாதர் கோயில் (திருநெல்வேலி மாவட்டம்)
149. சிவபெருமானின் வாகனம்
ரிஷபம்(காளை)
150. மதுரையில் நடராஜர் ஆடும் தாண்டவம்….
சந்தியா தாண்டவம்
151. ஆதிசங்கரர் முக்திலிங்கத்தை ஸ்தாபித்த திருத்தலம்…
கேதார்நாத்
152. சிவலிங்கத்தை எத்தனை பாகங்களாகக் குறிப்பிடுவர்?
மூன்று(பிரம்ம, விஷ்ணு, ருத்ரபாகம்)
153.மூங்கிலை தலவிருட்சமாகக் கொண்ட சிவத்தலங்கள்….
திருநெல்வேலி, திருவெண்ணெய்நல்லூர்
154. சிவ வடிவங்களில் வசீகரமானதாகப் போற்றப்படுவது….
பிட்சாடனர்
155.சிவபெருமானை ஆடு பூஜித்த தலம்….
திருவாடானை (ராமநாதபுரம் மாவட்டம்)
156. தண்ணீரில் விளக்கேற்றிய சிவனடியார்……
நமிநந்தியடிகள்( திருவாரூர்)
157.அர்ச்சகர் அம்பிகையாக சிவனை பூஜிக்கும் தலம்….
திருவானைக்காவல்
158. தேவாரத் தலங்களில் சுக்கிரதோஷம் போக்கும் சிவன்…..
கஞ்சனூர் அக்னீஸ்வரர் (தஞ்சாவூர் மாவட்டம்)
159.சிவன் “அம்மா’ என்று யாரை அழைத்து மகிழ்ந்தார்?
காரைக்காலம்மையார்
160. தாச(பக்தி அடிமை) மார்க்கத்தில் சிவனைப் போற்றியவர்….
திருநாவுக்கரசர்
161.முல்லைவனமாகத் திகழ்ந்த சிவத்தலம்…
திருக்கருக்காவூர்
162.தினமும் பிரதோஷ பூஜை நடக்கும் தலம்….
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில்
163.சிவனின் கண்ணாகப் போற்றப்படும் பொருள்…
ருத்ராட்சம்
164.முக்கண்ணன் என்று போற்றப்படுபவர்….
சிவன்
165.சிவனால் எரிக்கப்பட்ட மன்மதனை… என்ற பெயரால் அழைப்பர்.
அனங்கன்(அங்கம் இல்லாதவன்)
166.ஸ்ரீருத்ரம் ஜெபித்து சிவனை அடைந்த அடியவர்….
ருத்ரபசுபதியார்
167.இரவும்பகலும் இடைவிடாமல் ஸ்ரீருத்ரம் ஓதியவர்…
ருத்ரபசுபதியார்
168.ஆதிசங்கரருக்கு சிவன் அளித்த லிங்கம் எங்குள்ளது?
சிருங்கேரி (சந்திரமவுலீஸ்வரர்)
169.சிவனைப் போற்றும் சைவ சாத்திரங்களின் எண்ணிக்கை…..
14
170.ஆதிசங்கரர் ஸ்தாபித்த முக்திலிங்கம் எங்குள்ளது?
கேதார்நாத்
171.நடராஜரின் பாதத்தில் பாம்பு வடிவில் சுற்றிக் கொண்டவர்…..
பதஞ்சலி முனிவர்.
172.சிவபெருமானின் நடனத்தை தரிசிக்க தவமிருந்தவர்கள்…..
வியாக்ரபாதர், பதஞ்சலி
173. உபமன்யுவுக்காக பாற்கடலை வரவழைத்தவர்………
சிவபெருமான்
174.நடராஜரின் தூக்கிய திருவடியை …. என்பர்
குஞ்சிதபாதம்
175.தில்லை அந்தணர்களுக்கு யாகத்தீயில் கிடைத்த நடராஜர்……
ரத்தினசபாபதி
176.உமாபதி சிவாச்சாரியார் எழுதியசித்தாந்த நூல்….
சித்தாந்த அட்டகம்
177.கருவறையில் சிவ அபிஷேக தீர்த்தம் வழியும் இடம்…..
கோமுகி
178. பெரியகோயில்களில் தினமும் எத்தனை முறை பூஜை நடக்கும்?
ஆறுகாலம்
179. சிவனுக்கு “ஆசுதோஷி’ என்ற பெயர் உள்ளது. அதன் பொருள்…….
விரைந்து அருள்புரிபவர்
180. சிவசந்நிதியின் பின்புறம் மேற்கு நோக்கி கோஷ்டத்தில் இருப்பவர்…..
லிங்கோத்பவர்
181. சிவனுக்குரிய மூர்த்தங்கள்(சிலை வடிவங்கள்) எத்தனை?
64
182.சிவமூர்த்தங்களில் கருணாமூர்த்தியாகத் திகழ்பவர்….
சோமாஸ்கந்தர்

