Saturday, May 5, 2018

*🌹தினம் ஒரு மூலிகை🌹*

*🌹தினம் ஒரு மூலிகை🌹*


ஆரோக்கியமாகவும், நோயில்லாமலும் உடலை பாதுகாக்க பழரசங்கள், மூலிகைச்சாறு குடித்தல் நலம் பயக்கும். இதனால் உடல் வெப்பம் தணிவதோடு, மூலிகைகள், பழங்களில் உள்ள சத்துக்களால் உடல் நன்கு வலுப்பெறும். ஒவ்வொரு நாளும் நாம் அருந்த வேண்டிய உயிர் சத்துகள் நிறைந்த மூலிகைச்சாறு என்னவென்று பார்க்கலாம்.

*🍁திங்கள் – அருகம்புல்☘*

ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.
அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.

*🍁செவ்வாய் – சீரகம்☘*

இரண்டு டம்ளர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும் . ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி , இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும். 

*🍁புதன் – செம்பருத்தி☘*

இரண்டு செம்பருத்தி பூ
( மகரந்தம், காம்பு நீக்கியது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
இதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுப்பெறும். மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இருதய நோய் போன்றவை நீங்கும். முகப்பொலிவு பெறும். இரத்த விருத்தி, இரத்த சுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும்.. தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும். 

*🍁வியாழன் – கொத்துமல்லி☘*

ஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர்( காய்ச்சி ஆற வைத்தது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
அஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மை ஆகியவை நீங்கும். 

*🍁வெள்ளி – கேரட்☘*

ஒரு கேரட்(உள்ளங்கை அளவு), ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர்( காய்ச்சி ஆற வைத்தது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும். ஆண், பெண் மலட்டுத் தன்மையை சரி செய்யும் . கண்பார்வை தெளிவுறும். இதய சம்பந்தபட்ட நோய்கள் சரி ஆகும். முடி வளர்ச்சி அதிகரிக்கும். கல்லீரல், மற்றும் வயிற்றில் கற்கள் கரையும். மஞ்சள் காமாலை சீக்கிரம் குணமாக காரட் ஜூஸ் நல்ல மருந்து.

*🍁சனி – கரும்பு சாறு☘*

கரும்பு சாறு (இஞ்சி, எலுமிச்சை, ஐஸ் சேர்க்காதது) ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் ஆற்றல் பெற்றது. கழிவுகளில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்கும். மலச்சிக்கல் தீரும். காமாலை வராமல் தடுக்கும். உடல் பருமன், தொப்பை குறையும்.

*🍁ஞாயிறு – இளநீர்☘*

ஒரு டம்ளர் இளநீரில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு குடிக்க வேண்டும்.
உடல் வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சி அளிக்கும். இரத்தக் குழாயில் தேங்கி இருக்கும் அடைப்புகளை நீக்கும். இன்சுலின் சரியான அளவில் சுரக்க வைக்கும். வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும். விந்துவை அதிகரிக்கும். குடல் புழுக்களை அழிக்கிறது. பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. ஜீரண சக்தியை அதிகரிக்கும். மாத விலக்கின் போது ஏற்படும் அடிவயிற்று வலிக்கும், சிறுநீரகக் கல் கோளாறுக்கும் இளநீரே நல்ல மருந்து. சிறுநீரகத்தை  சுத்திகரிக்கும்.

நம்_உடலில்_உயிர்_எங்கு_உள்ளது?

நம்_உடலில்_உயிர்_எங்கு_உள்ளது?

#உயிர்_நம்_உடலில்_எந்த_இடத்தில்_இருக்கிறது?-#சித்தர்கள்_கூறும்_விளக்கம் !!!
குழந்தை தாயின் வயிற்றில் இருந்து
வெளிவந்து, இந்த மண்ணைத் தொட்டதும்
அது அழுதே ஆகவேண்டும். இல்லையேல்
மற்றவர் அழத் தொடங்குவர். அழுகையே
பிறக்கும் ஒவ்வருவரும் செய்யும் முதல்
காரியம். குழந்தை அழும்போது முதல்
முதலாக காற்று உடலின் உள்ளே புகுகிறது.
உயிரும் சுவாசத்துடன் கலந்து உள்ளே
செல்கிறது.
உள்ளே சென்ற உயிர் உடலில் எங்கே சென்று
அமர்வதாக சித்தர்கள் கூறியிருக்கிறார்கள்
என்று பார்ப்போமா?
“உச்சிக்குக் கீழே உண்ணாக்கு மேலே
வச்ச பொருளின் வகையறிவாரில்லை!”
- திருமந்திரம் – 309
“உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே!”
- திருமந்திரம் 197
இவ்வாறு உச்சிக்குக் கீழே, உண்ணாக்கு மேலே
உயிர் இருப்பதாக நம் சித்தர்கள் கூறுகிறார்கள்.
மேலும் அது 1008 இதழ்த் தாமரை மலரில்
வீற்றிருப்பதாகக் கூறுகிறார்கள். அங்கே
வீற்றிருந்தாலும் அதன் வடிவம் எத்தகையது
என யாருக்காவது தெரியுமா என்றால்
அதையும் கூறுகிறார்கள் நம் சித்தர்கள்.
“மேவி எழுகின்ற செஞ்சுடர் ஊடுசென்று”
- திருமந்திரம் 1777
“ஜோதியே! சுடரே! சூழ் ஒளிவிளக்கே!”
- மாணிக்கவாசகர்
“ஊனறிந்துள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்”
- திருமந்திரம் 1797
“உற்றிந்து பாரடா உள் ஒளிக்கு மேல் ஒளி
அத்தனார் அமர்ந்திடம் அறிந்தவன் அனாதியே! “
- சிவவாக்கியர்
இவ்வாறு அணுவுக்கு அணுவாக நீல நிற
ஒளிவட்டமாக விளங்கும் சக்தியின் பீடத்தின்
நடுவில் தீபச் சுடராக சிவம் விளங்குகின்றது
எனவும் அந்தத் தீப வடிவே உயிரின் வடு
எனக் கூறப்படுகிறது.
இதையே திருமூலர் உயிர்தான் சிவலிங்கம்
எனத் தெளிவாகக் கூறுகிறார்.
“தெள்ளத் தெளிவோர்க்குச் சீவன் சிவலிங்கம்”
- திருமந்திரம் 1823-
வடிவத்தைக் கூறிய நம் சித்தர்கள், உயிரின்
அளவைப் பற்றி மட்டும் கூறாமலா
விட்டிருப்பார்கள்.
ஒரு பசுவின் உடலில் இருந்து ஒரு மயிரை
எடுத்து, அதை ஒரு லட்சம் பிரிவாக பிரித்தால்
,அதன் ஒரு பிரிவின் அளவே உயிரின்
அளவாகுமாம். இதைக் கூறியது நம்
திருமூலர்தான்.

