Friday, April 1, 2016

அனுமந்தர் வசிய மந்திரம்

அனுமந்தர் வசிய மந்திரம்
ஓம் ராம் அனுமந்தா ஓங்கார அனுமந்தா ஆங்கார அனுமந்தா
ஊங்கார அனுமந்தா அஞ்சனாதேவிபுத்திரா அரிராம தூதா
அகோரவீரா அங் இங் ராம் அனுமந்தா வருக வருக
வசி வசி சுவாகா.


இம்மந்திரத்தை அனுமந்தர் சிலை வைத்து துளசி மாலை
அணிவித்து கிழக்கு நோக்கி அமர்ந்து 48 நாட்களில் லட்சம்
உரு செபிக்க சித்தியாகும்.

செபிக்கும் முறை
மிகவும் சுத்தமாய் தூய்மையான இடத்தில் அமர்ந்து செய்யவும்.
மந்திரம் செபிக்கும் 48 நாட்களும் தனி அறையில் படுக்கவேண்டும்
தீட்டு பட்டவர் பார்க்காதவாறு நம்மீது அவர்கள் ஒட்டாமலும் செபிக்கவேண்டும்.பெண்கள் சகவாசம்,மது,மாமிசம்,புகையிலை
போன்ற பழக்கம் இல்லாமல் இருக்கவேண்டும்.

No comments:

Post a Comment