ஓம் சிவாய நம

ஓம் சிவாய நம 

1.சிவசின்னங்களாக போற்றப்படுபவை…..
திருநீறு, ருத்ராட்சம், நமசிவாய மந்திரம்
2. சிவனுக்கு அன்னாபிஷேகம் நடக்கும் காலம்….
ஐப்பசி பவுர்ணமி
3. சிவன் யோகியாக இருந்து ஞானத்தை அருளும் கோலம்…..
தட்சிணாமூர்த்தி
4. ஆன்மாவைக் குறிக்கும் சிவன் எங்கிருக்கிறார்?
திருப்பெருந்துறை(ஆவுடையார்கோயில்)
5. காலனை உதைத்த காலசம்ஹார மூர்த்தியாக ஈசன் அருளும் தலம்…..
திருக்கடையூர்
6. ஞானசம்பந்தரைக் காண சிவன் நந்தியை விலகச் சொன்ன தலம்……
பட்டீஸ்வரம்
7. ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் சிவன் மீது பாடியவர்………
திருமூலர்
8. முக்திவாசல் என்று போற்றப்படும் திருத்தலம்…….
திருவெண்காடு (நவக்கிரக புதன் ஸ்தலம்,நாகப்பட்டினம் மாவட்டம்)
9. ஐப்பசியில் காவிரியில் சிவபார்வதி நீராடுவது………..
துலாஸ்நானம்
10. ஐப்பசி கடைசியன்று மயிலாடுதுறையில் நீராடுவது………
கடைமுகஸ்நானம்
11.சிவனுக்கு மாடக்கோயில் கட்டிய மன்னன்…..
கோச்செங்கட்சோழன்.
12. கூத்தப்பன் என்று போற்றப்படும் இறைவன்….
நடராஜர்(கூத்து என்றால் நடனம்)
13. தரிசிக்க முக்தி என்ற சிறப்பைப் பெற்ற தலம்…
சிதம்பரம்
14. வாழ்வில் ஒருமுறையேனும் செல்ல வேண்டிய தலம்…
காசி
15.சிவன் நெருப்பாக வளர்ந்து நின்ற தலம்…
திருவண்ணாமலை
16. அம்பிகை மயில் வடிவில் சிவனை பூஜித்த தலம்…
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்
17. மாதம் தோறும் வரும் விழாக்களைப் பட்டியலிடும் தேவாரம்…
மயிலாப்பூர் தேவாரம் (சம்பந்தர் பாடியது)
18. தட்சிணாமூர்த்தி கைவிரல்களை மடக்கிக் காட்டும் முத்திரையின் பெயர்…
சின்முத்திரை
19. கயிலாயத்தில் தேவலோகப்பெண்களுடன் காதல் கொண்டதால், பூலோகத்தில் பிறவி எடுத்தவர்…
சுந்தரர்
20. வேடுவச்சியாக இருந்த பார்வதியை வேடனாய் வந்து ஈசன் மணந்த தலம்…
ஸ்ரீசைலம்(ஆந்திரா)
21. சக்தி பீடங்களில் பைரவி பீடமாகத் திகழும் தலம்…
ஒரிசாமாநிலம் பூரி ஜெகந்தாதர் கோயில்
22. இறைவன் இறைவிக்கு இடபாகம் அளித்த தலம்….
திருவண்ணாமலை
23. கார்த்திகை தீபத்திருளில் அவதரித்த ஆழ்வார்….
திருமங்கையாழ்வார்
24. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருநாளன்று காலையில் ஏற்றும் தீபம்….
பரணிதீபம் (அணையா தீபம்)
25. அருணாசலம் என்பதன் பொருள்…
அருணம்+ அசலம்- சிவந்த மலை
26.ஆறாதாரங்களில் திருவண்ணாமலை…
ஆதாரமாகத் திகழ்கிறது மணிபூரகத் தலம்
27. திருவண்ணாமலையில் பவனிவரும் சோமஸ்கந்தரின் பெயர்…
பக்தானுக்ரக சோமாஸ்கந்தர்
28. “”கார்த்திகை அகல்தீபம்” என்னும் அஞ்சல் முத்திரை வெளியான ஆண்டு…
1997, டிசம்பர் 12
29. அருணகிரிநாதர் கிளிவடிவில் முக்தி பெற்ற இடம்…
திருவண்ணாமலை (கிளி கோபுரம்)
30.. கார்த்திகை நட்சத்திரம் ….தெய்வங்களுக்கு உரியது
சிவபெருமான், முருகப்பெருமான், சூரியன்
31 குறைந்தபட்சம் விளக்கு ஏற்ற வேண்டிய காலம்…..
24 நிமிடங்கள் (ஒரு நாழிகை)
32. சிவாம்சமாகப் போற்றப்படும் ராமபக்தர்….
அனுமன்
33.நமசிவாய’ என்று தொடங்கும் சிவபுராணம் எதில் இடம்பெற்றுள்ளது?
திருவாசகம்
34. தர்மதேவதை நந்தி என்னும் பெயர் தாங்கி ஈசனைத் தாங்கி வருவதை எப்படி குறிப்பிடுவர்?
அறவிடை(அறம்-தர்மம், விடை-காளை வாகனம்)
35. மனிதப்பிறவியில் அடைய வேண்டிய நான்கு உறுதிப் பொருள்கள்….
அறம், பொருள், இன்பம், வீடு(மோட்சம்)
36. சிவபெருமான் ஆடிய நாட்டியங்கள் எத்தனை?
108
37. சிவபெருமானின் நடனத்தை காணும் பேறு பெற்ற பெண் அடியவர்…
காரைக்காலம்மையார்
38.”மனித்தப்பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே’ என்று நடராஜரிடம் வேண்டியவர்……
அப்பர்(திருநாவுக்கரசர்)
39. நடராஜரின் காலடியில் கிடக்கும் முயலகன் எதன் அடையாளம்..
ஆணவம்(ஆணவம் அடங் கினால் ஆனந்தம் உண்டாகும்)
முயலகன்
40. பஞ்சசபையில் சித்திரசபையாகத் திகழும் தலம்….
குற்றாலம்
41. நள்ளிரவில் சிவன் ஆடும் நடனம்…
சங்கார தாண்டவம்
42. இடக்காலில் முயலகனை ஊன்றிய கோலத்தை எங்கு காணலாம்?
வெள்ளியம்பலம்(மதுரை)
43. மாலைவேளையில் இறைவன் மகிழ்ந்தாடும் திருநடனம்…
பிரதோஷநடனம் (புஜங்கலளிதம்)
44. நடராஜருக்குரிய விரத நாட்கள்….
திருவாதிரை, கார்த்திகை சோமவாரம்
45. நடராஜருக்குரிய திருவாதிரை பிரசாதம்….
களி.
46.திருச்சிராப்பள்ளியில் வீற்றிருக்கும் இறைவன்…
தாயுமானசுவாமி
47. பஞ்சபூத தலங்களில் வாயுத்தலம்….
காளஹஸ்தி
48. வண்டுவடிவில் இறைவனை பூஜித்த முனிவர்…
பிருங்கி
49. திருமூலர் எழுதிய திருமந்திரம் ….திருமுறையாகும்
பத்தாம் திருமுறை
50. திருஞானசம்பந்தர் பொன் தாளம் பெற்ற தலம்…
திருக்கோலக்கா(தாளமுடையார் கோவில்) சீர்காழிக்கு அருகில் உள்ளது
51.விபூதி என்பதன் நேரடியான பொருள்…
மேலான செல்வம்
52.சுக்கிரதோஷ நிவர்த்திக்குரிய சிவத்தலம்…
கஞ்சனூர்
53. ஜோதிர்லிங்கத்தலங்கள் மொத்தம் எத்தனை?
12
54. மதுரையில் உள்ள சித்தரின் பெயர்….
சுந்தரானந்தர்
55.திருஞானசம்பந்தருக்கு திருமணம் நிகழ்ந்த தலம்…
ஆச்சாள்புரம்(திருப்பெருமணநல்லூர்)
56.. நாவுக்கரசரின்உடன்பிறந்த சகோதரி….
திலகவதி
57.. சுந்தரருடன் கைலாயம் சென்ற நாயனார்…
சேரமான் பெருமாள் நாயனார்
58.. “அப்பா! நான்வேண்டுவன கேட்டருள்புரியவேண்டும்’ என்ற அருளாளர்…
வள்ளலார்
59. மதுரையில் சைவசமயத்தை நிலைநாட்டிய சிவபக்தை……
மங்கையர்க்கரசியார்
60.மாணிக்கவாசகர் யாருடைய அவையில் அமைச்சராக இருந்தார்?
அரிமர்த்தனபாண்டியன்
61. திருநாவுக்கரசரால் சிவபக்தனாக மாறிய பல்லவமன்னன்…
மகேந்திரபல்லவன்
62.சிவபெருமானின் ஐந்து முகங்களில் காக்கும் முகம் …
தத்புருஷ முகம்(கிழக்கு நோக்கிய முகம்)
63. சிவன் வீரச்செயல் நிகழ்த்திய தலங்கள் எத்தனை?
எட்டு
64. மகாசிவராத்திரி எந்நாளில் கொண்டாடப்படுகிறது?
மாசி தேய்பிறை சதுர்த்தசி
65. மகாசிவராத்திரியில் கோயிலில் எத்தனை கால அபிஷேகம் நடக்கும்?
4 கால அபிஷேகம்
66. வாழ்விற்கு வேண்டிய நல்வினை பெற ஐந்தெழுத்தை ஓதும்விதம்…..
நமசிவாய
67. முக்தி பெற்று சிவபதம் பெற நமசிவாயத்தை எப்படி ஓத வேண்டும்?
சிவாயநம
68. சிவசின்னங்களாக போற்றப்படுபவை…
திருநீறு, ருத்ராட்சம், ஐந்தெழுந்து மந்திரம் (நமசிவாய அல்லது சிவாயநம)
69. சிவனுக்குரிய உருவ, அருவ. அருவுருவ வழிபாட்டில் லிங்கம் எவ்வகை?
அருவுருவம்
70. பன்னிரு ஜோதிலிங்கத் தலங்களில் தமிழகத்தில் உள்ள தலம்….
ராமேஸ்வரம்
71. சிவவடிவங்களில் ஞானம் அருளும் சாந்தரூபம்…
தட்சிணாமூர்த்தி
72.கும்பாபிஷேகத்தை எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை நடத்துவர்?
12
73.. குறும்பலா மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட கோயில்…
குற்றாலம் குற்றாலநாதர் கோயில்
74. ஸ்ரீவிருட்சம் என்று சிறப்பிக்கப்படும் மரம்…
வில்வமரம்
75.அம்பிகையின் அம்சமாக இமயமலையில் அமைந்திருக்கும் ஏரி…
மானசரோவர்
76.திருநாவுக்கரசர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்?
81
77.பதிகம் என்பதன் பொருள்…
பத்து அல்லது 11 பாடல்கள் சேர்ந்த தொகுப்பு
78. சைவ சித்தாந்தத்தை விளக்கும் முழுமையான சாத்திர நூல்…
சிவஞானபோதம்
79. உலகைப் படைக்கும் போது ஈசன் ஒலிக்கும் உடுக்கை….
டமருகம் அல்லது துடி
80.அனுபூதி என்பதன் பொருள்….
இறைவனுடன் இரண்டறக் கலத்தல்
81.உலகத்துக்கே அரசியாக இருந்து ஆட்சி புரியும் அம்பிகை…..
மதுரை மீனாட்சி
82. மதுரை மீனாட்சியம்மையின் பெற்றோர்…..
மலையத்துவஜ பாண்டியன், காஞ்சனமாலை
83. மீனாட்சிக்கு பெற்றோர் இட்ட பெயர்….
தடாதகைப் பிராட்டி
84. பழங்காலத்தில் மதுரை ….. என்று அழைக்கப்பட்டது.
நான்மாடக்கூடல், ஆலவாய்
85. மீனாட்சியம்மன் கோயில் தலவிருட்சம்…
கடம்ப மரம்
86. மீனாட்சி…. ஆக இருப்பதாக ஐதீகம்.
கடம்பவனக் குயில்
87. மீனாட்சி கல்யாணத்தை நடத்திவைக்கும் பெருமாள்….
திருப்பரங்குன்றம் பவளக்கனிவாய்ப்பெருமாள்
88. மீனாட்சியம்மன் மீது பிள்ளைத்தமிழ் பாடிய புலவர்…
குமரகுருபரர்
89.மீனாட்சியம்மனை சியாமளா தண்டகம் என்னும் நூலில் போற்றிப் பாடியவர்….
மகாகவி காளிதாசர்
90. சொக்கநாதரை தேவேந்திரன் வழிபடும் நாள்…
சித்ராபவுர்ணமி
91. மீனாட்சியம்மனுக்கு தங்க ஷூ காணிக்கை கொடுத்த ஆங்கிலேய கலெக்டர்…
ரோஸ் பீட்டர்
92. காய்ச்சல், ஜலதோஷம் தீர்க்கும் கடவுள் யார்?
ஜுரகேஸ்வரர்
93. “நாயேன்’ என்று நாய்க்கு தன்னை சமமாக தன்னைக் கருதி பாடிய சிவபக்தர் யார்?
மாணிக்கவாசகர்