நாம் யார்? உடலும், மனமும் மட்டும் தான்
நாமா? எது இல்லாவிடின் இவ்வுடல் இயக்கம்
செயல்படாமல் நிற்கிறது? எப்போது ஒருவர்
இறந்து விட்டார் என்று கூறுகிறோம்? இறந்த
உடன் எதோ ஒன்று இவ்வுடலை விட்டு
பிரிகிறது அல்லவா! அந்த எதோ ஒன்று
இவ்வுடலில் இருப்பதால் தானே நம் உடல்,
மனம் செயல்படுகிறது. அது என்ன? நமது
ஞானிகள் இதை உயிர் என்றும் ஆன்மா என்றும்
“ஜீவாத்மா” என்றும் கூறிபிடுகின்றனர்.
இவ்வுயிர் அழிவற்றது என்றும் நாம் யார் என்ற
கேள்விக்கு “நாம் என்பது” நம் உடலில்
தங்கியுள்ள உயிர் அதாவது ஜீவாத்மா தான்
நான் என்று கூறிப்பிடுகின்றனர்.
இவ்வுயிரை அறிந்து , தெரிந்து, உணர்ந்தாலே
நாம் யார் என்பதை தெளிவாக முற்றிலும் உணர
முடியும். இவ்வுயிரை அறிய முதலில்
இவ்வுயிர் நம் உடலில் எங்கு இருக்கிறது
என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். எங்கு
இருக்கிறது என்று தெரிந்தால் தான் நாம்
உடலில் அங்கு சென்று அதை உணர முடியும்.
நம் உயிர் உடலில் எங்கு இருக்க முடியும்
என்பதை முதலில் நமது சிற்றறிவால் சிந்தனை
செய்து அறிவோம்? அதன் பின் நம் அடைந்த
முடிவை ஞானிகளின் பாடல்களின் மூலம்
உறுதி செய்து கொள்வோம்.
உயிரின் தன்மை என்ன என்று தெரிந்து
கொண்டு பின் அது எந்த இடத்தில் இருக்கும்
என்று பார்போம். உயிரின் தன்மை அறிய
இறந்த உடலுக்கும் உயிர் தங்கியுள்ள
உடலுக்கும் உள்ள வித்தியாசத்தை கொண்டு
பார்போம்.
எல்லா உயிர் உள்ள மனித உடலும் ஒரு
குறிப்பிட்ட அளவு வெப்பம் உள்ளதை
அறியலாம். இறந்த உடலில் இவ்வெப்பம்
இல்லாமல் குளிர்ந்து போய் இருப்பதை நாம்
பார்க்கலாம். அதனால் உயிரின் ஒரு தன்மை
வெப்பம் (அ) ஜோதி என்று அறிந்து
கொள்ளலாம். ஆன்மா ஜோதி மயமானது என்ற
ஞானிகளின் கூற்றின்படி உயிரின் மற்றொரு
தன்மை ஒளி என்பதை அறியலாம்.
இவ்விரு முக்கியமான தன்மையினை கொண்டு
உயிர் இருக்ககூடிய இடத்தை ஆராய்வோம்.
முதல் படியாக ஒரு மனிதன் எந்த உறுப்பு
இல்லாமல் உயிர் வாழ முடியாது என்பதை
பார்போம்? கை, கால் இல்லாமல் உயிர் வாழ
முடியும். நம் உடலில் இருதயம் கூட
இல்லாமல் ஒரு கருவியின் உதவி கொண்டு
நாம் உயிர் வாழ்கிறோம். இதனால்
இவ்வுருப்புகளில் உயிர் இல்லை என நாம்
முடிவு செய்து கொள்ளலாம்.
தலை இல்லாமல் மனிதன் உயிர் வாழ
முடியாது. தலையே உடலில் பிரதான
உறுப்பாக இருக்கிறது. “எண் சான் உடம்பிற்கு
சிரசே பிரதானம்” என்பது சித்தர்கள் வாக்கியம்.
இதிலிருந்து உடலில் உயிர் தலையில் தான்
இருக்கிறது – இருக்க வேண்டும் என்பது
தெளிவாகிறது அல்லவா?
நமது தலையில் எங்கு உயிர் இருக்க
முடியும்? ஒரு சிறு உதாரணம் கொண்டு
இதை ஆராய்வோம்.
நமது தலையினை ஒரு அறையாக
பாவிப்போம். ஒரு விளக்கினை (ஒளி) ஏற்றி நடு
அறையில் வைத்தால் தான் அவ்விளக்கின் ஒளி
சமமாக எல்லா இடங்களுக்கும் பரவும். அது
போலவே நமது உயிரானது சிரசின் நடுவில்
அதாவது தலையின் உள் நடுவில் இருந்தால்
தான் உயிர் ஆற்றல் தலையில் உள்ள ஐந்து
உறுப்புகளுக்கும் சமமாக ஆற்றல்
கொடுக்கும்.
அதனால் நமது சிந்தனையின் படி தலையின்
நடுவில் தான் உயிர் இருக்க வேண்டும் என்று
புலனாகிறது. நமது இந்த முடிவை
ஞானிகளின் பாடல்களை கொண்டு சரியா
என்று பார்போம்.
திருமூல நாயனார் தமிழ் மறையான
திருமந்திரத்தில் அப்பட்டமாக இந்த ஞான
இரகசியத்தை கூறியுள்ளார். நமது சிரசில்
இருந்து உச்சியிலிருந்து ஒரு நாடி கீழே
இறங்குகிறது! அது நமது கண், காது, மூக்கு
உள்ளே சேரும் மத்தியில் , வாயின் உள்
அண்ணாகுவின் சற்று மேல் வந்து நிலை
கொண்டு , அங்கிருந்து இருநாடியாக பிரிந்து
இரு கண்களில் வந்து சேர்கிறது. இவ்விடமே
சிரநடு.
மற்றுமொரு சித்தர் “உச்சிக்கு கீழ்
அண்ணாவுக்கு மேல் அணையா விளக்கு
நித்தம் எரியுதடி ஞான பெண்ணே” என்று
உயிர் உள்ள இடத்தை சுட்டி காட்டுகிறார்.
இதன் மூலம் உயிர் உள்ள இடம் நமது தலை
மத்தி என்று புலனாகிறது.
அடுத்தாக தலையின் நடுவில் உள்ள உயிரை
எவ்வாறு சென்று அடைவது என்று பாப்போம்.
இது மிகவும் எளிது. நமது தலையில் உள்ள
எந்த உறுப்பில் ஒளி துலங்குகிறது? கண்
அல்லவா? ஆம் கண்ணே நமது ஜீவ ஒளியினை
பிரதிபளிக்கிறது.
ஒளியாக உள்ள அந்த இறைவனின் அம்சமான
உயிரை – ஒளியை கொண்டே தான் அடைய
முடியும். அதனால் கண்களே நாம் நமக்குள்
உட்புகும் வாசல். கண் ஒளியே இறைவன்
திருவடி. மெய்யான ஒளியினை தாங்கி
உள்ளதால் கண்ணே மெய்பொருள். இறைவன்
திருவடியான கண்களை பிடித்தாலே நம்மை
அறிந்து இறைவனை அறிய முடியும்.
கண்ணை பற்றி பாடாத ஞானிகளே இல்லை
எனலாம். பரிபாசையாக , நேரடியாக, குறிப்பாக
கண்ணையே ஞானிகள் , இறைவனை அடையும்
வழி என்று கூறி உள்ளனர்.
கண்ணை பற்றி சொல்லியுள்ள சில
ஞானிகளின் பாடல்களை பாப்போம்.
இயேசு கிறிஸ்து :
“தேவன் ஒளியாக உள்ளான், நீ ஒளியிலே
நடந்தால் தேவனை தரிசிக்கலாம்”.
“கண்ணே சரிரத்தின் விளக்கு. உன் கண்கள் ஒளி
மிகுந்ததாக இருந்தால் உன் உடல் ஒளி
மிக்கதாக இருக்கும்”
- இதுதான் மூலம் நம் கண் ஒளியை பெருகி
அந்த ஒளியில் உள் நடந்து தேவனை தரிசிக்க
வேண்டும் என்று தெளிவாக கூறி விட்டார்.
திருநாவுக்கரசர் :
“காளத்தியான் அவன் என் கண்ணில் உள்ளான்
காண்”
அபிராமி பட்டர்:
“மணியே , மணியின் ஒளியே, ஒளியின்
உணர்வே, அணுகாதவர்க்கு பிணியே, பிணிக்கு
மருந்தே” என்று கண்மணியில் ஒளியை நாம்
பற்ற வேண்டும் என்று பாடியுள்ளார்.
வள்ளலார்:
“காணும் கண்களுக்கு காட்டும் ஒளியாய்,
காட்டும் ஒளிக்கு காட்டுவிக்கும் ஒளியாய்
பூணும் திருவடிகள்“
திருவருட்பாவில் பல பாடல்களில் திருவடி
கண்களே என்று இதை வெளிச்சமாக்கி காட்டி
உள்ளார்.
திருவள்ளுவர்:
“பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் ,
மற்றவைகளில் நிலையாமை காணப்படும்”
கடவுள் வாழ்த்து பகுதியில் பத்து பாடல்களில்
ஏழு பாடல்களில் அடி என்று குறிபிடுகிறார்.
கண்ணன் என்ற வார்த்தை குறிப்பது கண்ணில்
உள்ளவன் அவன் என்பதே.
கிருஷ்ண மணி என்று நாம் நம்
கண்மணியையே குறிப்பிடுகிறோம்.
கண்மணியில் , கிருஷ்ணமணியில் பெரும்
உணர்வே கிருஷ்ண உணர்வு.
கடோபநிசத்தில் நசிகேதன், மனித தேகத்தில்
இறைவன் இருக்கும் இடம் யாது என
எமதர்மரஜனிடம் வினவ, அதற்கு எமன்,
இறைவன் கட்டை விரல் அளவான இடத்தில்
புகை இல்லாத ஜோதியாக விளங்குகிறான்
என்று பதில் கூறுகிறார். இதுவே ஆதாரம்
இதற்கு.
நம் உடலில் கட்டைவிரல் அளவான இடம் என
பரிபாசையாக கூறப்பட்டது நமது
கண்ணையே. பேரொளியான அருட்பெரும்
ஜோதியான இறைவன் புகையில்லாத ஜோதி.
நம் கண்மணி உள் இருக்கும் சுயம் ஜோதி.
எவ்வளவு பெரிய ஞான இரகசியம். இது
தெரிந்தால் தானே தட்சிணாமூர்த்தி
உணர்த்தியது போல கண்ணை திறந்து சும்மா
இருந்து தவம் செய்ய முடியும்.
ஆதி குரு தட்சிணாமூர்தியும் மோன
உபதேசமாக இதையே தெரிவிக்கிறார். சும்மா
இரு என்று சனகாதி முனிவர்களுக்கு
உபதேசித்து நாம் சும்மா இருக்க வேண்டிய
இடம் – அதாவது நமது மனதை நிறுத்த
வேண்டிய இடம் நம் கண்மணியிலே – கண்
ஒளியிலே என்று உணர்த்தி உள்ளார்.
சித்தர் சிவவாக்கியர் :
“வலது கண் சூரியன் , இடது கண் சந்திரன்”
என நேரடியாக குறிபிடுகிறார்.
பகவத் புராணத்தில் இறைவன் இருதயத்தின்
உள் உள்ளார் என்று தெரிவிக்க பட்டு உள்ளது.
இருதயம் என்பது = இரு + உதயம். நமது இரு
கண்களே சூரியன் , சந்திரன் உதயமாகும்
இடம். ஆம் நமது உடலில் வலது கண்
சூரியன் , இடது கண் சந்திரன்.நாம்
கோவிலுக்கு சென்று ஆண்டவனுக்கு கற்பூரம்
காட்டி நமது கண்களிலேதான் வைத்து
கொள்கிறோம்.
8 , 2 ,
சூரியன் , சந்திரன்,
அ, உ,
சக்கரம், சங்கு என்று குறிபிட்டுள்ள
அனைத்தும் வலது கண்ணையும், இடது
கண்ணையும் தான் குறிக்கும்.
நமது அடுத்த கேள்வி நம்மால் ஏன் ஆத்மா
ஜோதியை நம் கண் ஒளியினை கொண்டு
பார்க்க முடிவதில்லை என்பது தான்?
இதற்கான பதில் நாம் செய்த வினைகள் (அ)
கர்மம் தான்.
“பற்றி தொடரும் இரு வினை அன்றி வேறு
ஒன்றும் இல்லை பராபரமே” – தாயுமான
சுவாமிகள்.
நாம் அனைவரும் இறைவனின் பிள்ளைகளே
அதாவது இறைவனின் அம்சமே நமது உயிர்.
இவ்வாறு இருப்பின் ஒருவர் செல்வந்தராகவும்,
மற்றொருவர் ஏழையாகவும், ஒருவர்
ஆரோக்கியமாகவும் மற்றொருவர்
ஊணமாகவும், நோய் வாய்ப்பட்டும் இருப்பது
ஏன்? நம் பிறப்பை , இறப்பை நிர்ணயிப்பது
எது?
இதற்கு விடை நாம் இப்பிறப்பிற்கு முன் பற்பல
பிறவிகளில் செய்த பாவ புண்ணியங்களே
தான்.
அவரவர் செய்த செயல்களே புண்ணியம்
என்றும் பாவம் என்றும் இரு வினைகளாகி
அதற்குரிய பலன்களை அவரவரே அனுபவிக்க
செய்கிறது. இதுவே இறை நியதி.
எத்தனையோ பிறவிகளாக நாம் செய்த
நல்வினை, தீவினைகள் இப்படி மூட்டை
மூடையாக இருக்கிறது. ஆனால் இறைவன் நம்
மீது இரக்கம் கொண்டு, கருணை கொண்டு
அவ்வளவு வினைகளையும் நம்மிடம் தராமல்
நல்வினை தீவினை இரண்டிலும் கொஞ்சமாக
எடுத்து நம் உயிரோடு இணைத்து பிரார்த்துவ
கர்மத்துடன் விதிக்கப்பட்ட கர்மத்துடன் நம்மை
மனிதனாக இப்பூவுலகில் பிறப்பிக்க
செய்துள்ளார். பிறப்பின் ரகசியம் இது.
இப்பிரார்த்துவ வினைகள் போக மீதம் உள்ளது
சஞ்சிதம் (சஞ்சித கர்மம்) எனப்படும்.
பிராரத்துவ வினைகளோடு பிறந்த மனிதன்
புரியும் கர்மங்கள் ஆகாமியம் எனப்படும்.
பிராரத்துவம் – விதி-ஆகமியத்தொடு சேர்ந்து
வினை கூடவோ குறையவோ , அதாவது
புண்ணியம் செய்து நல்வினை கூடலாம்,
அல்லது பாவம் செய்து தீவினை கூடலாம்.
இப்படி எதாவது செய்து எதையாவது பெற்று
அந்த வினைகளோடு மரிக்கிறான்.
ஒவ்வொரு மனிதனும் செத்து உடன் கொண்டு
போவது அவனவன் செய்த வினை பயன்கள்
மட்டுமே.
நம் கண்மணியின் மத்தியில் ஊசிமுனை அளவு
ஒரு சிறு துவாரம் உள்ளது. இந்த துவாரத்தை
துலங்கும் நம் ஜீவ ஒளியை நம் வினைகள்
சூட்சுமத்தில் 7 திரையாக அமைந்து
மூடியுள்ளது.
வள்ளலார் கண்ணாடி கூண்டின் உள்
விளக்கினை ஏற்றி வைத்ததன் பொருள்
இதுவே. இவ்வினைக்கு தகுந்தபடியே நம்
மனம் வேலை செய்கிறது. நம் உடல் அமைப்பு,
சுற்றம் போன்ற அனைத்தையும் நிர்ணயிப்பது
இவ்வினைகள் தான். இவ்வினைகள் கண்ணாடி
போல் உள்ளதால் நம்மால் பார்க்க முடிகிறது.
கண் இல்லாதவர்களுக்கு இவ்வினை திரை
சுவர் போல் அமைந்து உள்ளதால் பார்வை
சக்தி அவர்களுக்கு இல்லை.
இவ்வினை திரையினை அகற்றுவது எப்படி?
இறைவன் திருவடியான நம் கண்ணை –
கண்மணியின் ஒளியை பற்றியே.
எவ்வாறு இறைவன் திருவடியை பற்றுவது
(அ) பிடிப்பது?
ஒரு தகுந்த ஞான சற்குருவின் மூலம் தீட்சை
பெற்று தான்.
ஏன் குரு வேண்டும்?
“மாதா, பிதா, குரு தெய்வம்”.
ஒருவருக்கு தாயும் , தந்தையும் இயற்கையாக
கிடைத்து விடுகிறது.
தாய் தந்தை பெற்ற நாம் ஒரு குருவை
அடைந்து உபதேசம் , தீட்சை பெற்று தவம்
செய்தே இறைவனை அடைய வேண்டும்.
இதுவே இறை விதி.
குருவின் முக்கியதுவத்தை உணர்த்தவே
அவதாரங்களான ஸ்ரீ ராமரும் , கிருஷ்ணரும்
குருவை தேடி சென்று நல்ல சீடர்களாக
இருந்தார்கள்.
இயேசு நாதர் யோவானிடம் ஞானஸ்தானம்
பெற்றார்.
அருணகிரிநாதருக்கு முருக பெருமானே
குருவாக வந்தார்.
வள்ளலார், மாணிக்கவாசகர் போன்ற பிறவி
ஞானிகளுக்கு இறைவனே குருவாக வந்தார்.
குருவின் முக்கியத்துவத்தை உணர்த்த
சிவபெருமானே “ஆதி குரு தக்ஷிணாமூர்த்தி
யாய் “ சனகாதி முனிவர்களுக்கு அருளினார்.
இங்கு நன்றாக கவனியுங்கள் யாருக்கும்
இறைவன் நேரடியாக அருளவில்லை , முதலில்
தானே குருவாகி தன்னை அடைய வழி
கட்டினான். நம் அனைவர்க்கும் இது
பொருந்தும்.
நாம் பிறந்ததிலிருந்து இன்று வரை நமது
சுற்றம், தாய் தந்தையர், நண்பர்கள்,
ஆசிரியர்கள் மற்றும் இயற்கை நமக்கு பல
விஷயங்களை கற்று கொடுத்துள்ளது.
இவைகளை எல்லாம் நமக்கு உலகியல்
விஷயங்களை மட்டும் தான் கற்று
கொடுத்துள்ளது. இவைகள் எல்லாம்
ஆண்டவனிடம் நம்மை அழைத்து செல்லாது.
யார் ஒருவர் நம்மை இறைவனிடம் கொண்டு
சேர்க்கிறரோ அவரே ஒருவருக்கு குரு ஆவார்.
நம் உடலில் உள்ள “சத்”யத்தை (உயிர் – இறை
அம்சம் ) பற்றி சுருதி, யுக்தி மற்றும்
வாக்கியத்தால் புரிய வைத்து அந்த இறைவன்
துலங்கும் இடத்தை (கண்களை) கூறுகிறாரோ
அவரே சத்குரு. இந்த சத்யத்தை உணர நம்
கண்களுக்கு உணர்வு கொடுத்து(தீக்ஷை) ,
தவம் செய்ய வழி காட்டுபவரே ஞான சற்குரு.
இப்படி பட்ட ஞான சற்குருவை பெற்றவனே
பாக்கியவான். அவனே தவம் செய்து இறை
அருள் பெறுவான்.
“குருவில்லா விதை பாழ்”
“குருவின் அடி பணிந்து கூடுவார்
அல்லார்க்கு அருவமாய் நிற்கும் சிவம்”
“தகுந்த ஞான ஆசிரியன் கொண்டு உங்கள் நடு
கண் புருவ பூட்டை திறந்து கொள்வது
நலம்.”
“குரு பிரம்மா , குரு விஷ்ணு, குரு தேவோ
மகேஸ்வரா, குரு சட்சாத் பர பிரம்மா”
- குருவின் பெருமையை இவைகள் உணர்த்தும்
மனு முறை கண்ட வாசகத்தில் பெரிய
குற்றமாக வள்ளலார் இதனையும்
வலியுறுத்தி கூறுகிறார்
“குருவை வணங்க கூசி நின்றேனோ”
“குருவுக்கு காணிக்கை கொடுக்க
மறந்தேனோ”
நம் ஸ்துல உடலில் உள்ள சூட்சும சரிரம்
தீட்சையின் மூலம் பிறக்கிறது. குரு தனது
கண் ஒளியின் மூலம் நமது கண் ஒளியை
தூண்டி , கண்மணிக்கு உணர்வு கொடுத்து
சூட்சும சாரிரத்தை பிறக்க செய்கிறார்.
இதனால் தீட்சை கொடுத்த ஞான சற்குருவே
தாய் தந்தை ஆகிறார்.
“அக்னியின் மூலம் ஞானஸ்தானம்” என்று
பைபிள் இதையே கூறிப்பிடுகிறது. இயேசு
நாதர் அக்னியால் வழங்கியே ஞானஸ்தானம்
இதுவே.
தீட்சை பெற்றவனே துவிஜன் ஆகிறான்.
துவிஜன் என்றால் மறுபடி பிறந்தவன் என்று
பொருள். இதையே பைபிள் “மறுபடி
பிறவாதவன் பரலோக சாம்ராஜ்ஜியத்தில்
பிரவேசிக்க மாட்டான் ” என்றும் , அகத்திய
மகரிஷி “மாற்றி பிறக்க வகையறிந்தாயில்லை”
என்று கூறுவதும் இதையே.
மாதா பிதாவினால் பிறந்த மனிதன் குருவால்
துவிஜனாகி தவம் செய்து முடிவில்
இறைவனை அடைகிறான்.
ஞான சரியையில் வள்ளல் பெருமான் கூறும்
தவம் இதுவே “நினைந்து நினைந்து – நம்
கண்மணியை நினைந்து நினைந்து , உணர்ந்து
உணர்ந்து – கண்மணியில் தீட்சையின் மூலம்
பெறப்பட்ட உணர்வை உணர்ந்து, இதனால்
ஏற்படும் நெகிழ்ச்சியில் நெகிழ்ந்து அதனால்
வரும் கண்ணீரில் நனைந்து” என்று தவம்
செய்யும் முறையை ஞான சரியையாக வள்ளல்
பெருமான் குறிபிடுகிறார்.
தீட்சையின் மூலமே வள்ளல் பெருமான்
நம்முள் வந்து நம்மை வழி நடத்துகிறார்.
தீட்சை எல்லா மனிதர்களும் பெறலாம். தீட்சை
பெற முக்கிய தகுதி :
1 . சைவ உணவை மட்டும் உட்கொள்ள
வேண்டும்.
2 . போதை , புகை போன்ற பழக்கங்கள் அறவே
விடு நீங்க வேண்டும்.
3 . ஒழுக்கத்துடன் வாழ வேண்டும்.
சுருங்க கூற வேண்டுமானால் பஞ்ச மா
பாதகங்கள் செய்யாதவராக இருத்தல்
வேண்டும்.
இவைகள் இருப்பின் இனி இவைகள்
செய்வதில்லை என சங்கல்பம் செய்து இனி
மேல் இவைகளை தவிர்த்து பின் தீட்சை
பெறலாம்.
நாம் தகுந்த சற்குருவிடம் தீட்சை பெற்று தவம்
செய்தால் தான் கண்களில் ஒளி பெருகி வினை
திரைகள் அழிந்து நமது ஆன்ம தரிசனம் நமக்கு
கிட்டும். நாம் நம்மை அறியலாம். நம்மை
அறிந்து அந்த பரமனை அறிந்து உணரலாம்.
பேரின்பம் பெறலாம். மரணமில்லா பெரு
வாழ்வு பெற்று சிரஞ்சீவியாக வாழலாம்...

