Tuesday, March 22, 2016

ஸ்ரீ ஸ்வப்ன வாராஹி மந்த்ரம்

ஸ்ரீ ஸ்வப்ன வாராஹி மந்த்ரம்
ஸ்ரீ ஸ்வப்ன வாராஹி மந்திரம் வாராஹி மந்திரங்களில் சிரேஷ்டமான ஒரு மந்திரம்.
இந்த மந்திரத்தை சித்தி செய்து கொண்டால் ஸ்ரீ ஸ்வப்ன வாராஹி நம் கனவில் வந்து நம் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்வாள்.
ஜெபமுறை :
ஓம் அஸ்ய ஸ்ரீ ஸ்வப்ன வாராஹி மந்த்ரஸ்ய| ஈஸ்வர ரிஷிஹி |ஜகதீச்சந்தஹ |ஸ்வப்ன வாராஹி தேவதா ||ஓம் பீஜம் |ஹ்ரீம் சக்தி|ட்டஹ ட்டஹ கீலகம் ||
மூல மந்திரம்:-
ஓம் ஹ்ரீம் நமோ வாராஹி || அகோரே ஸ்வப்னம் தர்ஷய ட்டஹ ட்டஹ ஸ்வாஹா ||
இதை வளர்பிறை பஞ்சமி திதி அன்றோ ,வளர்பிறை அஷ்டமி அன்றோ ஜெபிக்க ஆரம்பிக்க நன்று .
தினம் 1100 உரு வீதம் தொடர்ந்து 11 நாட்கள் படுக்கையில் அமர்ந்தவாறே ஜெபித்து அங்கேயே உறங்கி விட வேண்டும்.ஜெபித்த இடத்தில் மாதுளம்பழம்,செவ்வாழைப்பழம்,வெண்ணை எடுக்காத தயிர் சாதம் நிவேதனம் செய்யலாம்.

No comments:

Post a Comment