94.தருமிக்காக பாடல் எழுதிக் கொடுத்த புலவர்…
இறையனார்(சிவபெருமானே புலவராக வந்தார்)
95. திருநாவுக்கரசரை சிவன் ஆட்கொண்ட விதம்….
சூலைநோய்(வயிற்றுவலி)
96.அம்பிகைக்கு உரிய விரதம்….
சுக்கிரவார விரதம்(வெள்ளிக்கிழமை)
97. பிறவிக்கடலைக் கடக்கும் தோணியாக ஈசன் அருளும் தலம்….
தோணியப்பர்(சீர்காழி)
98.தாசமார்க்கம்’ என்னும் அடிமைவழியில் சிவனை அடைந்தவர்…
திருநாவுக்கரசர்
99.”தம்பிரான் தோழர்’ என்று சிறப்பிக்கப்படும் சிவபக்தர்……
சுந்தரர்
100.திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்) பாடி நாயன்மார்களைச் சிறப்பித்தவர்…
சேக்கிழார்
101.. சிவபெருமானுக்கு திருப்பல்லாண்டு பாடி போற்றியவர்…
சேந்தனார்
102.திருவாலங்காட்டில் காளியுடன் சிவன் ஆடிய நடனம்..
சண்ட தாண்டவம்
103. மாணிக்கவாசகருக்கு இறைவன் குருவாக காட்சி அளித்தது எந்த மரத்தடியில்…
குருந்த மரம்(ஆவுடையார்கோவில்)
104 . அப்புத்தலம் (நீர் தலம்) என்று போற்றப்படும் சிவாலயம்…
திருவானைக்காவல்
105. தட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெறும் நால்வர்….
சனகர், சனந்தனர், சனத்குமாரர், சனாதனர்
106.சிவசிவ என்றிட தீவினை மாளும்’ என்று கூறியவர்…
திருமூலர்
107. பிருத்வி(மண்) தலம் என்று சிறப்பிக்கப்படும் இரு சிவத்தலங்கள்….
காஞ்சிபுரம், திருவாரூர்
108. சிவாயநம என்பதை …. பஞ்சாட்சர மந்திரம் என்று கூறுவர்.
சூட்சும (நுட்பமான)பஞ்சாட்சரம். பஞ்சாட்சரம் என்றால் “ஐந்தெழுத்து மந்திரம்’.
109. மனதிலேயே இறைவனுக்கு கோயில் கட்டியவர்…
பூசலார் நாயனார்
110. அன்பின் சொரூபமாக அம்பிகை விளங்கும் தலம்….
திருவாடானை( அன்பாயியம்மை அல்லது சிநேகவல்லி)
111. அறுபத்துமூவர் விழாவிற்கு பெயர் பெற்ற சிவத்தலம்…
மயிலாப்பூர் கபாலீஸ்வரர்
112.பிச்சைப் பெருமான் என்று குறிப்பிடப்படுபவர்…
பிட்சாடனர் (சிவனின் ஒரு வடிவம்)
113.சதுரகிரியில் மகாலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தவர்….
அகத்தியர்
114. ஞானவடிவாக விளங்கும் சிவபெருமானின் திருக்கோலம்….
தட்சிணாமூர்த்தி
115.சமயக்குரவர் நால்வரில் திருவிளையாடலில் இடம்பெறும் இருவர்…
திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர்
116. தஞ்சாவூரில் உள்ள மூலவர்
பிரகதீஸ்வரர் அல்லது பெருவுடையார்
117.சிவபெருமான் மீது திருப்பல்லாண்டு பாடியவர்….
சேந்தனார்
118.உள்ளத்துள்ளே ஒளிக்கும் ஒருவன்’ என்று இறைவனைக் குறிப்பிடுபவர்…
திருமூலர்
119.இறைவனிடம் காதலாகி கசிந்து கண்ணீர் மல்கிய அடியவர்….
திருஞானசம்பந்தர்
120. “நாமார்க்கும் குடியல்லோம்’ என்று கோபம் கொண்டு எழுந்தவர்…
திருநாவுக்கரசர்
121. “ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவன் ஈசன்’ என்று பாடியவர்….
சுந்தரர்
122. “இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்’ என்று போற்றியவர்…
மாணிக்கவாசகர்
123. “உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்’ என்று துதித்தவர்….
திருமூலர்
124. “உழைக்கும் பொழுதும் அன்னையே’ என்று ஓடி வரும் அருளாளர்….
அபிராமி பட்டர்
125.ஈன்ற தாய் மறுத்தாலும் அன்புக்காக ஏங்கும் குழந்தையாய் உருகியவர்…
குலசேகராழ்வார்
126.திருவண்ணாமலையில் ஜீவசமாதியாகியுள்ள சித்தர்….
இடைக்காட்டுச்சித்தர்
127. கோயில் என்பதன் பொருள்….
கடவுளின் வீடு, அரண்மனை
128. நால்வர் என்று குறிக்கப்படும் அடியார்கள்….
சம்பந்தர்,அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்
129. சித்தாந்தத்தில் “சஞ்சிதம்’ என்று எதைக் குறிப்பிடுவர்?
முன்வினைப்பாவம்
130.கோளறுபதிகம் யார் மீது பாடப்பட்ட நூல்?
சிவபெருமான்
131. சிவபெருமானுக்கு பிரியமான வேதம்…
சாமவேதம்
132.நமசிவாய’ மந்திரத்தை இசைவடிவில் ஜெபித்தவர்…
ஆனாய நாயனார்
133.யாருக்காக சிவபெருமான் விறகு விற்ற லீலை நடத்தினார்?
பாணபத்திரர்
133.அப்பர் கயிலைக்காட்சி கண்டு அம்மையப்பரை பாடிய தலம்…
திருவையாறு
134. சிவபாதசேகரன் என்று சிறப்புப் பெயர் கொண்டவர்…
ராஜராஜசோழன்
135.சிவமூர்த்தங்களில் கருணாமூர்த்தியாக திகழ்பவர்….
சோமாஸ்கந்தர்
136.கயிலை தரிசனம் பெற அருள்புரியும் விநாயகர் துதிப்பாடல்…
விநாயகர் அகவல்.
137.மதுரை சுந்தரேஸ்வரருக்கு சந்தனம் அரைத்துக் கொடுத்து சிவபதம் பெற்ற அடியவர்….
மூர்த்திநாயனார்
138.நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்…..
காளஹஸ்தி
139.அன்னத்தின் பெயரோடுசேர்த்து வழங்கப்படும் தலம்…
திருச்சோற்றுத்துறை ( திருவையாறு அருகில் உள்ளது)
140. பக்தருக்காக விறகினைச் சுமந்த சிவபெருமான்…
மதுரை சொக்கநாதர்
141. தாயாக வந்து பிரசவம் பார்த்த சிவன்…
திருச்சி தாயுமானவர்
142. மார்கண்டேயனைக் காக்க எமனை சிவன் உதைத்த தலம்…
திருக்கடையூர்( காலசம்ஹார மூர்த்தி)
143. பார்வதியைத் தன் இடப்பாகத்தில் ஏற்றபடி அருளும் தலம்…
திருச்செங்கோடு (நாமக்கல் மாவட்டம்)
144. பஞ்சபூதங்களில் காற்றுக்குரிய சிவன் எங்கு வீற்றிருக்கிறார்?
காளஹஸ்தி
145. அம்பிகையே உச்சிக்கால பூஜை செய்யும் தலம்…
திருவானைக்காவல்(திருச்சி) ஜம்புகேஸ்வரர் கோயில்
146. அடியும் முடியும் காணா முடியாதவராக சிவன் அருளும் கோயில்…
திருவண்ணாமலை
147. காளியோடு சேர்ந்து சிவன் திருநடனம் ஆடிய தலம்…
திருவாலங்காடு நடராஜர் கோயில் (கடலூர் மாவட்டம்)
148. கருவறையில் சடைமுடியோடு காட்சிதரும் சிவலிங்க கோயில்கள்…..
திருவையாறு ஐயாறப்பர், சிவசைலம் சிவசைலநாதர் கோயில் (திருநெல்வேலி மாவட்டம்)
149. சிவபெருமானின் வாகனம்
ரிஷபம்(காளை)
150. மதுரையில் நடராஜர் ஆடும் தாண்டவம்….
சந்தியா தாண்டவம்
151. ஆதிசங்கரர் முக்திலிங்கத்தை ஸ்தாபித்த திருத்தலம்…
கேதார்நாத்
152. சிவலிங்கத்தை எத்தனை பாகங்களாகக் குறிப்பிடுவர்?
மூன்று(பிரம்ம, விஷ்ணு, ருத்ரபாகம்)
153.மூங்கிலை தலவிருட்சமாகக் கொண்ட சிவத்தலங்கள்….
திருநெல்வேலி, திருவெண்ணெய்நல்லூர்
154. சிவ வடிவங்களில் வசீகரமானதாகப் போற்றப்படுவது….
பிட்சாடனர்
155.சிவபெருமானை ஆடு பூஜித்த தலம்….
திருவாடானை (ராமநாதபுரம் மாவட்டம்)
156. தண்ணீரில் விளக்கேற்றிய சிவனடியார்……
நமிநந்தியடிகள்( திருவாரூர்)
157.அர்ச்சகர் அம்பிகையாக சிவனை பூஜிக்கும் தலம்….
திருவானைக்காவல்
158. தேவாரத் தலங்களில் சுக்கிரதோஷம் போக்கும் சிவன்…..
கஞ்சனூர் அக்னீஸ்வரர் (தஞ்சாவூர் மாவட்டம்)
159.சிவன் “அம்மா’ என்று யாரை அழைத்து மகிழ்ந்தார்?
காரைக்காலம்மையார்
160. தாச(பக்தி அடிமை) மார்க்கத்தில் சிவனைப் போற்றியவர்….
திருநாவுக்கரசர்
161.முல்லைவனமாகத் திகழ்ந்த சிவத்தலம்…
திருக்கருக்காவூர்
162.தினமும் பிரதோஷ பூஜை நடக்கும் தலம்….
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில்
163.சிவனின் கண்ணாகப் போற்றப்படும் பொருள்…
ருத்ராட்சம்
164.முக்கண்ணன் என்று போற்றப்படுபவர்….
சிவன்
165.சிவனால் எரிக்கப்பட்ட மன்மதனை… என்ற பெயரால் அழைப்பர்.
அனங்கன்(அங்கம் இல்லாதவன்)
166.ஸ்ரீருத்ரம் ஜெபித்து சிவனை அடைந்த அடியவர்….
ருத்ரபசுபதியார்
167.இரவும்பகலும் இடைவிடாமல் ஸ்ரீருத்ரம் ஓதியவர்…
ருத்ரபசுபதியார்
168.ஆதிசங்கரருக்கு சிவன் அளித்த லிங்கம் எங்குள்ளது?
சிருங்கேரி (சந்திரமவுலீஸ்வரர்)
169.சிவனைப் போற்றும் சைவ சாத்திரங்களின் எண்ணிக்கை…..
14
170.ஆதிசங்கரர் ஸ்தாபித்த முக்திலிங்கம் எங்குள்ளது?
கேதார்நாத்
171.நடராஜரின் பாதத்தில் பாம்பு வடிவில் சுற்றிக் கொண்டவர்…..
பதஞ்சலி முனிவர்.
172.சிவபெருமானின் நடனத்தை தரிசிக்க தவமிருந்தவர்கள்…..
வியாக்ரபாதர், பதஞ்சலி
173. உபமன்யுவுக்காக பாற்கடலை வரவழைத்தவர்………
சிவபெருமான்
174.நடராஜரின் தூக்கிய திருவடியை …. என்பர்
குஞ்சிதபாதம்
175.தில்லை அந்தணர்களுக்கு யாகத்தீயில் கிடைத்த நடராஜர்……
ரத்தினசபாபதி
176.உமாபதி சிவாச்சாரியார் எழுதியசித்தாந்த நூல்….
சித்தாந்த அட்டகம்
177.கருவறையில் சிவ அபிஷேக தீர்த்தம் வழியும் இடம்…..
கோமுகி
178. பெரியகோயில்களில் தினமும் எத்தனை முறை பூஜை நடக்கும்?
ஆறுகாலம்
179. சிவனுக்கு “ஆசுதோஷி’ என்ற பெயர் உள்ளது. அதன் பொருள்…….
விரைந்து அருள்புரிபவர்
180. சிவசந்நிதியின் பின்புறம் மேற்கு நோக்கி கோஷ்டத்தில் இருப்பவர்…..
லிங்கோத்பவர்
181. சிவனுக்குரிய மூர்த்தங்கள்(சிலை வடிவங்கள்) எத்தனை?
64
182.சிவமூர்த்தங்களில் கருணாமூர்த்தியாகத் திகழ்பவர்….
சோமாஸ்கந்தர்