ஒரு “ரிட்” ட போடு!,

ஒரு “ரிட்” ட போடு!, 
தன்னால வழிக்கு வருவாங்க!ன்னு சிலர் பேசுறத கேட்டுருப்பீங்க. அப்படீன்னா என்ன? வாங்க தெரிஞ்சிக்கலாம்.
"WRITTEN ORDER" என்பதைத்தான் ரிட் மனு என்று சொல்கிறோம். அதாவது அரசாங்கத்திடம் எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்க சொல்லி நாம் தாக்கல் செய்யும் மனுவிற்கு பெயர்தான் ”ரிட்” மனு. இப்ப புரியுதா? சரி, எது எதுக்கெல்லாம் இந்த மனுவை தாக்கல் செய்யலாம்! என்பதை பார்ப்போமா?
அரசாங்கம் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு எதிராகவோ அல்லது அரசாங்கல் தலையிட்டு நடத்த வேண்டிய காரியங்களுக்கு “ரிட்” மனு தாக்கல் செய்யலாம்.
பொதுநல வழக்குகளை (PUBLIC INTEREST LITIGATION), பொதுநலன் பாதிக்கும் போது வழக்கு தொடரலாம்.
உங்கள் ஏரியாவில், சாலை ரொம்ப மோசமாக இருந்து, அதனை சரிசெய்யச் சொல்லி நீங்கள் அதற்குரிய துறை அதிகாரியிடம் மனு கொடுத்தும், அவர்கள் அது சம்பந்தமாக ஏதும், நடவடிக்கை எடுக்கவில்லை! என்றால், அந்தத்துறை அதிகாரிக்கு, அதனை சரி செய்யச்சொல்லி உத்தரவு போட அரசாங்கத்தைக் கேட்கலாம்.
நீங்கள் குடியிருக்கும் இடத்திற்குப் பக்கத்தில் இருக்கின்ற ஒரு தொழிற்சாலையில் இருந்து புகை அல்லது தூசிகள் வந்து, அவை அந்தப்பகுதியின் சுற்றுச் சூழலை பாதித்தால், அருகில் உள்ள மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரியிடம் புகார் செய்யலாம். 
நீங்கள் புகார் அளித்து 60 நாட்களுக்குள் அவர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால், அரசாங்கத்தை அதற்குரிய நடவடிக்கை எடுக்கச் சொல்லி “ரிட்” மனு தாக்கல் செய்யலாம்.
“ரிட்” மனுவை ஐந்து வகைகளில் தாக்கல் செய்யலாம்.

1.Writ of Mandamus நீதிப்பேராணை:
**********************
தனக்கு வரையறுக்கப்பட்ட கடமையை ஒரு அரசு அதிகாரி செய்யாவிட்டாலோ, அரசாங்கம் அல்லது அரசு சார்ந்த நிறுவனம் சட்டவிரோதமான உத்தரவை பிறப்பிக்கப் போகிறது என்று தெரிந்தாலோ அந்தக் காரியத்தை செய்யாமல் தடுக்க, ஆணையிட வேண்டும் என்று “ரிட்” மனு தாக்கல் செய்யலாம். இதற்கு நீதிப்பேராணை என்று பெயர். இதனை பாதிக்கப்பட்டவர் மட்டுமே தாக்கல் செய்ய முடியும்.

2.Certiorari writ செர்ஷயோரரி ரிட் 
***********************
ஒரு ஹை கோர்ட் அதிகாரத்தில் உள்ள ஒரு கோர்ட் அல்லது தீர்ப்பு கொடுக்கும் அதிகாரமுள்ள அரசு அதிகாரி சட்ட விரோதமாக ஒரு உத்தரவு போட்டால், அந்த உத்தரவை ரத்து செய்யவோ அல்லது அந்த குறிப்பிட்ட நீதிமன்றத்துக்கோ/ அரசு அதிகாரிக்கோ, சரியான வழிமுறையை உணர்த்தும்படி உத்தரவிடக் கோரி கேட்பதுதான் இதன் அடிப்படை. இதனையும் பாதிக்கப்பட்டவர் மட்டுமே தாக்கல் செய்ய முடியும்.

3.Quowarranto Writ கோவாரண்டோ ரிட் மனு
**********************
எந்த ஒரு அரசாங்க அதிகாரியாவது தகுதி இல்லாமல் ஒரு பதவிக்கு நியமிக்கப்பட்டாலோஅல்லது தனது பதவியுடன் அதிகார வரம்பை மீறி ஒரு உத்தரவை அவர் பிறப்பித்தாலோ, அதனை எதிர்த்து போடப்படுவது இந்த மனுவாகும். இதனை யார் வேண்டுமானாலும் போடலாம்.

4.Prohibition Writ பிராகிபிஷன் ரிட் மனு
***********************
ஒரு நீதிமன்றம் தனது அதிகார வரம்பை மீறி செயல்படும்போது, அதனை தடுக்க போடப்படும் மனு இதுவாகும். இதனையும் பாதிக்கப்பட்டவர் மட்டுமே தாக்கல் செய்ய முடியும்.

5.Hebeas Corpus Writ ஹேபியஸ் கார்பஸ் ரிட் மனு
***********************
இதற்கு ஆள் கொணர்வு ஆணை என்று பொருள். நமக்குத் தெரிந்த ஒருவரை காணவில்லை என்றாலோ, அல்லது ஒருவரை காவல்துறையினர் தவறாக காவலில் வைத்திருந்தாலோ, அல்லது ஒருவரை யாரோ கடத்தி எங்கோ அடைத்து வைத்திருக்கிறார்கள் என்று சந்தேகப்பட்டாலோ இந்த ரிட் மனுவை தாக்கல் செய்யலாம். இந்த மனுவை விசாரித்து, நீதிமன்றமானது அந்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிடும்

இன்னும் ரெண்டு, மூணு வருஷத்துல தமிழ்நாடே பசுமையா மாறனுமா?? அப்ப இத கட்டையமா படிங்க!

இன்னும் ரெண்டு, மூணு வருஷத்துல தமிழ்நாடே பசுமையா மாறனுமா?? அப்ப இத கட்டையமா படிங்க!

தமிழ்நாட்டுலயும் மியோவாக்கி முறையில் காடுகளை உருவாக்கும் செயல், பல இடங்கள்ல நடந்துக்கிட்டு இருக்கு. இந்த முறையில காடுகளை உருவாக்கத் தேவையானது ரெண்டே விஷயம்தான். ஒண்ணு, காலியிடம். இன்னொண்ணு கழிவுகள், குப்பைகள். இது ரெண்டும் நம்ம ஊர்ல நிறைய இருக்கு. அதை முறையா பயன்படுத்தி, மியாவாக்கி முறையில் குட்டிக் குட்டி காடுகளை உருவாக்கினா, எதிர்காலத்துல மழையீர்ப்பு மையமா தமிழ்நாடு இருக்கும்.

