Friday, April 1, 2016

ஸ்ரீ சொர்ண கால பைரவர்

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ
சொர்ணாகர்ஷண பைரவர் ஸ்தோத்திரம்:
”ஓம் ஏம் க்லாம் க்லீம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம்ஹ்ரூம்ஸக: வம் ஆபத்துத்தாரணாயஅஜாமிலா பத்தாய லோகேஸ்வராயஸ்வர்ணாகர்ஷண பைரவாயமம தாரித்தர்ய வித்வேஷணாயஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நம:
”இந்த மந்திரத்தை தினம் தோறும், பைரவரை வழிபட்டுப் பாராயணம் செய்து வந்தால் செல்வ வளம் பெருகும். கடன்கள் தீரும்.
3.வடுக பைரவ மூல மந்த்ரம்:”
ஓம் ஹ்ரீம் வம் வடுகாய ஆபத்துத்தாரணம்குருகுரு வம் வடுகாய ஹ்ரீம் ஓம் ஸ்வாஹா”
சர்வ சத்ரு நாசத்திற்கும் ஆபத்துகள் விலகவும் மேற்கண்ட மந்திரம்.
4.பைரவ காயத்ரி
1:”ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே ஸ்வாந வாஹாய தீமஹிதந்நோ பைரவ: ப்ரசோதயாத்”
இது நம்மைத் துன்பங்கள், துயரங்கள் அணுகாமல் இருக்க…பைரவர் காயத்ரி
2:”ஓம் திகம்பராய வித்மஹே தீர்கதிஷணாய தீமஹி தந்நோ பைரவ: ப்ரசோதயாத்”
நீடித்த ஆயுளுக்கும், பகைவர்கள் தொல்லை அணுகாமல் இருக்கவும் மேற்கண்ட மந்திரம்.
பொதுவாக பைரவருக்கு உகந்த நாளாகத் தேய்பிறை அஷ்டமியைக் கருதுவர். அன்று விரதமிருந்து மாலை வேளையில் ஸ்ரீபைரவருக்கு வடை மாலை முதலியன சாற்றி அருச்சனை செய்து வழிபட்டால் வழக்குகள், அபவாதங்கள், வீண் தொல்லைகள் போன்றவறிலிருந்து விடுபடலாம்.ஏவல் முதலியன நீங்க ஸ்ரீ பைரவருக்கு புது வச்திரம் சாத்தி, ஜவ்வாது, புனுகு போன்றவை சாற்றி வழிபட்டால் பைரவர் மனம் குளிர்ந்து எதிரிகளைத் தண்டிப்பார். செய்பவரின் துன்பங்களையும் அடியோடு நீக்குவார்.திருமணத்தடைகள் நீங்க, புத்திரபாக்கியம் கிடைக்க, நல்ல வேலை கிடைக்க, வேலையில் உள்ள பிரச்னைகள் விலக ஸ்ரீ பைரவரை ஞாயிற்றுக் கிழமை தோறும் தொடர்ந்து ஒன்பது வாரம்வழிபட வேண்டும். கடைசி வாரத்தில் அருச்சனை, அபிஷேகம் செய்து வழிபட உடனடிப் பலன்.ஆலயத்தில் ஒதுக்குப் புறமாக இருக்கின்றாரே என ஒதுங்கிப் போகாமல், பைரவரை, நாடி வழிபட்டால் வாழ்வில் எல்லா வளமும் பெறலாம்.சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவிலுக்குப் போக இயலாதவர்கள் பின்வரும் மந்திரங்களை தேய்பிறை அஷ்டமியன்று ஒரு மணிநேரம் வரை ஜபித்துவரவும்.முடிந்தால் இந்த நாளில் பகல் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் இருந்து,மாலை சூரியன் மறைந்ததும் வீட்டை வாசலைப் பெருக்கியதும்,இந்த மந்திரங்களை 9 இன் மடங்குகளில் ஒவ்வொன்றையும் ஜபித்துவிட்டு,விரதத்தை முடிக்க இழந்த அனைத்தும் கிடைக்கும்.ஒருவேளை பகல் முழுவதும் விரதம் இருக்க இயலாதவர்கள்,மதியம் மட்டும் சாப்பிடாமல் இருந்து மாலையில் மேற்கூறியதுபோல் பின்பற்றி விரதம் முடிப்பதும் நன்று.
ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் காயத்ரி
ஓம் பைரவாய வித்மஹேஹரிஹரப்ரம்ஹாத்மகாய தீமஹி:தந்நோஹ் ஸ்வர்ணாகர்ஷணபைரவ ப்ரசோதயாத்
ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் தியான சுலோகம்
காங்கேய பாத்ரம் டமரும் த்ரிசூலம்வரம் கரை ஸமசந்ததம் த்ரிநேத்ரம்தேவ்யாயுதம் தப்த ஸ்வர்ண வர்ஷணம்ஸ்வர்ணாகர்ஷணம் பைரவம் ஆஸ்ரயாம்யகம்
ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவ மகா மந்திரம்
ஓம் அஸ்ய ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவமகா மந்த்ரஸ்ய ப்ரும்மா ருஷிஹ பங்திஸ் சந்தஹஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவ தேவதாஹ்ஸ்வர்ணாகர்ஷணாகர்ஷண பைரவ ப்ரசாத சித்யர்த்தேஸ்வர்ண ஆகர்ஷண சித்யர்த்தே ஜபே வினியோகஹசொர்ண ஆகர்ஷண பைரவர் நாமாக்கள்ஓம் ஸ்வர்ணப்ரதாய நமஹஓம் ஸ்வர்ணவர்ஷீ நமஹஓம் ஸ்வர்ணாகாஷணபைரவ நமஹஓம் பக்தப்பிரிய நமஹஓம் பக்த வச்ய நமஹஓம் பக்தா பீஷ்ட பலப்பர நமஹஓம் ஸித்தித நமஹஓம் கருணாமூர்த்தி நமஹஓம் பக்த பிஷ்ட ப்ரபூரக நமஹஓம் ஸ்வர்ணா ஸித்தித நமஹஓம் ரசஸித்தித நமஹ
ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் மூல மந்திரம்
1ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் ஆபதுத்தாரணாயஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் அஜாமளபந்ததாய லோகேஸ்வராயஸ்வர்ணாகர்ஷண பைரவாய,மம தாரித்ரிய வித்வேஷனாயமஹா பைரவாய நமஹ,ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்
ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் மூலமந்திரம்
2ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்வர்ணபைரவாய ஹீம்பட் ஸ்வாஹா!
ஓம் நமோ பகவதே ஸ்வர்ணாகர்ஷண பைரவாயதன தான்ய விருத்தி கராய சீக்ரம் ஸ்வர்ணம்தேஹி தேஹி வச்யம் குரு ஸ்வாஹா!
ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் மூலமந்திரம்
3ஓம் ஐம் க்லாம் கிலீம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம்வம்ஸஹ ஆபதோத்தாரணாய அஜாமில பந்தனாயலோகேஸ்வராய ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவாயமமதாரித்ரய வித்வேஷனாயஆம் ஸ்ரீம் மஹா பைரவாய ஸ்வாஹா!சிதம்பரம்
ஸ்ரீ சொர்ண கால பைரவர் மந்த்ரம்,"
ஸ்வர்ண கால பைரவர் த்ரிசூல யுக்த பாணிநம்வேதரூப ஸ்Öரமேல ஸம்யுதம் மஷேச்வரம்ஸ்மாச்ரி தேஷுஸர்வ தாஸ மஸ்வஸ்து தாயினம்மகீந்த்ரி வம்ச பூர்வ புண்ய ரூபினம் ஸமாச்ரயே''ஸ்ரீ பைரவர் காயத்ரி மந்திரங்கள்:ஒம் ஷ்வானத் வஜாய வித்மஹே !சூல ஹஸ்தாய தீமஹி !தன்னோ பைரவ : ப்ரசோதயாத் !!
ஓம் சூல ஹஸ்தாய வித்மஹேஸ்வாந வாஹாய தீமஹிதந்நோ பைரவ: ப்ரசோதயாத்
ஓம் திகம்பராய வித்மஹேதீர்கதிஷணாய தீமஹிதந்நோ பைரவ: ப்ரசோதயாத்
ஓம் பைரவாய வித்மஹேஆகர்ஷணாய தீமஹிதந்நோஹ் சொர்ணபைரவ ப்ரசோதயாத்
ஓம் த்ரிபுராயை ச வித்மஹேபைரவ்யை ச தீமஹிதந்நோஹ் பைரவி ப்ரசோதயாத்
விரித்த பல்கதிர்கொள் சூலம்வெடிபடு தமருகம்கைதரித்ததோர் கோலகால பயிரவனாகிவேழம் உரித்து உமை அஞ்சக் கண்டுஒண்திருமேனி வாய் விள்ளச்சிரித்தருள் செய்தார் சேறைச்செந்நெறிச் செல்வனாரே... திருநாவுக்கரசர் பாடிய ஒரே ஒரு தேவாரப்பதிகம்

No comments:

Post a Comment