Caste

ஜாதிப் பேசும் திகவினருக்கும் 

பிரிவினை வளர்க்கும் ஜாதி அரசியல்வாதிகளுக்கும் சமர்பணம்

"ப்ராஹ்மணோ”‌உஸ்ய முக’மாஸீத் | பாஹூ ரா’ஜன்யஃ’ க்றுதஃ |
ஊரூ தத’ஸ்ய யத்வைஶ்யஃ’ | பத்ப்யாக்‍ம் ஶூத்ரோ அ’ஜாயதஃ ||"

இந்த வரிகளை மேலோட்டமாக படித்தால், இதன் அர்த்தம் - "முகத்திலிருந்து வந்தவன் ப்ராஹ்மணன், தோளிலிருந்து வந்தவன் க்ஷத்ரியன்,தொடையிலிருந்து வந்தவன் வைஷ்யன், காலிலிருந்து வந்தவன் சூத்திரன்". 

அப்போது  வேதத்தில் ஜாதி சொல்லப்பட்டிருக்குதானே என்று நீங்கள் கேக்கலாம். அதுதான் இல்லை. 

மேலே சொன்னவரிகள் ஒரு சமூகத்தில் உள்ள 4 வகையான தொழில்களையே குறிக்கும். 

1 . ப்ராஹ்மணன் என்பவன் படிப்பு மற்றும் நற்பண்புகளை சொல்லிகுடுக்கும் ஆசிரியர். ஆசிரியருக்கு தேவை அறிவு, அதுனால் தான் ப்ராஹ்மணன் முகத்தில் இருந்து தோன்றினானென்று குறிப்பிடுகிறது 

2. தன் நாட்டையும் நாட்டுமக்களையும் எதிரிகளின் படையெடுப்பிலிருந்து காப்பாற்றுபவனே க்ஷத்ரியன். ஒரு க்ஷத்ரியனுக்கு தேவை பலமான தோள்கள், அதுனால் தான் க்ஷத்ரியன் தோளிலிருந்து வந்தானென்று குறிப்பிடுகிறது 

3. வியாபாரம்/வணிகம் செய்து தன் வசிக்கும் நாட்டிற்கு பொன் மற்றும் பொருள் ஈட்டுதருபவன் வைஷ்யன் 

4. விவசாயம், சிற்ப கலை, மண்பாண்டங்கள் செய்வது போன்ற இதர தொழில்களில் ஈடுபட்டவர்களை சூத்திரர்கள் எனப்படுவர். ஒரு உடம்புக்கு எப்புடி கால்கள் வலுசேர்க்குமோ அதுபோல் ஒரு சமூகத்தின் இருக்கும் மக்கள் வளமாக வாழ இவர்களின் பங்கு தான் மிகவும் முக்கியம், அதுனாலதான் சூத்திரன் கால்களிலிருந்து வந்தான் என்று குறிப்பிடுகிறது 

கொஞ்சம் உற்று கவனித்தால் உங்களுக்கு தெரியும் - இந்த இடத்தில  "இவன் உயர்ந்தவன், அவன் தாழ்ந்தவன்" என்று குறிப்பிடவில்லை, மாறாக ஒரு சமூகம் என்பதை ஒரு மனிதனின் உடம்போடு ஒப்பிட்டு சொல்லப்படுகிறது. அவ்வளவுதான். இது ஜாதி கிடையாது. 

நாம் நம் உடம்பில் எப்பொழுதாவூது இதுதான் முக்கியம், இது முக்கியம் இல்லையென்று நினைத்திருக்கோமா? இல்லை தானே. நம் முகம், கைகள் போலவே கால்களையும் பராமரிக்கிறோம்தானே! 

உங்களுக்கு மேலும் ஒரு விஷயத்தை சொல்ல போகிறேன் - வேதத்தில் உயர்த்தி பேசப்படுபவன் சூத்திரனே. 

என்ன குழப்புகிறதா? வாருங்கள் விளக்குகிறேன் 

(a) புருஷ சூக்தத்தின் அடுத்தபடியாக வருவது நாராயண சூக்தம். இதில் பின்வரும் ஸ்லோகம் இருக்கிறது - 
"அம்த’ர்பஹிஶ்ச’ தத்ஸர்வம் வ்யாப்ய னா’ராயணஃ ஸ்தி’தஃ"
இதன் அர்த்தம் - இந்த பிரபஞ்சத்தில் அனைத்தும் நாராயணன், எங்கும் நாராயணன், எதிலும் நாராயணன். இந்த பிரபஞ்சமே நாராயணன். 

(b) சனாதன தர்மத்தின்படி (இன்று இருக்கும் ஹிந்து மார்க்கம்) "நாராயணன்" தான் வேதத்தில் போற்றப்படும் "புருஷன்". 

(c) சனாதன தர்மத்தின் ஒரு முக்கிய அங்கம் - "பக்தி".
பக்தி மார்க்கத்தின் ஒரே கொள்கை - பரமாத்மாவிடம் சரணாகதி வழியாக முக்தியடைவது, அதாவது ஒருவருடைய அகங்காரத்தை இறைவனுடைய சரணங்களில் (பாதத்தில்) சமர்ப்பித்தால் தான் அவன் முக்திக்கு அருகதை ஆகிறான். 
இங்கு பரமாத்மா என்பது வெறுயாரும் இல்லை, வேதங்கள் போற்றும் "புருஷன்", நாராயணனே தான். 

(d) அலைமகள் என்று போற்றப்படும் சகல செல்வத்தையும் (பொருள் செல்வம், ஞான செல்வம்) அருளும் "அன்னை லட்சுமிதேவி", நாராயணனின் பாதத்தின் அருகில் தான் அமர்ந்திருக்கிறாள். அன்னையின் திருவருட்பார்வை இல்லையெனில் சரணாகதி என்பது கிட்டாத எட்டாத கனி. 

இதிலிருந்து என்ன புலப்படுகிறதென்றால் - வேதபுருஷனாகிய நாராயணனின் உடம்பில் மிகவும் புனிதமானது அவனுடைய சரணம்/பாதமே/கால்களே. அந்த புருஷனின் கால்களில் தோன்றிய "சூத்திரர்களை" மதிக்காத/மரியாதை செய்யாத எந்த சமூகத்துக்கும் அலைமகளின் கடாக்ஷம் [செல்வ செழிப்பாயினும், சரணாகதி ஆயினும்] கிடைக்காது.
இது தான் வேதத்தின் தாத்பர்யம், அதில் அடங்கியிருக்கும் சூக்ஷுமம்.