‘‘காடுகளை உருவாக்கணும்... அதுவும் வேகமா உருவாக்கணும். பத்து வருஷத்துல வளர்ற மரம், ரெண்டே வருஷத்துல வளரணும். அப்பதான் ஓரளவுக்காவது பழைய நிலைமை திரும்பும். எல்லாம் சரிதான், பத்து வருஷம் ஒரு மரம் வளர்ந்தா என்ன வளர்ச்சி இருக்குமோ, அது ரெண்டே வருஷத்துல எப்படி சாத்தியம்?

நிச்சயம் சாத்தியம்'னு சொல்கிறார், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தாவரவியலாளர் ‘அகிரா மியாவாக்கி’. ஜப்பான் நாட்டுல இருக்கும் ‘யோகோஹாமா’ பல்கலைக்கழத்தைச் சேர்ந்த இவர், மரங்கள் அதிவேகமா வளர்ற மாதிரியான ஒருமுறையைக் கண்டுபிடிச்சிருக்கார். ‘இடைவெளி இல்லா அடர்காடு’ங்கிற இவரோட தத்துவப்படி, குறைஞ்ச இடத்துல அதிக எண்ணிக்கையில் மரங்களை நடலாம். இந்த மரங்களும் அதிவேகமா வளர்றதை நிரூபிச்சிருக்கார் இந்த விஞ்ஞானி. இந்த முறையில், இதுவரைக்கும் 4 கோடிக்கும் அதிகமான மரங்களை நட்டு, குட்டிக் குட்டி காடுகளை உருவாக்கியிருக்கிறார் மியோவாக்கி. இவரது இந்த சேவைக்காக 2006 - ம் வருஷம், ‘புளூ பிளானெட்’ விருது கொடுத்துக் கௌரவிச்சிருக்கு, சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்பு.

அது என்ன மியாவாக்கி முறை? அந்த முறையில் எப்படி காடுகளை உருவாக்க முடியும்? இந்தக் கேள்விக்கு பதில் சொல்றாரு, கோயம்புத்தூரைச் சேர்ந்த வீட்டுத் தோட்ட ஆலோசகரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான வின்சென்ட். ‘‘ மியாவாக்கி முறைங்கிறது கம்மியான இடத்துல, காடுகளை உருவாக்கும் ஒரு முறை. குப்பைகளை வெச்சே குட்டி வனத்தை உருவாக்கும் அற்புதமான தத்துவம். ஆழமான குழிகளை வெட்டி, அதில் குப்பைகளைப் போட்டு, நெருக்கமா செடிகளை நடும் முறைக்குப் பேர்தான், மியாவாக்கி. இந்த முறையைக் கண்டுபிடிச்ச விஞ்ஞானியின் பெயர் மியாவாக்கிங்கிறதால, அந்தப் பெயரையே இதுக்கு வெச்சிட்டாங்க.

இந்த முறையோட சிறப்பு, பத்து வருஷத்துல ஒரு மரம் என்ன வளர்ச்சியில் இருக்குமோ, அந்த வளர்ச்சி ரெண்டே வருஷத்துல கிடைச்சிடும். மரங்கள் நெருக்கமா இருக்கிறதால, ஒளிச்சேர்க்கைக்காக சூரிய ஒளியைத் தேடி ஒண்ணுக்கொண்ணு போட்டி போடும் செடிகள் வேகமா வளருது. ஆழமான குழியில் செடியை நடவு செய்வதால், வேகமாக வேர் உள்ளே இறங்கிப் பிடித்துக்கொள்ளும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஏகப்பட்ட குப்பைகள் சேருது. அவற்றை, இதுவரைக்கும் முறையா கையாளவில்லை. காலி இடங்களைத் தேர்வு பண்ணி, மூணடி ஆழத்துக்கு குழியெடுக்கணும். அந்தக் குழிக்குள்ள, நமக்குக் கிடைக்கிற குப்பைகளைக் கொட்டி, குழியை நிரப்பணும். மேலே, அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, வேம் ஆகியவற்றைப் போட்டு, அதுல செடிகளை நெருக்கமா நட்டு வைக்கணும். இப்படி நடும்போது, நம்ம நாட்டு மரங்களை நடுறது நல்லது. சிலர், ரொம்பப் பெரிய செடிகளை நடுவாங்க. பெரிய செடிகளோட வேர், பிளாஸ்டிக் பாக்கெட்டைச் சுத்தியே இருக்கும். அந்தச் செடிகளை மண்ணில் நடும்போது, வேர் நேராகப் போகாது. அதனால, நடுத்தரமான செடிகளை நடுறது நல்லது. இந்த முறையில் நான் நடவு செஞ்ச ஒரு இடத்துல, அக்டோபர் மாசம் ஆறு அடி உயரத்துல இருந்த ஒரு செடி, பிப்ரவரி மாசம் 12 அடி உயரத்துக்கு வளர்ந்திடுச்சு. இந்த முறையை பள்ளிகள், தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் கையிலெடுத்து, காலியான இடங்களிலெல்லாம் குட்டிக் குட்டி காடுகளை உருவாக்கணும். இப்படிச் செய்றதால குப்பையையும் முறையா பயன்படுத்த முடியும், அதிக அளவிலான காடுகளையும் உருவாக்க முடியும். இந்த முறையில் நடவு செய்ய, ஜூன் முதல் டிசம்பர் மாதம் வரையுள்ள மழைக்காலம்தான் சரியானது. நடவு செஞ்சதும் உயிர்த் தண்ணி. அதன் பிறகு, ரெண்டு, மூணு தண்ணி கொடுத்துட்டாப் போதும். அதுக்குப் பிறகு, தன்னால காடு உருவாகிடும்.

மியாவாக்கி முறையால் கிடைக்கும் நன்மைகள் : 

    குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் மரங்களை வளர்க்கலாம். உதாரணமாக, 1000 சதுர அடி நிலத்தில், 300 முதல் 400 மரங்கள் வரை வளர்க்கலாம். 
    நெருக்கமான மரங்களால் பூமியில் வெப்பம் குறையும்.
    காற்றின் ஈரப்பதம் தக்க வைக்கப்படும். 
    குட்டி வனத்துக்குள் பறவைகள், புழு, பூச்சிகள், தேனீக்கள் அதிகளவு வாழும். இதனால், உயிர்ச்சூழல் மேம்படும்.
    கடற்கரைப் பகுதிகளில் இந்தக் காடுகள் இருந்தால், சுனாமியால் ஏற்படும் பேரிழப்பு தடுக்கப்படும்.

மிகவும் பிரபலியமான ‘இறை துதன்’

இஸ்லாத்தின் மிகவும் பிரபலியமான ‘இறை துதன்’ முகமதுவை பற்றி இஸ்லாமியர்கள் எப்படியெல்லாம் புகழ்ந்து தள்ளுகிறர்கள்.ஆனால் இந்த வேசி மகனின் உண்மையான நிறம் இப்பொழுது உலகத்திற்கே தெரியும்.முகமது,அவனுக்கு யாரிடமெல்லாம் காம சுகத்தை அனுபவிக்க விரும்புகிறானோ,அவர்களிடமெல்லாம் ,அவ்வாறு காம சுகத்தை பெற தவறியதேயில்லை.இதற்கு ஒரு காரணம்,இவனின் காம பசியின் மேல் ,அல்லா வைத்த அக்கறைதான் போலும்.ஏனென்றல், குரானில் (அல்லாவின் வாக்கல்லவா !),உலகத்தில்லுள்ளவர்களிடையே அன்பு செலுத்துதல்,சகோதரத்துவம் போன்ற நல்ல விஷயங்கள் இல்லவேயிலை (முகம்தியர்கள் இருக்கின்றன என்று வாதாடுவார்கள் ),ஆனால் காமுகன் முகமதுவின் காம நாயகிகளின் பெயர்கள் மட்டும் நிறைய இடத்தில் வருகின்றன.இந்த ஹீன முகமது,13 பெண்களை மணந்தான்.இதில் ஆயேஷாவையும்,கடீஜாவையும் தவிர்த்து,11 பெண்களை ஒரே நேரத்தில் கலியாணம் செய்து கொண்டான்.இவர்களுடன்,முகமது பல நாட்கள் தொடர்ந்து உடலுறவு அனுபவித்தது மட்டுமல்லாமல் சில நேரங்களில் எலோரையும் ஒரே இரவில் காம கபளீகரம் செய்து விடுவானாம் !!இந்த ‘தேவ தூதன்’ , ஆயேஷாவை,அவளின் 9 ஆவது வயதில் கலியாணம் செய்து கொண்டான்,அது மட்டுமா ? தனது வளர்ப்பு மகனின் மனைவியையும் விட்டு  வைக்கவில்லை,அவளை கலியாணம் செய்து கொண்டான்.இதற்கெல்லாதிற்கும் மேல்,இந்த நீச முகமதுவுக்கு,பல்லாயிரம் காம அடிமைகள் வேறு.இவர்களையும் இவன் விட்டு வைத்துவிடுவானா ? எல்லோரிடமும் உடல் சுகத்தை அனுபவித்தது மட்டுமல்லாமல்,இந்த காம அடிமைகளின் தகப்பனார்கள் மற்றும் கணவர்களை கொடூரமாக கொன்று விட்டு,அந்த வினாடியே,அவர்களுடன்(காம அடிமைகள்)காமத்தை அனுபவித்து விடுவான்.என்னே ‘இறைவனின் மதத்தின்’ தூதனின் மான்பு ??

குரானிலிருந்து ஆதாரங்கள் :

முகமதுவின் காம லீலைகளால் மனிதர்கள் குழப்பமடைவார்கள் என்று,அல்லாவே குரானில் ,முகமதுவின் காம லீலைகளை பற்றி சொல்லியிருக்கிறான்.இந்த காம ரசம் கலந்திருக்கும் வசனங்கள் மக்களால் பராயணம் செய்யப்பட்டு,போற்றப்பட்டு வருகிறது.குரானில் எப்படி ஒவ்வொரு வசனமும் மாற்றப்படாமல்,சந்தேகிக்க முடியாமல்,அப்படியே நம்பப்படுகிறதோ,அவ்வறே இந்த வசனங்களும் கொண்டாடப்படுகிறது.

” (நபியே) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து ,நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில்,நீர் : ” அல்லாஹ்வுக்கு பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்.” என்று சொன்ன போது, அல்லாஹ் வெளியாக்க இருந்ததை,மனிதர்களுக்கு பயந்து நீ உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர் : ஆனால் அல்லாஹ்,அவந்தான் நீர் பயப்படுவதற்கு தகுதியானவன் ,ஆதலால் ஜைடு அவளை விவாக விலக்கு செய்து விட்ட பிறகு,அவளை நாஂ உமக்கு மணம் செய்வித்தோம்.ஏனென்றால்,முக்மின்களால் வளர்க்கப்பட்டவர்கள் தம் மனைவிமார்களை விவாகரத்து செய்துவிட்டால், அவர்களை வளர்த்தவர்கள்,அப்பெண்களை மணக்க யாதொரு தடையும் இருக்கக் கூடாது என்பதற்காக இது நடைபெற்றெ தீர வேண்டிய அல்லாஹ்வின் தீர்ப்பாகும்.” (குரான் 33:37) ———-அதாவது,மாமனார்கள் பெண்களுக்கு தகப்பனார் ஸ்தானத்திலிருப்பவர்.ஆங்கிலத்தில் கூட father-in-law என்றே வழங்கப்படுகிறது….அப்படியிருக்கும் போது,ஒருத்தனுடைய மனைவியை அவன் விவாகரத்து செய்துவிட்டால்,அவன் மனைவியை தகப்பனார் ஸ்தானத்திலிருக்கும் மாமனார் நிக்கா செய்யலாமாம்..இது தான் முகமது காட்டிய வழி…அந்த காமுகரசன், தனது வளர்ப்பு மகன் ஜைட்டின் மனைவி ஜைனாபை விரும்பினான்..ஆனால்,மற்றவர்களுக்கு பயந்துவிட்டு,அதை வெளியிட வில்லை..ஆனால் அல்லா சொன்னான் “என்னை தவிற யாருக்கும் நீ பயப்பட்க்கூடாது,உன் மனதிலிருக்கும் எண்ணம் எமக்கு தெரியும்..ஆதலால்,ஜைட்டு அவளை விவாகரத்து செய்துவிடு,நான் அவளை உமக்கு மணம் செய்துவித்தேன்”..இது தான் அந்த குரானிய வசனத்தின் அர்த்தம்…அதாவது,தனது மகனின் மனைவியை விரும்புவதாள்,ஜைட்டை அவளை விவாகரத்து செய்ய சொல்லி,அவளை முகமதுக்கு மணம் செய்து வைத்தானாம் அல்லா…..இது தான் அல்லாவின் லட்சணம்…தனது மகனின் மனைவியை விரும்பிய முகமதின் அயோகியத்தனத்தையும் காமத்தையும் என்னவென்று சொல்ல ? இந்த அயோக்கியத்தனத்தை நியாயப்படுத்துகிறது இன்றைய ஜமாத்துக்கள்,குறிப்பாக தமிழ் நாட்டு ஜமாத்துக்கள்..இதற்கு ஒரு கூட்டம் கூட்டி,சொற்பொழி வேறு..தூ !!!——–

