Sunday, July 31, 2016

அன்பினால் அனைவரும் வீடுபெறு

சிவ தியானம்
ஜயோ ஜயோ நான் போறானே நான் வாழனும்.
என்னை வாழவிடுங்க
ஏதாவது வழியிலா என் உடம்பு என்னும் 9 ஓட்டையில் நுழைந்து நான் வாழனும்
வீடுபேறு அடையானும்

என்னை புரிஞ்சுக்குங்க அப்பா, அம்மா,மனைவி, கணவரே, மகனே, மகளே என்னை வாழவிடுங்க,,,
நான் வாழனும் நீ காத்தினாலும் உன்னை வாழவிடமாட்டோம்.
உனக்கு மாப்பிள்ளை வேஷம் போட்டு பன்னீர்தெளித்து மாப்பிள்ளை ஊர்வலம் வந்து ,
உன்வீடு இதுதான் பார்த்துகொள் ,
நீ உன் வீடு என்னும்
காடுநோக்கி இழுத்துசென்று எரித்துவிடுவோம்.
ஜாக்கிராதை.
இங்கே வாழும் பொமுது
உன் ஒனை உருக்கி சிவத்தை உணர்ந்தால் சிவம் இல்லை நீர் எமக்கு வெறும் சாவம் மட்டுமே.
ஒவ்வொரு மனிதருக்கும் இது பொறுந்தும்.
சிவவேடம் அணிந்தோம்
ஆனால் கபாடதாரியாகி மாயலோகத்தை உருவாக்கி ஜாலவித்தை புரிந்து அடியார் என்னும் சிவஅன்பாரை அடிமையாகி சிவபாவம் தேர்ஏறி பாவனிவாருகிறோம்.
கங்களான் பூசும்
கவச திருநீற்றை,
கன்டிகையும் பூசவிடாமால் அணியாவிடாமாலும்
எச்சரிக்கை விடுத்தோம்.
அப்பன் அன்பை அடையாவிடாமால் சைமயசின்னம் கட்டுபாடு உருவாகிகூட்டாம் கூட்டாமாக அப்பன் தாழ் விழ்ந்து விடாமால் தனித்து செயல்படவிடாமால் குருஎன்னும் வார்த்தையிலேயே அடிமை ஆக்கிகொண்டோம்.
காலம் காலமாக முன்னோர் சொன்னா அறிவு மற்றும் வாழ்வு மேன்மை, குறித்து சொன்னா அனைத்தையும் நாம் 6th அறிவால் வென்று
காலம்வேறு என்று புறகணித்து உன்னை தனித்து காட்டி உன்னை வருத்திகொண்டாய்.
புராணம், வரலாறு கதையொல்லாம் வாழ்க்கை முன் உதாரணம் எடுத்துகொள்ளமால் வெறும் கட்டுகதை ஆக்கினோம்.
போதும் நிறுத்திகொள்ளுங்கள். இன்னும் மிச்சம் இருப்பது கொஞ்சபேர் தான்.
அப்பன்மேல் அன்பு வைத்து சிவவேடம் அணீந்து இருக்கிறோம்.
உங்கள் கண்களுக்கு ஏழையாகவும் ,
கோழையாகவும் ,
வாழ தெரியாதவார்ககவும் தெரியாலாம்.
புராணத்தை திருப்பி பாருங்கள்
அப்பன் சிவபெருமான்
நம் பிள்ளை எபொழுது நாம்மை உணர்ந்து அப்பன் அழைப்பான் என்று நம்பெருமான் காத்து கொண்டிருக்கிறர்
நிர் உணர்ந்து அப்பன்னு என்று அழைத்தால் அம்மையாப்பருடன் உமக்கு காட்சிகொடுப்பார்
பெரியபுராணம் 63 நாயன்மார்களால் வரலாற்றால் சொல்லாபட்ட உண்மை.
பயம் வேண்டாம்.
உலகபிராமண்டாத்தை கண்டு மிரளவேண்டாம்.
உங்க உயிர் என்னும் ஆன்மா வீடுபேறு அடையா வழிவகுத்து சிவகதி அடைந்து பெறுவாழ்வு வாழ்ந்து அப்பன் மேல்கொண்ட அன்பினால் வீடுபெறு அடையுங்கள் புராணம் வரலாறு திருமுறையில் சொல்லபட்ட உண்மை.
அப்பன் மேல் அன்பைபெருக்கி அப்பன் சிவபெருமான் அன்பினால் வீடுபேறு அடையுங்கள்.
ஒன்னை உருக்கி உள்ஒளி பெறுக்குங்கள்.
இப் பிறப்பைகண்டு பயம் வேண்டாம்
உமக்கு கொடுக்கபட்ட பிறவிவினை உன்ஆன்மாவை பக்குவபடுத்தி உன்னை ஆட்கொண்டு வீடுபெறுகொடுக்கவே.
அந்த பிறவினை என்னும் துன்பகடாலில் விழுந்து பிரளமால் அந்த வினையால் அப்பன் மேல் கொண்டா அன்பை பெருக்கி வருகிறாயயா என்பது மட்டுமே சோதனை.
அப்பன் பிறவி வினையே என்னும் சோதனையே அப்பன் திருவடி அடைந்து வீடூபெறு அடையமட்டுமே.
பயம் வேண்டாம் அப்பன் திருவருள் கூடும் நேரம் இது.
அப்பன் தியாகராஜா பெருமான் திருவருளால் அப்பன் தியாகராஜாபெருமான் நாம்கொண்ட அன்பினால்
அனைவரும் வீடுபெறு அடைவோம்.
திருச்சிற்றம்பலம்.

No comments:

Post a Comment