ஆதி சங்கராச்சாரியார், ராமானுஜாச்சாரியார், மத்வாச்சாரியார், ராகவேந்திர ஸ்வாமி போன்ற மஹான்கள் யாரும் ஜாதி என்று பார்த்ததில்லை, காரணம் அவர்கள் அனைவரும் நான் மேலே கூறிய வேதத்தின் சூக்ஷுமத்தை அறிந்தவர்கள். நாமும் அவர்களுடைய வழிகாட்டுதலில் நடப்போம்.

முதுபெரும் தலைவன் முருகப்பெருமான்

வாசித்து பாருங்கள் .. வியந்து போவீர்கள் ..

கோடி யுகங்களாக வாழ்பவராக சித்தர் நூல்கள் கூறுகின்றன. ஆனால் இன்றைய மனித ஆய்வாளர்களால் ஏறத்தாழ 9000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மகான் ஆகக் கருதப்படுபவர் முருகக் கடவுள். தமிழ் மொழியை வடிவமைத்ததால் தமிழ்க் கடவுள் என்ற சிறப்பு உண்டு. வயதாகும் நிலையை அதாவது Aging Process -ஐ நிறுத்தி, என்றும் குமரனாக, அழகனாக நீண்டகாலம் ஏறத்தாழ 4000 ஆண்டுகள் பூதஉடலுடன் வாழ்ந்து காட்டிய மகான் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

’சரம்’ என்றால் மூச்சு. ’சரத்தை வயப்படுத்தினால் காலத்தை வெல்லலாம்; காலனையும் வெல்லலாம்; கடவுளையும் காணலாம்’ என்பது இவரது தத்துவம். சரத்தை வணப்படுத்திக் காட்டியதால் ‘சரவணன்’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. மனிதன் இறுதியில் சவமாகக் கூடாது; சிவமாக வேண்டும். கற்பூரம் கரைவது போல் தன்னை வேறொரு பரிமாணத்திற்கு மாற்றிக்கொண்டு பிரபஞ்சம் எங்கும் வியாபிக்க வேண்டும் என்பது நிறைவான செய்தி. அதை அவரே நிரூபித்துக் காட்டியதால், ‘பெம்மான் முருகன் பிறவான்; இறவான்...’ என்று அருணகிரி நாதரால் பாடப் பெற்றார்.

அகத்தியர், போகர், ஔவையார், அருணகிரிநாதர், நக்கீரர், வள்ளலார் உள்ளிட்ட பல மகான்கள் இவரிடம் நிறைவுத் தீட்சை பெற்று மரணமிலாப் பெருவாழ்வு எய்திய மகான்கள். உலகில் முருகனை அறியாத தமிழர்கள், முருகனை வணங்காத தமிழர்கள் எந்த நாட்டிலும் இல்லை. முருகக் கடவுள் இல்லாத ஒரு நபரல்ல, மனிதனாக இருந்தவர் மகானாக மாறி இருக்கிறார்.

"தமிழ் கடவுள் முருகன் என்கிறாய் ஆனால் அந்த தமிழ் கடவுளுக்கு மட்டும் ஏன் இரண்டு மனைவியர் உள்ளனர். கடவுள் ஏன் தமிழ் பண்பாட்டினை காப்பாற்றவில்லை" என முருகனைப் பற்றியும் அவர்தம் மனைவியர் பற்றியும் அறிந்து கொள்ள மானுடராகிய நமக்கு இன்னும் ஞானம் போதாது இருப்பினும் அவருக்கு மனைவியர் இரண்டு பேர் எதற்கு என்பதை இந்த பதிவில் பார்ப்போம் .அதை தெரிந்து கொள்வதற்கு முன்பு நாம் சுழுமுனை என்றால் என்ன என்பதினை தெரிந்து கொள்ள வேண்டும். மகான் ஸ்ரீமத்சத்குரு சாந்தானந்த சுவாமிகள் தன் கந்தகுரு கவசத்தில் சொல்வதினை பாருங்கள்.

"நடுனெற்றித்தானத்து நானுனை தியானிப்பேன்
பிரம்ம மந்திரத்தை போதித்து வந்திடுவாய்.
சுழுமுனை மார்க்கமாய் ஜோதியைக் காட்டிடுவாய்
சிவயோகியாக எனைச் செய்திடும் குருநாதா"

சுழுமுனை என்பது மானுட உடலில் உள்ள ஒரு மைய நரம்பு. நமது உடலில் இரண்டிரண்டு ஜோடிகளாக உள்ள உறுப்புகள் எவை எவை எனப் பார்த்தால் அவை புருவம், கண்கள், மூக்கின் நாசிகள், உதடுகள், மார்பகம், கைகள், சிறுநீரகம் மற்றும் கால்கள் எனச் சொல்லலாம் இவை உடலின் இடது புறமாகவும் வலது புறமாகவும் ஒரு மையத்தினைச் சுற்றி பின்னிப் பினைந்து உள்ளன. அந்த மையமே சுழுமுனை என்பது ஆகும். இன்னும் விரிவாக சொல்லப் போனால் நமது உடலில் இரண்டு இரண்டு ஜோடிகளாக இல்லாமல் ஒன்று மட்டும் உள்ள உறுப்புகள் எவை எனப் பார்த்தால் அவை எல்லாம் நமது உடலின் மத்தியிலேயே அமைகின்றன.

இவற்றுள் தலையிலிருந்து ஆரம்பித்து பார்த்தால் மத்தியில் உள்ள ஒற்றை உறுப்புகள்

1.நெற்றி (பிரம்மந்திரா)
2.தொண்டைக் குழி (ஆங்ஞை)
3.மார்புக்குழி (விசுத்தி)
4.தொப்புள் குழி (மணிப்பூரம்)
5.ஆண் /பெண் குறி (சுவாதீஸ்டன்)
6.மலக்குழிக்கு மேல் (மூலாதாரம்)

இந்த ஆறு குழிகளையும் ஒரு நேர்கோட்டால் இனைத்தால் வரும் மையக் கோடே சுழுமுனை என்பதாகும். இந்த சுழுமுனை புருவமுடிச்சிலிருந்து தலையில் விரிந்து பின் குவிந்து ஒடுங்குகிறது இந்த தலைப்பரப்பினை பெரியோர்கள் சாஹஸ்ரா எனவும் அர்ஸ் எனவும் அழைப்பர். மருத்துவர்களின் லோகோவான கீழுள்ள படத்தினைப் பார்த்தால் இது எளிதாக புரியும். முருகன் கையிலுள்ள வேலும் இந்த சுழுமுனை குறியீடே. வேலின் குவிந்த பரப்பு நமது நெற்றியையும் வேலின் கீழுள்ள தண்டானது மற்ற 6 குழிகளை இணைக்கும் சுழுமுனை கோடாகவும் உள்ளது. மருத்துவர்களின் லோகோவில் இடது புறமாகவும் வலது புறமாகவும் சுழுமுனையைப் பின்னிப் பினைந்து செல்பவை நமது அவயங்கள். வலது புறம் இருப்பது பிங்கலை இடது புறம் இருப்பது இடகலை.இதைத்தான் கந்தகுருகவசத்தில் ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகள் சொல்லுகிறார்.

"இடகலை பிங்கலை ஏதும் அறிந்திலேன் நான்
இந்திரியம் அடக்கி இருந்தும் அறிகிலேன் நான்"

எனவே இடது புறமும் வலது புறமும் உள்ள அவயங்களை இயக்கி இயங்கச் செய்வது இந்த சுழுமுனையே சுழுமுனை தத்துவத்தினை அறிந்து கொண்டால் எல்லாம் வல்ல இறைவனையும் அறிந்திடலாம் குண்டலினி சக்தி எனச் சொல்லப் படுவதும் இந்த சுழுமுனை முடிச்சான நெற்றிப் பரப்பேதான். ஒவ்வொரு மனிதர்க்குள்ளும் இறைவன் உறைகிறான். காண்பன யாவற்றிலும் இறைவன் உள்ளான். இதையே கந்த குரு கவசத்தில் இப்படி சொல்லுகிறார் சதானந்த சுவாமிகள்

"உள்ளொளியாய் இருந்து
உன்னில் அவனாக்கிடுவான்
தன்னில் உனைக்காட்டி
உன்னில் தனைக்காட்டி
எங்கும் தனைக்காட்டி
எங்குமுனைக் காட்டிடுவான்"

சுழுமுனையைப் பற்றி தெரிந்து கொண்டாயிற்று இன்னும் தலைப்புக்கு வரவில்லையே என திட்ட வேண்டாம். ஒவ்வோரு உயிரிலும் உள்ள சுழுமுனையே முருகன்.இடகலை பிங்கலை என இடப்புறமும் வலப்புறமும் உள்ள அவயங்களே வள்ளி, தெய்வானை. ஆக மனைவியர் என்பது ஒரு குறியீடே. ஆனால், மையத்தில் உள்ள சுழுமுனையை தியானத்தின் வாயிலாக அறிந்து கொண்டால் இந்த மனைவியர் பற்றிய குறியீடாகிய ஞானத்தினையும் அறிந்து கொள்ளலாம்.