“நபியே! எவர்களுக்கு நீர் மஹரை கொடுத்துவிட்டீரோ, அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உன் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும்,நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம் ; அன்றியும் உம் தந்தையாரின் சகோதரர்களின் மகள்களையும்,உம் தந்தையாரின் சகோதரிகளின் மகள்களையும், உம் மாமனார்களின் மகள்களையும்,உம் தாயின் சகோதரிகளின் மகள்களையும் ,இவர்களில்  யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ,அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்) : அன்றியும் முக்மினான ஒரு பெண் நபிக்கு தன்னை அர்ப்பணித்து ,நபியும் அவளை மணந்துக் கொள்ள விரும்பினால்,அவளையும் (மணக்க உம்மை நாம் அனுமதிக்கின்றோம்) : இது மற்ற முக்மின்களுக்கன்றி உமக்கே,(நாம் இத்தகு உரிமையை அனுமதிக்கின்றோம்: மற்ற முக்மின்களை பொருத்தவரை) அவர்களுக்கு அவர்களின் வலக்கரங்கள் சொந்தமாக்கிக்கொண்டவர்களைப் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம் : உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்) :மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன் : மிக்க அன்புடையவன் ” (குரான் 33:50)

—-முஸ்லிம் அல்லாதவர்களுக்கெதிரான போர்களில்,பல தடவை முகமது வெற்றியடைந்திருக்கின்றான்.தோல்வியடைந்தவர்களின் மனைவிமார்களையும் மகள்களையும் இவன் கற்பழித்திருக்கிறான்.தனது,இக்காமுக குணத்தை நியாயப்படுத்த,இந்த குரானிய வசனைத்தை இவன் இயற்றினன்,இந்த வசனத்தின் வழி,முகமதுக்கு “அல்லா” (கட்டுக்கதை) ,போரில் கைபற்றிய பெண்களை,அவன் விரும்பினால்,மணக்க அனுமதி கொடுக்கிறான்.முகமதுக்கு மட்டும் இந்த தனி சலுகையாம்,ஏனென்றால்,முகமது ஏதெனும் நிர்ப்பந்தம் வரக்கூடாதாம். ஆனால்,உண்மையென்னவென்றால்,முகமது ஒரு காமுகக் கொடூரன்.போர்களில் வெற்றியடைந்த பிறகு,தோல்வியுற்றவர்களின் சொத்துக்களை அபகரித்து,தனது கொள்ளையர் கூட்டத்துடன் பங்கிட்டுக் கொள்வதோடு நிற்காமல்,தோல்வியுற்றவர்களின் பெண்களையும் மானபங்கப் படுத்துவான்.அவர்களின் மனைவிமார்களை,கற்பழித்து,மனைவியாக ஏற்றுக் கொள்வதை நியாயப்படுத்த,இப்படி ஒரு வசனத்தை இவனே ஏற்படுத்தி விட்டு, தனது கற்பனை கடவுளான “அல்லா” தான் இதை தனக்கு இறக்கினானென்று புளுகினான்,இந்த புளுகை,இன்றைக்கும் முஸ்லிம்கள்,இறை வாக்கென்று நம்புகிறார்களென்றால்,இவர்களல்லவோ மூட நம்பிக்கையை கடைபிடித்து, பகுத்தறிவை அழிக்கும் ,காமுக கூட்டம். ——-“அவர்களில் நீர் விரும்பியவரை,ஒதுக்கிவைக்கலாம்,நீர் விரும்பியவரை உம்முடன் தங்க வைக்கலாம்.நீர் ஒதுக்கி வைத்தவர்களில்,நீர் நாடியவர்களை உம்முடன் சேர்த்துக் கொள்ளலாம்.(இதில்) உம்மீது குற்றமில்லை : அவர்களுடைய கண்கள் குளிர்ச்சியடையும் பொருட்டும்,அவர்கள் விசனப்படாமல் இருப்பதற்கும்,அவர்கள் ஒவ்வொருவருக்கும் நீர் அவர்களுக்கு கொடுப்பதைக் கொண்டு திருப்தியடைவதற்காகவும்,இது சுலபமான வழியாகும்.அல்லாஹ் உங்கள் உள்ளங்களில் இருப்பதை நன்கறிகிறான் : இன்னும் அல்லாஹ் எல்லாம் அறிந்தவன் : மிக்க பொறுமையாளன் ” (குரான் 33:51)

—-இந்த குரானிய வசனத்திலிருந்து,முகமது தான் விரும்பிய எந்த பெண்ணையும் அடையளாம் என்பதை நாம் அறியலாம்.ஆனால்,தன்னுடைய வக்கிர புத்தியையும் காமக் களியாட்டத்தையும் மறைக்க,இந்த வசனத்தை தானே இயற்றிவிட்டு,தன்னுடைய,கற்பனை கடவுளான ,’அல்லாஹ்’ மீது அபாண்டத்தை போடுகிறான். தனக்கு பிடித்த எந்த பெண்ணையும் இவன் மணக்கலாம்,உடலுறவுக் கொள்ளலாம்.அது தான் மேலே உள்ள குரானிய வசனத்தின் உட் கருத்து.தங்களுடன் உடலுறவுக் கொள்ளாமல்,கிருத்துவக் காம அடிமையான,மரியா என்பவளுடன் ,முகமது உடலுறவுக் கொண்டதைக் கண்டு,முகமதின் மனைவிமார்கள் குறைபட்டுக் கொண்ட சமபவத்தை ஒட்டியிருக்கிறது இந்த வசனம்.—-

“நபியே! உம் மனைவியரின் திருப்தியை நாடி,அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விலக்கிக் கொண்டீர் ? மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்”(குரான் 61:1-5)காம அடிமையுடன் உடலுறவுக் கொண்டு,தம் மனைவிமார்களுடன்,உடலுறவில் ஈடுபடாமையைக் கண்டு,தன் மனைவிமார்கள் குறைப் பட்டுக் கொண்டதற்கு,மேலுள்ள வசனத்தை சுட்டிக் காட்டி,காம சுகத்தை அனுபவிக்காமல் இருப்பது,அல்லாஹ்,தனக்கு இட்டுள்ள (உடல் சுகத்தை அனுபவிக்கும்) கட்டளையை மீறுவதாகும்,என்று பதிலளித்தான்.ஆம்,அல்லாஹ்,தனக்கு உடல் சுகத்தை அனுபவிக்க கட்டளையிட்டுள்ளானாம்.தான் உடல் சுகத்தை அனுபவிக்கவில்லையென்றால்,அல்லாஹ்வின் கட்டளையை மிறுவதற்கு சமமாம்.முகமதின் உடல் சுகத்தின் மீது,அல்லாஹ்வுக்கு எப்பேற்பட்ட அக்கரை,பாருங்கள் !!!——–

ஹடித்துக்களிலிருந்து ஆதாரம் :

//Sahih Muslim,Book 008, Number 3309:
‘A’isha (Allah be pleased with her) reported: Allah’s Messenger (may peace be upon him) married me when I was six years old, and I was admitted to his house at the age of nine. She further said: We went to Medina and I had an attack of fever for a month, and my hair had come down to the earlobes. Umm Ruman (my mother) came to me and I was at that time on a swing along with my playmates. She called me loudly and I went to her and I did not know what she had wanted of me. She took hold of my hand and took me to the door, and I was saying: Ha, ha (as if I was gasping), until the agitation of my heart was over. She took me to a house, where had gathered the women of the Ansar. They all blessed me and wished me good luck and said: May you have share in good. She (my mother) entrusted me to them. They washed my head and embellished me and nothing frightened me. Allah’s Messenger (, may peace be upon him) came there in the morning, and I was entrusted to him.//

முஸ்லிம் (8:3309) “முகமது அயேஷாவை அவளின் ஒன்பதாம் வயதில் மணந்தார்.”
__எந்த ஹடித்தில் அல்லது சிறா வில்,ஆயேஷாவுக்கு வெறு வயதை குறிப்பிடவில்லை.

//Sahih Bukhari ,Volume 7, Book 62, Number 18:
Narrated ‘Ursa:

The Prophet asked Abu Bakr for ‘Aisha’s hand in marriage. Abu Bakr said “But I am your brother.” The Prophet said, “You are my brother in Allah’s religion and His Book, but she (Aisha) is lawful for me to marry.”//

புக்காரி (62:18)”முதலில் ஆயேஷாவின் தந்தை ஒப்புக்கொள்ளவில்லை,ஆனால் முகமது இஸ்லாத்தின் சட்டங்களை எடுத்துகாட்டி,சம்மதிக்க வைத்தான்.”//Sahih Muslim, Book 008, Number 3311:
‘A’isha (Allah be pleased with her) reported that Allah’s Apostle (may peace be upon him) married her when she was seven years old, and he was taken to his house as a bride when she was nine, and her dolls were with her; and when he (the Holy Prophet) died she was eighteen years old.//

முஸ்லிம் (8:3311)
“அந்த சிறுமி (ஆயேஷா) தனது பொம்மைகளை எடுத்துக்கொண்டு,முகமதுவின் வீட்டுக்கு சென்றாள்(முகமது அவளுடன் உடலுறவு வைத்து கொள்ளாத நேரங்களில் விளையாட)”

//Sahih Bukhari,Volume 1, Book 6, Number 298:
Narrated ‘Aisha:

The Prophet and I used to take a bath from a single pot while we were Junub. During the menses, he used to order me to put on an Izar (dress worn below the waist) and used to fondle me. While in Itikaf, he used to bring his head near me and I would wash it while I used to be in my periods (menses).//

புக்காரி (6:298)”முகமது அந்த சிறுமியுடன் குளித்துக்கொண்டு, அவளுடன் உடலுறவு வைத்து கொள்வான்.”

//Sahih Muslim,Book 008, Number 3460:
Jabir b. ‘Abdullah (Allah be pleased with them) reported: ‘Abdullah died and he left (behind him) nine or seven daughters. I married a woman who had been previously married. Allah’s Messenger (may peace be upon him) said to me: Jabir, have you married? I said: Yes. He (again) said: A virgin or one previously married? I said: Messenger of Allah, with one who was previously married, whereupon he said: Why didn’t you marry a young girl so that you could sport with her and she could sport with you, or you could amuse with her and she could amuse with you? I said to him: ‘Abdullah died (he fell as martyr in Uhud) and left nine or seven daughters behind him; I, therefore, did not approve of the idea that I should bring a (girl) like them, but I preferred to bring a woman who should look after them and teach them good manners, whereupon he (Allah’s Messenger) said: May Allah bless you, or he supplicated (for the) good (to be) conferred on me (by Allah).//முஸ்லிம் (8:3460)”ஏன் நீ ஒரு சிறுமியை கலியாணம் செய்து கொள்ளவில்லை,அவ்வாறு செய்திருந்தால்,அவள் உன்னை மகிழ்வித்திருப்பாள்,நீ அவளை மகிழ்வித்திருப்பாய் ”
__ தன்னைவிட வயது அதிகமான ஒரு பெண்ணை மணந்த ஒரு தொண்டனுக்கு,முகமது எழுப்பிய கேள்வி.

//Sahih Bukhari,Volume 1, Book 4, Number 232:
Narrated ‘Amr bin Maimun:

I heard Sulaiman bin Yasar talking about the clothes soiled with semen. He said that ‘Aisha had said, “I used to wash it off the clothes of Allah’s Apostle and he would go for the prayers while water spots were still visible on them.//

புக்காரி (4:232) “முகமதுவின் உடைகளில் சிந்திய விந்தை ,அவனின் மனைவிகள் துடைத்துக்கொண்டிருப்பார்கள்,இவன் மசூதிக்கு தொழுகைக்காக செல்லும் பொழுது கூட,அந்த விந்து சிந்திய இடம் ஈரமாக இருக்கும்”

//Sahih Bukhari,Volume 1, Book 6, Number 300:
Narrated Maimuna:

When ever Allah’s Apostle wanted to fondle any of his wives during the periods (menses), he used to ask her to wear an Izar.//

புக்காரி (6:300)”முகமதுவின் மனைவிகள் மாதவிடாய் காலங்களில் கூட முகமதுவின் காமத்தை பூர்த்தி செய்ய காத்திருப்பார்கள்.”

