Sunday, March 27, 2016

சாந்தி மந்திரங்கள்

சாந்தி மந்திரங்கள்
தியான வேளையின் ஆரம்பத்தில் இந்த மந்திரங்கள் நிதானமாக ஓதுவது மனத்தை அமைதிப்படுத்த மிகவும் உதவும்
சாந்தானி பூர்வ ரூபாணி
சாந்தம் நோ அஸ்து க்ருதாக்ருதம் சாந்தம் பூதம் ச பவ்யம் ஸர்வமேவ சமஸ்து ந
ஓரு நாளைக்கு 108 உரு
சொல்லவும்
பொருள்:
முற்பிறவி சம்ஸகாரங்கள் அமைதியாக இருக்கட்டும்
சேய்தவையும் செய்யாதவையும் நமக்கு அமைதியைத் தரட்டும் கடந்த கால வாழ்க்கையும் எதிர்கால வாழ்க்கையும் அமைதியாக இருக்கட்டும் எல்லாமே நமக்கு அமைதியைத் தரட்டும்

No comments:

Post a Comment