இறுதியாக ஒன்று கடவுள் ஒருவரேஅவர் எவராலும் பெறப்படவும் இல்லை. அவர் எதையும் பெற்றிறுக்கவும் இல்லை. எனவே தமிழ் கடவுள் முருகனுக்கு மனைவியர் இரண்டு என்பது இந்த சுழுமுனையைக் குறிக்கும் ஒரு வேதாந்த ரகசியமே தவிர வேறொன்றும் இல்லை. முருகன் என்பது மனிதன் இல்லை சத்தம் ஓசை சிவன் படைப்புக்களை சத்தமாகி முருகன் ஊடாகவே உருவாக்குகிறான் உருவாக்கி கொண்டு இருக்கிறான் அதனாலே ஓசையனசத்ததின் ஊடாக உருவாகும் தமிழ் மொழிக்குகடவுள் முருகன் என்றார் . எமது உடலில் இதயத்தில் சத்தம் கேட்டுக்கொண்டு இருக்கிறது அது சத்தம் ஓசை முருகன் அந்த சத்தம் எமது இதையத்தில் இல்லை என்றால் உயிர் இறந்து விட்டது உயிர் இருந்தால் தான் படைப்பு உருவாகும் .

ஒரு மொழிக்கு ஓசை கொடுப்பதை என்றால் உலக அறிவான தகவல்களை ஆவனப்படுத்த வேண்டும் எனவே ஆவணப்படுத்தாத அறிவான தகவல் மனித ஆயுலுடன் முடிந்து போகும் எனவே எனவே என்னதான் ஓசை படைப்பாக இருந்தாலும் அதை ஆவணப்படுத்தாட்டி வெறும் ஓசையாக அதன் அர்த்தம் கருத்து தெரியாத வெறும் ஓசையாகவே உணர்வோம். எனவே ஆவணப்படுத்தும் எழுத்து வடிவத்தை பிள்ளையார் என்று அழைத்தார்

அகத்தியர் & இராவணன் போன்ற மகாண்கள். சிவன் அணுத்துகள் atom , என்பதை உணர்ந்த அதந்தியர் எல்லா இடத்திலும் நிறைந்து இருக்கும் சிவனை சிவசத்தியன சிவலிங்கத்தை வழிப்பட சிவ பக்தர்கள். முதல் தமிழ் சங்க தமிழ் மொழி ஓசை ஊடக உருவாக்க பட்டமையல் ஓசை முருகன் என்றனர் நடராசர் கையில் உள்ள உடுக்கு ஓசையை குறிக்கிறது. முருகனிடம் உள்ள வேல் மனித மூளைக்குல் இருக்கு செவ்வேல் குறிக்கும் அதவது pinnal இதில் இருந்துதான் மெலட்னோன் என்ற சுரப்பு இரவு சுரந்து உடலை சமநிலை சீர் செய்கிறது. இதை மூன்றாம் கண் என்றும் சொல்வார்கள். இதனாலே தான் சிவனின் மூன்றாம் கண்ணில் இருந்து முருகன் தோன்றினார்கள் என்றும் சொல்கிளார்கள் சிவன் மனித உடலில் தலையில் உருவாக்கி இருப்பது தான் செவ்வேல் இதை முருகனுக்கு சூரனை அழிக்க சக்தி கொடுத்தார் என்பதன் பொருள் அறியாமை இருளில் மனிதன் மிருகங்கள் போன்று வாழமல் மனித மூளையில் உள்ள செவ்வேலை பயன்படுத்தி அறியாமை என்ற சூரனை வதம் செய்து அறிவுடன் வாழ செல்லும் வரலாறு விந்து கட்டுதல் என்றொரு பயிற்சி நிலை யோகத்தின்கண் உள்ளதுதான், என்ற உண்மையும், அது சாதாரண மக்களுக்கு சொல்லப்பட்டதல்ல என்றும் உணர்வதுடன் அதன் தன்மையையும் உணர்ந்திடலாம்.

ஞானம் பெறுதலின் ஒரு படிநிலையே விந்து கட்டுதலாகும் என்றும் அதுவே முடிவானது அல்ல என்றும் அதை மூன்றாம் படி நிலையாகிய யோகநிலைதனை ஆறுமுகனார் அருளினால் பெற்றிட்ட யோகிகளால்தான் செய்திட இயலும் என்றும் அறியலாம். பெண்பாலிலுள்ள சுரோணிதமும், ஆண்பாலிலுள்ள சுக்கிலமும் சேர்ந்து கருத்தரித்து உடம்பும் உயிரும் உண்டாகிறது. தந்தையிடமிருந்து உயிரும் தாயிடமிருந்து உடம்பும் தோன்றினாலும் தோன்றிய அந்த உடம்பும் உயிரும், நூறு ஆண்டுகள் வரை நட்புடன் இருந்து உடம்பும் உயிரும் பிரியாமல் நட்போடு வாழ்ந்தாலும் ஒரு காலத்தில் எப்படியாவது உடம்பை விட்டு உயிர் பிரிந்து போய் விடுகிறது. இதுவே இயற்கையின் நியதியாகும். பரு தேகமான ஆணும், பெண்ணும் கூடினால், உயிரும் பிரிந்துப் போகக்கூடிய பரு உடம்பும் உண்டாகிறது. ஆனால் சூட்சும தேகத்தை உண்டாக்கவல்ல இடது கலையாகிய பெண்ணும், வலது கலையாகிய ஆணும் சேர்ந்தால் சூட்சும தேகம் உண்டாகும்.

ஆனால் இடது கலையும் வலது கலையும் ஒருபோதும் சாதாரணமாக ஒன்று சேராது. ஆனால் ஒன்று சேராத இடது கலையையும் வலது கலையாகிய சூரிய கலையையும் சுழிமுனையாகிய புருவ மத்தியில் ஒன்று சேர்த்தால் அழிகின்ற பரு உடம்பும் அழியாது, அழியாத சூட்சும தேகமும் தோன்றும், உயிரும் தோன்றி எல்லாம் ஒன்றினுள் ஒன்றாய் கலந்து என்றும் அழிவற்ற மரணமிலாப் பெருவாழ்வைப் பெற்று மாறாத இளமை கொண்ட ஒளிதேகமாக மாறி விடும். இந்த மாபெரும் இரகசியத்தை முதலில் அறிந்த முதுபெரும் தலைவன் முருகப்பெருமான் தான் பெற்ற அந்த பேரின்பத்தை தனது சீடனான அகத்தியம் பெருமானைச் சார்ந்து சேராத இடது வலது கலைகளை சுழிமுனையில் ஒடுக்கி சேர்ந்திட செய்து அகத்தியம் பெருமானையும் மரணமிலாப் பெருவாழ்வை பெறச்செய்தார் என்பதையும் அறியலாம்.
சித்தர் அறிவியல் Wisdom of Siththars

கர்ம வினை- Effects of KARMA.

கர்ம வினை- Effects of KARMA.
 -----------------------------------------
உலகில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள்.
 நாம் பழக்கம் வைத்துக் கொண்டிருப்பவர்கள் 
ஆயிரக்கணக்கு. ஆனால் எதோ ஒரு குறிப்பிட்ட
 நபர் நமக்கு துணைவராக அல்லது துணைவியாக
 அமைவது ஏன் ?
 
நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் 
ஒரு கர்மாவை நாம் ஏற்படுத்துகிறோம். 
அதாவது அந்தக் கர்மாக்களின் மூலம் ஒன்று 
நாம் ஏதாவது பெற்றுக் கொள்கிறோம், 
அல்லது அடுத்தவருக்கு ஏதேனும் ஒரு 
உபகாரம் செய்கிறோம். சில சமயங்களில் 
ஏமாற்றப்படுகிறோம். பல சமயங்களில் 
ஏமாற்றுகிறோம். சிலருக்கு நல்லது செய்கிறோம்.
 
பலரிடமிருந்து அளவுக்கு அதிகமாக
 நன்மைகளைப்பெற்றுக் கொள்கிறோம். 
இந்த கொடுக்கல் வாங்கலே "ருண பந்தம்" 
எனப்படுகிறது.
 
சிலருடைய உறவுகள் ஆனந்தத்தைக் கொடுக்கிறது. 
சிலருடைய வருகை மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.  சிலர் கூடவே இருந்து தொல்லைப் படுத்துகிறார்கள்.சிலரின் வருகை துக்கத்தை ஏற்படுத்துகிறது. பல சமயங்களில் இது ஏன் நிகழ்கிறது  என்று தெரியாமலேயே  தன்    போக்கில்    நம் வாழ்வில் பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 
கனவில் கூட காண முடியாத   பல ஆச்சர்யங்கள் நமக்கு  சிலசமயங்களில் ஏற்படுகிறது.
 
இதற்கெல்லாம் என்ன காரணம் ? 
 
ஏன் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் ?
 