//Sahih Bikhari,Volume 9, Book 93, Number 639:
Narrated ‘Aisha:

The Prophet used to recite the Quran with his head in my lap while I used to be in my periods (having menses).//

புக்காரி (93:639)”ஆயேஷாவின் மாதவிடாய் காலத்தில், முகமது குரானை ஓதிகொண்டிருப்பான்,தனது தலையை அவளின் மடிமேல் வைத்துக்கொண்டு.”

//Sahih Bukhari,Volume 1, Book 5, Number 268:
Narrated Qatada:Anas bin Malik said, “The Prophet used to visit all his wives in a round, during the day and night and they were eleven in number.” I asked Anas, “Had the Prophet the strength for it?” Anas replied, “We used to say that the Prophet was given the strength of thirty (men).” And Sa’id said on the authority of Qatada that Anas had told him about nine wives only (not eleven).//

புக்காரி (5​:268)”நபிகள் நாயகம் இரவு நேரத்திலும்,பகலிலும் தனது 11 மனைவிகளுடனும் மொத்தமாக உடலுறவு கொள்கிறாரே,அவருக்கு அதற்கேற்ப சக்தி இருக்கிறதா ?” என்று நான் அனாஸிடம் கேட்டேன்.”அவருக்கு 30 ஆண்களின் பலமிருக்கிறது ” என்று ஆனாஸ் பதிலளித்தான்.

அலி இப்னு ஹுஸம் அல்டினால் (மற்றொரு பெயர் :அல்-முதக்கி அல்-ஹிண்டி) எழுதப்பட்ட,கன்ஸ் அல்-உம்மல்(தொழிலாளிகளிம் சொத்து) என்ற நூலில்,’ பெண்கள் விஷயம் ‘ என்னும் அதிகாரத்தில்,முகமது ஒரு பிணத்துடன் உடலுறவு வைத்துக்கொண்டான் என்று போட்டிருக்கிறது…இந்த நூல் ஹடித்துக்களை ஆதாரமாகக் கொண்டது..இந்த நூலின் பழைய ,காண அரிதான ஒரு பகுதி,அயர்லாந்தில் உள்ள chester beatty நூலகத்தில் உள்ளது….இனி,இதில் என்ன போட்டிருக்கிறதென்று பார்ப்போம் : ” இவள் (பாத்திமா,அலியின் தாய்) சொர்கத்தின் ஆடைகளை அணிய,நான்(முகமது) எனது ஆடைகளை இவளுக்கு அணிவித்தேன்,இவளின் பிணத்தின் அழுத்தத்தை குறக்க,இவளின் பிணத்தின் அருகில் படுத்தேன்.அபு தலிபுக்கு அடுத்து,இவள் தான் எனக்கு அல்லாவால் கொடுக்கப்பட்டவர்களில் சிறந்தவள் ” ….இட்தாஜாத் என்னும் அரபு சொல் ,பொதுவாக உடலுறவு வைத்துகொள்ள கீழே படுப்பதை குறிக்கும்..முகமது இவளின் பிணத்துடன் உடலுறவு வைத்துக் கொண்டதால்,இவள் நம்புபவர்களின்(முஸ்லிம்கள்) தாயாக நினைக்கபடுகிறாள்……இவன் ஏன் படுத்தானென்றால்,இறுதி நாளுக்கு கத்திருக்கும் வரை,ஒரு பிணம்,இடுகாட்டில் சித்திரவதைக்கு உட்படும் என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை….ஆதலால்,இந்த பாத்திமா இந்த சித்ரவதைக்கு உட்படாததற்கு,இவன் இவளுடன் படுத்தானாம்….இந்த வரியில் “அழுத்தத்தை குறைக்க” என்பது முகமது,இவளின் பிணத்துடன் உடலுறவு வைத்துகொள்வதால்,இவள் சித்ரவதைக்கு உட்படமாட்டாள்,ஏனென்றால்,இவள் முஸ்லிம்களுக்கு தாயாக ஆகிவிட்டாள் (முகமது இவளுடன் படுத்ததால்) என்பத குறிக்கிறது …அதுவும் இவன் தனது இறந்த அத்தையுடன் உடலுறவு வைத்து கொண்டான்…

இந்த ஹீன காமுகன் தான் இஸ்லாத்தின் இறை தூதனாம்.நல்ல கேலி கூத்து.சிவ பெருமானின் பக்தனான கிருஷ்ணனை பற்றி ,இந்த மட்டமான முகமதியர்கள் வாய் கூசாமல் ‘காமுகன்’ என்றும் ‘இஸ்திரி லோலன்’ என்றும் சாடுகிறார்கள்.ஆனால்,தங்கள் நிலையை இவர்கள் நினைத்து பார்க்கவில்லை போலும்.அல்லது தெரிந்தும்,தெரியாததுபோல் இருக்கிறார்களோ ?இந்த இந்துக்களுக்கு,இதெல்லாம் தெரியாது,நாம் மூடி மறைத்து விட்டு,இந்து மதத்தையே தாக்கி,அவர்களை குல்லா போட வைத்துவிடுவோம்,என்று நினைத்துகொண்டிருக்கிறார்கள்.பூர்வ கால சரித்திரங்களான புராணங்களும் இதிஹாசங்களும் உண்மையாகவே நடைபெற்ற சம்பவங்களைக் கொண்டே வேத வியாசர் உருவாக்கினார்.அதில் சில சம்பவங்கள் ஆபாசமாக வேளியே தோன்றினாலும்,உள்ளே தோண்டி பார்த்தால், பல உண்மைகள் நமக்கு தென்படும்.ஆனால் காட்டுமிராண்டி மதமான இஸ்லாத்தை சேர்ந்த முகமதியர்களோ இவை ஆபாசமென்று சுட்டிகாட்டிவிடுவார்கள்.அதன் உட்பொருள் அவர்களுக்கு தெரியாது,தெரியவும் போதிய அறிவு ம் அறிவுக்கும் நிறைய தூரம்,ஏனென்றால் குரானே அறிவியலுக்கு பொருத்தமில்லாது பல கூற்றுகளை உள்ளடக்கியது.குரான் பொதுவாகவே வறட்டு தத்துவங்களை போதிக்கும் நூல்.பசுமையில்லாத,வறட்டு பாலைவனத்தில் தோன்றிய மதம் வேறு எப்படி இருக்க முடியும் ?இந்த வறட்டு தன்மை,பெரும்பான்மையான முஸ்லிம்களுக்கு பொதுவாகவே இருக்கும் ஒரு குணம்.இஸ்லாத்தில் புதுசாக புகுந்தவர்களுக்கும் இந்த குணம் இயல்பாகவே வந்துவிடும்.ஒரு காமுகனை இறை தூதனென்று சொல்லும் இஸ்லாமியர்களை என்ன வென்று சொல்வது.குரானிலும் ஹடித்துக்களிலும் பல ஆபாசமான சம்பவங்கள் இருக்கின்றன.ஆனால்,வேத மத புராணங்கள் இதிஹாசங்களை போல் அல்லாமல்,இந்த ஆபாசமான சம்பவங்களுக்கு பின் எந்த தத்துவமும் இல்லை.இந்த ஆபாசமான வரிகளைத்தான் முகமதியர்கள் இறைவனின் வாக்கென்று தலைக்கு மேல் வைத்துகொண்டு கொண்டாடுகிறர்கள்.ஆதலால்,காமுகனான முகமதுவை தேவ தூதனென்று சொல்வது எவ்வளவு பெரிய தப்பென்று தெரிந்து கொள்ள,நாம் நம் தலையை போட்டு உடைத்துக்கொள்ள வேண்டாம் .ஏனென்றால்,அதான் குரானும் ஹடித்தும் இருக்கவே இருக்கின்றன.அவைகளிலிருக்கும் சில வரிகளே போதும்,இந்த முகமது ஒரு காம வெறி பிடித்த மிருகம் என்று நிரூபிக்க.

ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி என்பதற்கு விளக்கம்

ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி என்பதற்கு விளக்கம்
==========================================

ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி என்பதற்கு விளக்கம்
உபநிடதங்களில் சொல்லப்பட்டு உள்ளது.
இதற்கு சாந்தி மந்திரம் என்று சொல்லப்பட்டு 
உள்ளது. அதன் விளக்கம் இங்கே அன்பர்களுக்காக.
ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி என்பதற்கு விளக்கம்
ஆதி ஆத்மீகம், ஆதி பௌதீகம், ஆதி தெய்வீகம்.
ஆதி ஆத்மீகம் - தற்செயல் விபத்திலிருந்து பாதுகாப்பு.
ஆதி பௌதீகம் - வேற்றுயிர் பகையிலிருந்து பாதுகாப்பு. 
ஆதி தெய்வீகம் - இயற்கை சீற்றங்களிலிருந்து பாதுகாப்பு
ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி என்று உச்சரிக்கும்போது இந்த
மூன்று காப்புகளும் கிடைக்கிறது. முதல் சாந்தி 
சொல்லும்போது என்னால் எனக்கு எந்த துன்பமும் 
ஏற்படக்கூடாது, இரண்டாவது சாந்தி சொல்லும்போது 
பிற உயிர்களால் எனக்கு எந்த துன்பமும் ஏற்படக்கூடாது,
மூன்றாவது சாந்தி சொல்லும்போது இயற்கை சீற்றங்களால்
எந்த துன்பமும் வரக்கூடாது என்று நினைக்கும்போது நமக்கு
நிச்சயமாக மூன்றுவகைக் காப்புகளும் கிடைக்கும் என்று
சொல்லப்பட்டு உள்ளது. வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.
இதை எந்த மனிதன் சொன்னாலும் நன்மை கிட்டும். காலத்தின்
கட்டாயத்திற்காக இந்த வார்த்தைகள் தற்போது மாற்றப்பட்டுள்ளது.

வாழ்க வையகம்! 
வாழ்க வையகம்! 
வாழ்க வளமுடன்!
ஓம் நமசிவாய🙏🏻

கலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய கணிப்புகள்...!!!

கலியுகத்தில் நடக்கப் போகும் 
முக்கிய கணிப்புகள்...!!! 

பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன்பே கூறிய முன்னோர்கள்...

நம் ரிஷிகளும் முனிவர்களும் எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்கூட்டியே அறிந்திருந்தனர். 

இது அவர்களின் அதீத அறிவாற்றலினால் அவர்கள் கண்டறிந்த உண்மைகள். 

பாகவத புராணத்தின் இறுதி பாகத்தில் கலியுகத்தைப் பற்றிய சில அரிய தகவல்கள் நிறைந்துள்ளன. 

5000 ஆண்டுகளுக்கு முன் வேதவியாசர் அருளிய ஓர் உத்தம நூலில் கலியுகத்தைப் பற்றிய குறிப்புகள்...

அத்தனையும் மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது மிகவும் வியக்கத்தக்க ஒன்றாகும். 

ஆச்சரியப்பட தயாராக இருங்கள்...!!!

1. கலியுகத்தின் தாக்கத்தால் அறநெறி, உண்மை, தூய்மை, பொறுமை, கருணை, ஆயுள்காலம், உடல்வலிமை, ஞாபகசக்தி ஆகிய அனைத்தும் மனிதர்களிடையே நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரும். [பாகவத புராணம் 12.2.1]

2. கலியுகத்தில், பொருட்செல்வம் மட்டுமே ஒரு மனிதனின் மதிப்பை அளவிடும். மற்றபடி ஒருவனின் முறையான பழக்கவழக்கங்கள் மற்றும் நல்ல பண்புகள் அடிப்படையில் அவன் மதிப்பிடப்படுவதில்லை. மேலும், சட்டமும் நீதியும் ஒருவனின் அதிகாரத்தின் அடிப்படையிலே செயல்படும். [பாகவத புராணம் 12.2.2]

3. சில ஆண்களும் பெண்களும் வெறும் உடலுறவுக்காக மட்டுமே தொடர்பு கொண்டிருப்பார்கள். தொழில்துறைகளில் வெற்றி என்பது வஞ்சகமும் சூழ்ச்சியும் நிறைந்திருக்கும். பூணூல் அணிந்திருப்பதால் மட்டுமே ஒருவன் பிராமணன் என்றழைக்கப்படுவான். [பாகவத புராணம் 12.2.3]

*கணவன் மனைவி உறவு என்பது வெறும் உடலுறவுக்காக மட்டுமின்றி, அது ஒரு மிக உன்னதமான பந்தம். ஆணும் பெண்ணும் சமம், இருவரும் தங்களின் குடும்பத்தை முறையாக வழிநடத்தவேண்டும். பெண்ணை மதிப்பதால் தான் ஒருவன் ஆணாகிறான்; ஆணை மதிப்பதால் தான் ஒருவள் பெண் ஆகிறாள். பிராமணன் என்பவன் நற்குணங்களாலும் தர்மசெயல்களாலும் உருவாகிறானே தவிர பூணூல் அணிவதால் அல்ல. சமூகத்தில் வேண்டுமென்றால் பூணூல் அணிந்துகொண்டு தன்னை உயர்ந்தவன் என்று காட்டிக் கொள்ளலாம். ஆனால், பகவானின் முன்னிலையில் எல்லாவுயிர்களும் சம்மே! (சர்வபூதேஷு சமஹ்-கீதை)

4. ஒருவரின் புறத்தோற்றத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு அவரை பண்டிதர் என்று மக்கள் நம்புவார்கள். கண்களால் காணும் வித்தைகளுக்கு மயங்கி தவறான போலிகுருக்களை நம்பி வழிதவறி செல்வார்கள். வெறும் வாய் வார்த்தைகளில் ஜாலங்கள் செய்பவர் கற்றுணர்ந்த பண்டிதராக போற்றப்படுவார். [பாகவத புராணம் 12.2.4]

5. கலியுகத்தின் பிடியில் சிக்கியிருக்கும் சிலர் பொருட்செல்வம் (பணம்) இல்லாதவனைத் தீண்டத்தகாதவன் என்று வெறுத்து ஒதுக்குவர். குளிப்பதாலும் அலங்காரம் செய்து கொள்வதாலும் மட்டுமேஒருவன் சுத்தமடைந்து விட்டான் என எண்ணிக் கொள்வான். [பாகவத புராணம் 12.2.5]

6. அலங்காரம் செய்தவனெல்லாம் அழகானவன் என்றறியப்படுவான். முரட்டுத்தனமான பேச்சு உண்மை என்று எளிதில் நம்பப்படும். வயிற்றை நிரப்புவது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாக அமையும். பல மதங்கள் ஆட்களை சேர்த்துக் கொள்வதையும் பெருக்கிக் கொள்வதையும் மட்டுமே லட்சியமாக கொண்டிருக்கும். [பாகவத புராணம் 12.2.6]

7. உலகத்தில் ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் நிறைந்துவிடுவர். தன் சமூகத்தினிடையே தன்னை பலமானவன் என்று காட்டிக்கொள்பவன் அரசாளும் அதிகாரத்தைப் பெற்றிடுவான். [பாகவத புராணம் 12.2.7]

8. ஊழல் நிறைந்த அரசாங்கத்தால் நியாயமற்ற கொடுமையான வரிகள் மக்கள் மீது வசூலிக்கப்படும். இதனால் மக்கள் உண்ண உணவின்றி இலை, வேர், விதை போன்றவற்றை உண்ணத் தொடங்குவார்கள். (அரசின் அலட்சியப் போக்கினால்) கடுமையான பருவநிலை மாற்றத்திற்கு ஆளாகி துன்பமிகு வாழ்க்கையில் சிக்கிக்கொள்வார்கள். [பாகவத புராணம் 12.2.9]

9. கடுங்குளிர், புயல், கடும்வெப்பம், கனமழை, உறைபனி, வெள்ளம் போன்ற பல இயற்கை பேரிடர்களில் சிக்கி மக்கள் தவிப்பார்கள். இதனால் பசி, தாகம், நோய், பயம், சச்சரவு போன்ற கடுந்துன்பங்களிலும்சிக்கிக் கொள்வார்கள். [பாகவத புராணம் 12.2.10]

10. கலியுகத்தின் கொடுமை அதிகரிக்கையில், மனிதர்களின் சராசரி ஆயுள்காலம் 50 ஆண்டுகளாக குறையும். [பாகவத புராணம் 12.2.11]

11. தன்னை ஊட்டி வளர்த்த பெற்றோர்களை இறுதிகாலத்தில் கவனித்துக் கொள்ளும் தர்மத்தை மகன் மறப்பான். [பாகவத புராணம் 12.3.42]

12. பொருளுக்காக மனிதன் இன்னொரு மனிதனிடம் வெறுப்பு, பொறாமை போன்ற உணர்ச்சிகளை வளர்த்துக் கொள்வான். நட்பு என்ற உயரிய பண்பை போற்றாமல், தன் சுற்றத்தாரையும் உறவினரையும் கூட கொல்லத் துணிவான். [பாகவத புராணம் 12.3.41]

13. வெறும் பகட்டுக்காகவும் புகழுக்காகவும் மட்டுமே தானம் அளிப்பார்கள். தற்பெருமைக்காக மட்டுமே நோன்பு இருப்பார்கள். தர்மத்தைப் பற்றிய அறிவாற்றல் இல்லாதவர்கள் மதங்களை உருவாக்கி மக்களைக் கவர்ந்து தவறான அதர்ம பாதைக்கு இழுத்துச் செல்வார்கள். [பாகவத புராணம் 12.3.38]

14. தனக்கு இனி பயன்பட மாட்டான் என்ற பட்சத்தில் தனக்கு இத்தனை காலமாக உழைத்து தந்த தொழிலாளிகளை முதலாளி கைவிடுவான். இத்தனை காலம் பால் கொடுத்த பசு பால் கொடுப்பது குறைந்துவிட்டால் அப்பசுக்களும் கொல்லப்படும். நன்றிகடன் மறக்கப்படும். [பாகவத புராணம் 12.3.36]

15. நகரங்களில் கொள்ளையர்கள் அதிகரிப்பர்; வேதங்கள் கயவர்களால் தங்கள் சுயநல கோட்பாடுகளைப் பரப்ப பொய்யான முறையில் மொழிப்பெயர்க்கப்படும். அரசியல்வாதிகள் மக்களை மெல்லமெல்ல பலவிதமாக கொடுமை செய்வார்கள். போலி ஆசாரியர்கள் தோன்றி பக்தர்களை உபயோகப்படுத்தி தங்கள் வயிறுகளையும் காமத்தையும் பூர்த்தி செய்து கொள்வார்கள். [பாகவத புராணம் 12.3.32]

கலியுகம் துன்பங்கள் நிறைந்தது. ஆனாலும் நான்கில் ஒரு பங்கு தர்மம் உள்ளது. 

கலியுக துன்பங்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள கண்டிப்பாக நமக்கு ஈஸ்வரனின் துணை தேவை. 

மழையினில்குடைபோல, இறைவனிடம் காட்டும் பக்தி இத்துன்பங்கள் நம்மீது படாமல் பாதுகாக்கும். 

மனத்தை உறுதியாகவைத்துக் கொள்ள தியானமும், உடலை வலிமையாக வைத்துக் கொள்ள யோகமும், செயலை தூய்மையாக வைத்துக் கொள்ள சுயநலமற்ற சேவைகளும் புரியவேண்டும். 

கலியுக துன்பங்களில் நம்முடைய தர்மங்களை மறந்துவிட கூடாது.

கலியுகத்தின் நடுவில் ஒரு பொற்காலம் மலரும் என கூறப்படுகின்றது. 

இப்போது நாம் எல்லோரும் அந்த பொற்காலத்திற்காக உலகத்தை தயார் செய்யவேண்டும். 

அனைத்தையும் அச்சமின்றி மிகவும் துணிவாக எதிர்கொள்ளவேண்டும்! 

மிகவும் தெளிவான சிந்தனையோடு செயல்படவேண்டும். 

ஒருபோதும் கடவுளை மறவாமல் இருக்கவேண்டும்...!!!
ஓம் நமசிவாய🙏🏻

*தமிழ் எண்கள்*

உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது*.
----------------------------
*தமிழ் எண்கள்*
1 - க, 2 - உ, 3 - ங, 4 - ச, 5 - ரு, 6 - சு, 7 - எ, 8 - அ, 9 - கூ, 10 - கo,
11 - கக, 12 - கஉ, 13 - கங, 14 - கச, 15 - கரு, 16 - கசு, 17 - கஎ, 18 - கஅ, 19 - ககூ, 20 - உo
21 - உக, 22 - உஉ, 23 - உங, 24 - உச, 25 - உரு, 26 - உசு, 27 - உஎ, 28 - உஅ, 29 - உகூ, 30 - ஙo
31 - ஙக, 32 - ஙஉ, 33 - ஙங, 34 - ஙச, 35 - ஙரு, 36 - ஙசு, 37 - ஙஎ, 38 - ஙஅ, 39 - ஙகூ, 40 - சo,
41 - சக, 42 - சஉ, 43 - சங, 44 - சச, 45 - சரு, 46 - சசு, 47 - சஎ, 48 - சஅ, 49 - சகூ, 50 - ருo
51 - ருக, 52 - ருஉ, 53 - ருங, 54 - ருச, 55 - ருரு, 56 - ருஎ, 57 - ருஎ, 58 - ருஎ, 59 - ருகூ, 60 - சுo
61 - சுக, 62 - சுஉ, 63 - சுங, 64 - சுச, 65 - சுரு, 66 - சுசு, 67 - சுஎ, 68 - சுஅ, 69 - சுகூ, 70 - எo
71 - எக, 72 - எஉ, 73 - எங, 74 - ஏசு, 75 - எரு, 76 - எசு, 77 - எஎ, 78 - எஅ, 79 - எகூ, 80 - அo
81 - அக, 82 - அஉ, 83 - அங, 84 - அச, 85 - அரு, 86 - அசு, 87 - அஎ, 88 - அஅ, 89 - அகூ, 90 - கூo
91 - கூக, 92 - கூஉ, 93- கூங, 94 - கூச, 95 - கூரு, 96 - கூசு, 97 - கூஎ, 98 - கூஅ, 99 - கூகூ, 100 - கoo
101 - கoக, 102- கoஉ, 103 - கoங, 104 - கoச, 105 - கoரு, 106 - கoசு, 107 - கoஎ, 108 - கoஅ, 109 - கoகூ, 110 - ககo
111 - ககக, 112- ககஉ, 113 - ககங, 114 - ககச, 115 - ககரு, 116 - ககசு, 117 - ககஎ, 118 - ககஅ, 119 - கககூ, 120 - கஉo
121 - கஉக, 122- கஉஉ, 123 - கஉங, 124 - கஉச, 125 - கஉரு, 126 -கஉசு, 127 - கஉஎ, 128 - கஉஅ, 129 - கஉகூ, 130 - கஙo
131 - கஙக, 132- கஙஉ, 133 - கஙங, 134 - கஙச, 135 - கஙரு, 136 - கஙசு, 137 - கஙஎ, 138 - கஙஅ, 139 - கஙகூ, 140 - கசo
141 - கசக, 142- கசஉ, 143 - கசங, 144 - கசச, 145 - கசரு, 146 - கசசு, 147 - கசஎ, 148 - கசஅ, 149 - கசகூ, 150 - கருo
151 - கருக, 152- கருஉ, 153 - கருச, 154 - கருச, 155 - கருரு, 156 - கருஎ, 157 - கருஎ, 158 - கருஅ, 159 - கருகூ, 160 - கசுo
161 - கசுக, 162- கசுஉ, 163 - கசுங, 164 - கசுச, 165 - கசுரு, 166 - கசுசு, 167 - கசுஎ, 168 - கசுஅ, 169 - கசுகூ, 170 - கஎo
171 - கஎக, 172- கஎஉ, 173 - கஎங, 174 - கஏசு, 175 - கஎரு, 176 - கஎசு, 177 - கஎஎ, 178 - கஎஅ, 179 - கஎகூ, 180 - கஅo
181 - கஅக, 182- கஅஉ, 183 - கஅங, 184 - கஅச, 185 - கஅரு, 186 - கஅசு, 187 - கஅஎ, 188 - கஅஅ, 189 - கஅகூ, 190 - ககூo
191 - ககூக, 192- ககூஉ, 193 - ககூங, 194 - ககூச, 195 - ககூரு, 196 - ககூசு, 197 - ககூஎ, 198 - ககூஅ, 199 - ககூகூ, 200 - உoo
மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் ( ரூ.10 தமிழில் ௧௦) இடம் பெற்றிருக்கிறது. எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசியசு அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே.
மொரீசியசில் 30000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர்.

Administartion of HIndu temples

A bit long message..but please read... an eye opener...

There is an IAS officer as head of every temple. Not for any of the Masjids or  churches. 
 