நாமே நம் தாயை, தந்தையை, சகோதர சகோதரிகளை,  நண்பர்களை, மனைவியை, கணவனை, பிள்ளைகளை,  தேர்ந்தெடுப்பதில்லை. நண்பர்களைத் தேர்ந்தெடுக்கலாம்  என்று யாரேனும் கூறலாம். ஆனாலும் அதுவும் தானே 
நிகழ வேண்டும். நம்மால் உருவாக்க முடியாது. 
முயற்சி மட்டுமே நம்முடையது. முடிவு ? .
 ஒரு சிலர் நம் வாழ்க்கையிலிருந்து திடீரென்று
 காணாமல் போய்விடுவர். அது இறப்பால் மட்டும் அல்ல ,  பல காரணங்களினால் நிகழும். அதே நபர் மீண்டும்  நம் வாழ்வில் வேறு கோணத்தில் 
வேறு பார்வையில் தோன்றுவர்.
 
எதோ ஒன்று நம்மை அடுத்தவர் பால் ஈர்க்கிறது,
 அல்லது அடுத்தவரை காரணம் இல்லாமல் 
வெறுக்க வைக்கிறது. அது என்ன ? சமன் செய்யாமல் மிச்சம் வைத்திருக்கும் கர்ம கதிகளின் 
எச்சங்களே அவ்வாறு ஒரு ஈர்ப்பை அல்லது வெறுப்பை  ஏற்படுத்துகிறதா ?
 இதற்கெல்லாம்    தெரிந்த ஒரே காரணம் நம்முடைய  "கர்ம வினை" தான் .
 
இது நாள் வரை எத்தனையோ பிறவிகளை நாம் 
கொண்டிருக்கிறோம். அத்தனைப் பிறப்பிலும்
 பலப் பல பாவ புண்ணியங்களை சேர்த்திருக்கிறோம்.  அந்தக் கூட்டின் பெயரே "சஞ்சித கர்மா" எனப்படுகிறது.  அதன் ஒரு பகுதியை இந்தப் பிறவியில் அனுபவிக்க கொடுக்கப்படுகிறது. அதுவே 'பிராரப்தக் கர்மா'  எனப்படுகிறது. இந்த பிராரப்தக் கர்மா நிறைவடையாமல்
 நம்முடைய இந்தப் பிறவி முடிவடையாது.
நாம் இவ்வுலக வாழ்க்கையிலிருந்து விடுதலைப் பெற முடியாது.
 
இந்த வாழ்க்கை நடைமுறையில் நாம் 
ஒவ்வொருவரிடமும் ஏதேனும் ஒன்றை கற்கிறோம்  அல்லது கற்றுக் கொள்கிறோம்.
இதில் நாம் அனைவரும் அதிகமாக கற்பது அல்லது
 கற்பிப்பது நம் துணையுடன் மட்டுமே.
 
இது தவிர 'ஆகாம்ய கர்மா' என்று ஒன்றுள்ளது. 
அது கொடுக்கப்பட்டுள்ள இந்தப் பிறவியில் நாம்
 செய்யும் நல்ல - கெட்ட செயல்களால் ஏற்படுவது. 
யாராலும் யாருக்கும் எந்த கர்மாவையும் ஏற்படுத்தவோ  உருவாக்கவோ முடியாது.அவரவர்கள் செய்வினையின் 
பயனாலேயே அவரவர்கள் அனுபவம் மற்றும் 
வாழ்க்கை அமையும் .
 
 துக்கமும், சந்தோஷமும், சண்டையும், சமாதானமும்,  ஏற்றமும், இறக்கமும், வெறுப்பும், ஆதரவும்,  அவரவர்கள் கர்ம கதியே.
 இதைத் தான் "தீதும் நன்றும் பிறர் தர வாரா" 
என நம் மதம் போதிக்கிறது.
 
நம்முடைய நல்ல கெட்ட காலங்களுக்கு 
நாம் மட்டுமே பொறுப்பு. அப்படி என்றால் 
ஆகாமி கர்மா நம்முடைய கையிலேயே இருக்கிறது.  இந்தப் பிறவியில் யார் எப்படி இருந்தாலும்,  நீ எப்படி இருக்கப் போகிறாய் என்பது உன்  கையிலேயே உள்ளது. நீ செய்யும் நற்செயல்களையும்,  வினைச்செயல்களையும் நீ மட்டுமே எதோ  ஒரு பிறவியில் அனுபவிக்கப் போகிறாய்  என்பதை உணர்ந்தால்,
 நீ என்ன செய்யப் போகிறாய் ?
 எப்படி நடந்து கொள்ளப் போகிறாய் ? 
எது போன்ற வாழ்க்கைத் தடத்தை 
ஏற்படுத்திக்கொள்ளப் போகிறாய் என்பது 
உனக்குப் புலப்படும்.
இதை போதிப்பது தான் " ஹிந்து மதம் ".
 
There is NO cancellation of GOOD and BAD deeds .
 
பாவ புண்ணியங்களுக்கு கூட்டல் கழித்தல் கிடையாது.  இரண்டையும் நாம் அனுபவித்தே ஆகவேண்டும்.
 
 பணம் மட்டுமே எல்லாப் பிரச்சனைகளையும் 
தீர்த்துவிடும் என்று ஒரு சித்தாந்தம் உள்ளது. 
ஆனால், பணமே இல்லாத ஒரு சாதாரண மனிதன்
 கூட தன்னுடைய வாழ்க்கையில் பல சமயங்களில் 
சந்தோஷமாக இருக்கிறான். அதேபோல பெரும் பணக்காரர்களையும்  'துக்கங்கள்' விடுவதில்லை.
 
சர்க்கரை ஆலை அதிபரானாலும் Diabetic 
ஆக இருந்தால் இனிப்புப் பண்டங்களை 
உண்ண முடியாது. பல கார்களுக்குச் 
சொந்தக்காரராக இருந்தாலும் தனது
கால்களையே நடை பயிற்சிக்கு 
நம்ப வேண்டியதாக உள்ளது.
 
'வினை விதைத்த வழியில் விதி நடக்கும்' 
'விதி வகுத்த வழியில் நாம் நடக்க வேண்டும்'
 
நமக்கு விதிக்கப்பட்டது நம் கடமையைச் 
செய்வது மட்டுமே.  பலனை ஆண்டவனிடம் விட்டுவிடுவோம்.  நடப்பதை ஏற்கும் பக்குவத்தை மட்டுமே நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். 
அதை மாற்ற முயலும் போது, மேலும் மேலும் துன்பத்தையும் சோகத்தையுமே
 பலனாகப் பெறுகிறோம்.
 
எதற்கும் நிதானமும் பொறுமையும் தேவை.
 நமக்கு நடக்கும் நடக்கப்போகும் நல்லதை யாராலும் கெடுக்க முடியாது.
 அதேபோல் தீமையையும் கொடுக்க முடியாது.

Ban TITANIUM DIOXIDE E171 by CAPT AJIT VADAKAYIL

Ban TITANIUM DIOXIDE E171 nano particle infused processed food , stop using Indians as guinea pigs -- CAPT AJIT VADAKAYIL





I SHALL KEEP THIS POST AT THE LEVEL OF THE LCD ( LOWEST COMMON DENOMINATOR ) 



WHAT IS WRITE BELOW WILL NEVER BE WRITTEN BY A DOCTOR—  HE WILL BE EX-COMMUNICATED AND DEFROCKED.    SUCH IS THE POWER OF KOSHER EVIL PHARMA/  ZIONIST PROCESSED FOOD LOBBY.

TITANIUM DIOXIDE E171 IS FOUND ALMOST IN ALL WESTERN PROCESSED FOODS SOLD IN INDIA.   ALMOST ALL OF THEM DO NOT MENTION IT ON THE LABEL.. 

TITANIUM DIOXIDE NANO PARTICLES ARE THE REASON WHY INDIAN HOSPITALS ARE FULL WITH KIDNEY/ LIVER/ PROSTATE GLAND AILMENTS –  CHILDREN DON’T HAVE BRAINS AND OUR WOMEN/ MEN HAVE BECOME LESS FERTILE..   


Titanium dioxide is a white metal oxide..  Titanium or Titanium Dioxide is NOT an essential element for human beings or animals

Titanium dioxide has no purported health benefits when consumed. It’s main food purpose is texture and coloring—never mind the white KOSHER lies.


Owing to its great affinity for oxygen and other elements, Ti does not exist in the metallic state in nature.

Although titanium dioxide is one of the most abundant minerals on this planet, it is not found freely in nature. Titanium dioxide has to be extensively manufactured, to release it from the ores in which it is found.

Titanium metal and its alloys oxidize immediately upon exposure to air. Titanium readily reacts with oxygen at 1,200 °C  in air, and at 610 °C  in pure oxygen, forming titanium dioxide.

Titanium is a heavy metal.   It has known carcinogenic properties. Heavy metals are generally defined as metals with relatively high densities, atomic weights, or atomic numbers. Titanium is resistant to corrosion in aqua regia 

Aqua regia is a mixture of nitric acid and hydrochloric acid.   Titanium’s  relatively high melting point (more than 1,650 °C ) makes it useful as a refractory metal.

Titanium dioxide is insoluble in water, hydrochloric acid, dilute sulphuric acid and organic solvents.   It dissolves slowly in hydrofluoric acid and hot concentrated sulphuric acid.  It is almost insoluble in aqueous alkaline media

STOMACH ACIDS CANNOT PROCESS IT

WHAT IS THE DAMN THING DOING IN YOUR FUCKIN’ FOOD?





US FDA does not require the labeling of titanium dioxide in any of its products.   If the manufacturer does choose to list the additive, it is likely labeled as “E171” amongst the list of added ingredients.  