Foreign writer opens our eyes 
 
The Hindu Religious and Charitable Endowment Act of 1951 allows State Governments and politicians to take over thousands of Hindu Temples and maintain complete control over them and their properties. It is claimed that they can sell the temple assets and properties and use the money in any way they choose.

A charge has been made not by any Temple authority, but by a foreign writer, Stephen Knapp in a book (Crimes Against India and the Need to Protect Ancient Vedic Tradition)published in the United States that makes shocking reading. 
Hundreds of temples in centuries past have been built in India by devout rulers and the donations given to them by devotees have been used for the benefit of the (other) people. If, presently, money collected has ever been misused (and that word needs to be defined), it is for the devotees to protest and not for any government to interfere. This is what has been happening currently under an intrusive law. 
(There is a popular belief that since the temples are controlled by the government now, the funds can be used for any social purpose at least. Please note that none of the devout kings who constructed these temples claimed any right over the temples. Many of them have not even left their names behind. Let alone not controlling the temples and their funds, these kings , in fact, consigned lands and other properties, including their jewels, to these temples.  They only facilitated and did not claim any rights over these temples. That is the only acceptable attitude. None of the big temples (barring perhaps a handful) have been constructed by the governments of today and they have no right over any of these temples – funds, administration or over the way in which the worship is to be conducted. The funds of these temples should be used only for the administration of these temples, their repairs, the emoluments, the infrastructure and facilities around these temples and the surplus for the upkeep of other less known temples especially the old ones. ) ? 
It would seem, for instance, that under a Temple Empowerment Act, about43,000 temples in Andhra Pradesh have come under Government control and only 18 per cent of the revenue of these temples have been returned for temple purposes, theremaining 82 per cent being used for purposes unstated.

Apparently even the world famous Tirumala Tirupati Temple has not been spared. According to Knapp, the temple collects over Rs 3,100 crores every year and the State Government has not denied the charge that as much as 85 per cent of this is transferred to the State Exchequer, much of which goes to causes that are not connected with the Hindu community. Another charge that has been made is that the Andhra Government has also allowed the demolition of at least ten temples for the construction of a golf course. Imagine the outcry writes Knapp, if ten mosques had been demolished.

It would seem that inKaranataka, Rs. 79 crores were collected from about two lakh temples and from that, temples received Rs seven crores for their maintenance, Muslim madrassahs and Haj subsidy were given Rs 59 crore and churches about Rs 13 crore. 

Because of this, Knapp writes, 25 per cent of the two lakh temples or about 50,000 temples in Karnataka will be closed down for lack of resources, and he adds: The only way the government can continue to do this is with the indifference and tolerance of the Hindus.

Knapp then refers to Kerala where, he says, funds from the Guruvayur Temple are diverted to other government projects denying improvement to 45 Hindu temples. Land belonging to the Ayyappa Temple, apparently has been grabbed and Church encroaches are occupying huge areas of forest land, running into thousands of acres, near Sabarimala.

A charge is made that the Communist state government of Kerala. wants to pass an Ordinance to disband the Travancore & Cochin Autonomous Devaswom Boards (TCDBs) and take over their limited independent authority of 1,800 Hindu temples. If what the author says is true, even the Maharashtra Government wants to take over some 450,000 temples in the state which would supply a huge amount of revenue to correct the states bankrupt conditions

And to top it all, Knapp says that in Orissa, the state government intends to sell over 70,000 acres of endowment lands from the Jagannath Temple, the proceeds of which would solve a huge financial crunch brought about by its own mismanagement of temple assets.

Says Knapp: Why such occurrences are so often not known is that the Indian media, especially the Englishtelevision and press, are often anti-Hindu in their approach, and thus not inclined to give much coverage, and certainly no sympathy, for anything that may affect the Hindu community. Therefore, such government action that play against the Hindu community go on without much or any attention attracted to them.

Knapp obviously is on record. If the facts produced by him are incorrect, it is up to the government to say so. It is quite possible that some individuals might have set up temples to deal with lucrative earnings. But that, surely, is none of the governments business? Instead of taking over all earnings, the government surely can appoint committees to make the temples accountable especially for the funds – received and earned-  so that the amount discovered is fairly used for temple purposes only.

Says Knapp: Nowhere in the free, democratic world are the religious institutions managed, maligned and controlled by the government, thus denying the religious freedom of the people of the country. But it is happening in India. Government officials have taken control of Hindu temples because they smell money in them, they recognise the indifference of Hindus, they are aware of the unlimited patience and tolerance of Hindus, they also know that it is not in the blood of Hindus to go to the streets to demonstrate, destroy property, threaten, loot, harm and kill (generally or Normally )

Many Hindus are sitting and watching the demise of their culture. They need to express their views loud and clear Knapp obviously does not know that should they do so, they would be damned as communalists. But it is time some one asked the Government to lay down all the facts on the table so that the public would know what is happening behind its back. Robbing Peter to pay Paul is not secularism. And temples are not for looting, under any name. One thought that Mohammad of Ghazni had long been dead.

வீரேகிய முனிவர்

சிவன் கோவில்களில் அனைத்து நந்திளும் இடக்காலை மடக்கி வலக்காலை முன்வைத்து அமர்ந்திருக்கும் . ஆனால் நம் அண்ணாமலையார் கோவிலில் மட்டும் பெரிய நந்தி வலக்காலை மடக்கி இடக்காலை முன்வைத்து அமர்ந்து இருப்பதற்கான விவரம் 

 முகலாயர்கள் காலத்தில் நம் அண்ணாமலையார் கோவிலுக்கு பேராபத்து வந்தது. அதனை அண்ணாமலையாரே தன் பக்தனான விரேகிய முனிவர் முனிவரின் வாயிலாக எதிர்கொண்டார். 
இக்கதை சமீபத்தில் தான் நண்பர் மூலமாக அறிந்துகொண்டேன். திருவண்ணாமலை வாசிகள் எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை. 
நந்தி கால்மாற்றிய வரலாறு:
முகலாயர் காலத்தில் திருவண்ணாமலை வந்த முகலாய அரசன் ஒருவன் கோவிலை சிதைக்க எண்ணினான். அப்பொழுது கோவில் அருகில் ஐந்து சிவபக்தர்கள் ஒரு காளை மாட்டினை வழிபட்டு அதனை பல்லக்கில் சுமந்து சென்று வழிபட்டனர். அரசன் "நாங்கள் வெட்டி சாப்பிடும் காளைகளை நீங்கள் தலையில் வைத்து வணங்குவது ஏன் என கேட்டான்?"
அதற்கு அந்த ஐவர்"எம் இறைவன் சிவபெருமானின் வாகனம். அவரை சுமப்பவரை நாங்கள் சுமப்பது பெரும்பாக்கியம்" என்றனர். 
அதற்கு அரசன் " உம் சிவன் இந்த அண்ணாமலையார் உன்மையிலேயே சக்தி உடையவராக இருந்தால் நான் இந்த மாட்டை இரண்டாக வெட்டுகிறேன் வந்து சேர்த்து வைத்து உயிர் கொடுக்கச்சொல்" என்று கூறி வெட்டிவிட்டான். 
உடனே பதறிய ஐவரும் அண்ணாமலையாரிடம் முறையிட அண்ணாமலையார் அசரீரியாய் "வடக்கே என் ஆத்ம பக்தன் ஒருவன் நமசிவாய என ஜபித்துக்கொண்டிருக்கிறான் அவனை தேடி இங்கு அழைத்து வாருங்கள்" என்றார்
உடனே அந்த சத்தத்தை கேட்டு அவ்விடம் சென்ற ஐவரும் 15 வயது பாலகனை கண்டனர். ஐவரும் "இச்சிறு பாலகனா பக்தன் " என ஏளனம் செய்த போது அருகே காட்டிலிருந்து புலி ஒன்று ஐவரையும் தாக்க முற்பட்டது . அச்சிறுபாலகன் தான் புலியை நமசிவாய மந்திரம் கூறி வென்று அவர்களை காப்பாற்றினான்.
ஐவரும் நடந்ததை கூறி 
அச்சிறுபாலகனை அழைத்து சென்றனர். அண்ணாமலையார் கோவில் வந்தடைந்த அவர்களை அரசனை கண்டு தான் அந்த மாட்டின் இரண்டு துண்டுகளையும் இணைத்து உயிர் கொடுப்பதாக கூறினான். 
உடனே அண்ணாமலையார் முலஸ்தானம் சென்று நமசிவாய மந்திரம் கூறி அந்த மாட்டினை இணைத்து உயிர்பெறச்செய்தார். 
அதை நம்ப மறுத்த முகலாய அரசன்"நீ ஏதோ சித்து வேலை செய்கிறாய் " எனக் கூறி நம்ப மறுத்தான்.
"சரி மற்றொரு வாய்ப்பு இதில் நீ வென்றால் இந்த கோவிலை நான் ஒன்றும் செய்ய மாட்டேன். நான் வென்றால் இடித்து விடுவேன் " என கூறினான். 
அதற்கும் சளைக்காத  அச்சிவபாலகன் அண்ணாமலையான் மேல் வைத்த நம்பிக்கையில் போட்டிக்கு சம்மதித்தான். 
அரசன் தற்போது ஒரு தட்டு நிறைய மாமிசத்தை அண்ணாமலையாருக்கு படையுங்கள் அவருக்கு சக்தி இருந்தால் பூவாக மாற்றட்டும் எனக் கூறினான். அவன் ஆணைப்படி வீரர்கள் மாமிசத்தை படைக்க முற்பட்டனர். அண்ணாமலையார் அருகே மாமிசத்தை வைத்ததும் மாமிசம் பூக்களாக மாறியது. அதில் பல ரக பூக்களும் தட்டு முழுவதும் நிரம்பி வழிந்தது. இதனை கண்ட ஐவரும் பாலகனும் ஓம் நமசிவாய அண்ணாமலைக்கு அரோகரா எனப் போற்றி பேரானந்தம் அடைந்தனர். இதனையும் நம்பாத அரசன் கடைசியாக ஒரு போட்டி. நம் பெரிய நந்தியை பார்த்து " இந்த உயிரில்லாத இந்த நந்திக்கு உயிர் கொடுத்து காலை மாற்றி மடத்து வைத்து உட்கார்ந்து விட்டால் உங்கள் அண்ணாமலையாரை வணங்கி இக்கோயிலை சிதைக்கும் முயற்சியையும் கொள்ளை அடித்த நகைகளையும் அண்ணாமலையாரிடமே ஒப்படைத்து விட்டு செல்கிறேன் என்றான். 
உடனே நமசிவாய மந்திரம் கூறிய அப்பாலகனும் ஐவரும் அண்ணாமலையாரிடம் நம் பெரியநந்திக்கு உயிரூட்டுமாறு வேண்டினர். கருணைக்கடல் அல்லவா நம் அண்ணாமலையார்  உடனே நம் பெரிய நந்திக்கு உயிர் கொடுத்து கால் மாற்றி மடக்கி வைக்க உத்தரவிட்டார். அன்று முதல் நம் அண்ணாமலையார் கோவிலின் பெரிய நந்தி மட்டும் வலது காலை மடித்து இடது காலை முன் வைத்து அண்ணாமலையாரை வணங்கி வருகிறார். அரசனும் அண்ணாமலையானை வணங்கி அனைத்தையும் ஒப்ளடைத்துவிட்டு சென்றுவிட்டான்
 
அன்று அங்கு வந்த பாலகன் தான் இன்று வீரேகிய முனிவர் என அழைக்கப்படுகிறார். அவர் வாழ்ந்த ஊர் சீநந்தல் எனும் கிராமம். இக்கிராமம் வடக்கே இருப்பதாலேயே நந்தியும் வடக்கு பக்கம் முகம் லேசாக திரும்பி காணப்படுகிறது.  அவர் நினைவாக இங்கு இவருக்கு கோவில் எழுப்பப்பட்டு மடமும் செயல்பட்டு வருகிறது. இக்கதைக்கான ஆதாரங்களை இக்கிராமத்திற்கு சென்றால் காணலாம். 
ஆனால் இக்கதையை அடியேன் நண்பர் மூலமாக தெரிந்து கொண்டேன். பர்வதமலை அருகே சீலப்பந்தலில் இவர் வாழ்ந்த ஊரும் ஜீவ சமாதியும் இருப்பதாய் உறுதியாய் கூறினான். வரும் வாரம் அடியேன் இம்மாமுனிவரின் ஜீவ சமாதியை பார்த்து புகைப்படங்களையும் அங்கு செல்வதற்கான வழியையும்  பதிவிடுகிறேன். 
ஓம் நமசிவாய.