The FDA only sets standards regulating that the potentially toxic additive can be added to foods in up to concentrations of 1% of the weight of the food.

If industries including food, cosmetic and drug companies do not desire to list titanium dioxide in their list of ingredients, do you want it in your body?

WHY DO YOU NEED TITANIUM DIOXIDE IN CAPSULE COVERS AND PILL COATINGS AND SYRUPS  ?

WE ASK THAT A TRANSPARENT WEBSITE BE CREATED WHICH TRACKS EVERY KILO OF PROCESSED FOOD TITANIUM DIOXIDE IN INDIA –IN BOTH NANO AND PARTICLE FORM.  

LYING OR MISDECLARATION MUST ENTAIL HEAVY FINES AND JAIL
Thanks to a loophole in the law, up to 1% concentrations of TiO2 color may be in your food and legally, it doesn’t even have to be disclosed to you in the ingredients.

In Europe, titanium dioxide is authorized at quantum satis.. Quantum satis  is a Latin term meaning the amount which is enough. It has its origins as a quantity specification in medicine and pharmacology, where a similar term quantum sufficit ("as much as is suficient") has been used.  

THESE BASTARDS KNOW THAT NANO IS A WHOLE DIFFERENT KETTLE OF FISH

There are humongous  differences in the physicochemical properties of TiO2 FPs and NPs.

This gives Zionist multinational companies the license to use third world nation denizens as guinea pigs

NANO particles invade the human blood brain barrier.  




You need conscious humans as guinea pigs -- you cannot do these experiments on lab rats, or fish or monkeys.

What NANO particles can do to the blood brain barrier was already tested by the sadist Japanese on Chinese with white KOSHER sponsorship .

In India Titanium Dioxide as a food additive at levels more than  3%.   This means that a 100g serving of a dairy product could contain up to 3g (3000mg) of titanium dioxide.

Titanium dioxide is a food additive without ZERO nutritive value

Titanium Dioxide is used as an anti-caking agent to prevent the product from clumping
The biggest consumers of TiO2 are children (3–9 years) and teenagers (10–17 years)

What type of processed food do you find it in abundance ?

Coffee creamer, coloured candy, M&M chocolates, cream biscuits, chewing gum, marshmallows, powdered doughnuts , white cheese , packaged breads/ buns, confectionery , desserts, coloured sweet sodas , whipped cream , mayonnaise,  milk,  sugar, yoghurt, instant noodles, jelly, hydrogenated oils, modified starches , protein isolates, medical capsules / pills , toothpaste etc

Consumers are more likely to buy and eat foods that are brighter or more vibrant in colour, as they look fresher. TiO2 also adds texture to foods and is  used as an anti-caking agent.

THERE IS THIS NEW FAD OF HAVING WHITE DESIGNS ON MORNING COFFEE LIKE HEART SHAPE


NANO PARTICLES EXIST EVEN  IN SPARKLING CHAMPAGNE


Nano TiO2 make products creamier without the need to increase the content, intensify flavours.. You can pour hajaar  water in milk and make it appear thick and creamy.
By the year 2022, it has been estimated the global consumption of titanium dioxide will be a 8 million metric tons .  China is the largest, responsible for around 40% of the supply
Electron microscopy and stability testing of food-grade TiO(2) (E171) suggests that more than 40% of the particles are less than 100 nm
100 nanometers is considered to be the cutoff point for nanoparticle vs. microparticle

The Zionist food processing industry cried    “ For foods that are sensitive to UV light, titanium dioxide is used for food safety purposes to prevent spoilage and increase the shelf life of food”.   

Hey , you kosher CUNTS -- how about leaving the food intact and addressing the packing for UV instead?

மனித மூளை

இந்த பூமியில் உள்ள படைப்புக்களிலேயே மிகவும் சிக்கலான ஒரு படைப்பு மனித மூளை. நமது மூளைக்குள் நுாறு பில்லியன் நியுரோன்கள் நரம்புக் கலன்களாக இருக்கின்றன. ஏன் இவ்வாறு படைக்கப்பட்டிருக்கின்றது என ஆராய்ந்தால் ஒரு வியக்கத்தக்க உண்மை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. நமது அண்டத்தில் உள்ள விண்வெளியில் நுாறு பில்லியன் நட்சத்திரங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் ஆராய்ந்து அறிவித்திருக்கின்றனர். ஆகவே மூளையின் விரிவு, அண்டம். மூளையில் மின்னும் நுhறு பில்லியன் நியுரோன்கள் தான் வான்வெளியில் மின்னுகின்ற நுாறு பில்லியன் நட்சத்திரங்கள்.

இதைத் தான் நமது சனாதன தர்மம், அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்று கூறியிருக்கின்றது. இந்த உடலில் மூளையாக இருந்து இயங்குவது, வானத்தில் நட்சத்திரங்களாக இருந்து இந்தப் பூமியை இயங்கச் செய்கின்றது. என்னுடைய எண்ணங்களையும், ஞாபகங்களையும் நான் ஒதுக்கி வைத்துவிட்டு. வெட்டவெளியாக என்னை உணருகின்றபோது, அண்டத்தில் இருக்கும் சக்தி எனது உச்சியிலிருக்கும் சகஸ்ராரத்தின் வழியாக எனக்குள் நிறைகின்றது.

இது தான் தியானத்தின் பயன். தியானத்தில் அமர்ந்து, எண்ணங்களை ஒதுக்கி, என்னுள் வெளியை ஏற்படுத்தியவுடன் மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தி மேலேறி சகஸ்ராரத்தில் நிற்கின்றது. இந்நிலையில் மேலே இருந்து இறைசக்தி சகஸ்ராரத்தில் இறங்கி என்னுள் கலக்கின்றது.

இந்த நிலையில் நிறைந்துதான் மகான்கள், தம்மை உணர்ந்தவர்களாய் செயல்படுகின்றார்கள். அவர்களுக்குத் தன் செயல் என்ற ஒன்று இல்லை. எல்லாம் அவன் செயல். நாமோ எல்லாம் நாமே செய்வதாக நினைத்து, எண்ணங்களை வளர்த்துக் குழப்பி, எல்லாவற்றையும் வீணாக்கி விடுகின்றோம். இறை சக்தியாய்ச் செயல்பட விடாமல் ஈகோவால் செயல்படும்போது அவை சரிவர நிகழாமல், தோல்வியையும் துன்பத்தையும் தருகின்றன. இதைத் தான் ”குறுக்காலே போவானேன்” என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

தர்மவழியில் நடக்கப்பழகினால், எதிர்மறைச் செயல்களில் ஈடுபட மூளை துாண்டாது, என்பதைத்தான் இது குறிக்கின்றது. குறுக்கு வழிகளில் சென்றால் அது அதர்மம். அதன் முடிவு நன்மையைத் தராது. முறையாகச் செயல்பட்டால் அது தர்மம். முதலில் துன்பங்களைக் கொண்டுவந்தாலும் முடிவு நன்மையாக அமையும். உடல் செயல்படாமல் சும்மா இருந்தால், அது தானாக வந்து இதனுடன் இணையும். ஆனால் சும்மா இருக்கிறோமா? என்பது தான் கேள்வி.
இப்படி மூளையைக் கொண்டு செயல்படாமல், தானாகச் செயல்படாமல், அதைச் செயல்பட அனுமதித்து, அமைதியாய் இருப்பதுதான் அனுபூதி நிலை. ஆத்ம அனுபூதி என்பது இதுதான். ஆத்மா மட்டுமே செயல்படுகின்ற நிலையில் வாழ்பவர்கள் அனுபூதிமான்கள் ஆவார்கள். ஆத்ம அனுபூதி நிலையை அடைந்த பிறகு ஞானமும் தேவையில்லை.

உலகம் முழுவதிலும் ஆன்மீக எழுச்சி பரவத் தொடங்கியுள்ள காலமாக இன்றைய காலகட்டம் அமைந்திருக்கின்றது. என்றும் நிலைபெற்றதாகவும், இறையாற்றலிலிருந்து உள்ளுணர்வால் பெறப்பட்ட உண்மைகளைக் கொண்டதாகவும், உலகிலுள்ள அனைத்து மதங்களின் தாயாகவும் திகழ்ந்து கொண்டிருக்கின்ற நமது சனாதன தர்மத்தின் பெருமைகளை உலக நாடுகளில் உள்ள தேடல் உணர்வு கொண்டோர் புரிந்து கொண்டுவிட்டனர்.

தற்போது அமெரிக்காவின் நியுஜெர்ஸியில் உள்ள செடன் ஹால் பல்கலைக்கழகத்தில் (Setan Hall University) பகவத்கீதை பாடமாக்கப்பட்டிருப்பதுடன், ஒரு கிறித்துவ தேவாலயத்தில், அந்த மதபோதகரே உபநிடதக் கருத்துக்களின் உயர்வுகளைத் தமது ஆசியுரையின் ஊடாக எடுத்துரைத்துப் புகழ்ந்து பேசியிருக்கின்றார்.

பெற்றோருக்கு இந்த நுால்கள் மிகச் சிறந்த விதத்தில் உதவும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. முதலில் நமக்கு ஒரு தெளிவு ஏற்பட்டால்தானே, பிறருக்கு அவற்றை எடுத்துக்கூற முடியும்?

Article by Pattambi Iyer