Saturday, May 5, 2018

Cianity

🎚பைபிளின் உண்மை நிலை தெரியாமல் மதம் மாறும் முட்டாள்களின் கவனத்திற்கு♨*
                         ⚰ *பாகம் 5*
சகோதரியை கற்பழித்து ஒதுக்கியவன். ??
"கர்த்தரின்" வார்த்தைகளான "புனித பைபிள்" ல் இந்நிகழ்வு பதிக்கப்பட்டிருக்கின்றது.

*சகோதரியை கற்பழித்து வெறுத்து ஒதுக்கியவன்.*

பைபிள்: II சாமுவேல் . 13 அதிகாரம் . ஸ்லோகம். 10 -18.
BIBLE: II SAMUEL. CHAPTER 13. VERSES. 10 – 18.

10. அப்பொழுது அம்னோன் தாமாரைப் பார்த்து:  நான் உன் கையினாலே சாப்பிடும்படிக்கு, அந்தப் பலகாரத்தை அறை வீட்டிலே கொண்டுவா என்றான்; அப்படியே தாமார் தான் செய்த பணியாரங்களை அறைவீட்டில் இருக்கிற தன் சகோதரனாகிய அம்னோனிடத்தில் கொண்டு போனாள்.

11. அவன் சாப்பிடும்படிக்கு அவள் அவைகளைக் கிட்ட கொண்டு வருகையில், அவன் அவளைப் பிடித்து, அவளைப்பார்த்து: என் சகோதரியே, நீ வந்து என்னோடே சயனி , (உடலுறவு கொள்) என்றான்.

12. அதற்கு அவள்: வேண்டாம், என் சகோதரனே, என்னை அவமானப்படுத்தாதே, இஸ்ரவேலிலே இப்படிச் செய்யத்தகாது; இப்படிப்பட்ட மதிகேடான காரியத்தைச் செய்யவேண்டாம்.

13. நான் என் வெட்கத்தோடே எங்கே போவேன்? நீயும் இஸ்ரவேலிலே மதிகெட்டவர்களில் ஒருவனைப்போல ஆவாய்; இப்போதும் நீ ராஜாவோடே பேசு, அவர் என்னை உனக்குத் தராமல் மறுக்கமாட்டார் என்றாள்.

14. அவன் அவள் சொல்லைக் கேட்கமாட்டேன் என்று அவளைப்பலவந்தமாய்ப் பிடித்து, அவளோடே சயனித்து, அவளைக் கற்பழித்தான்.

15. பிற்பாடு அம்னோன் அவளை மிகவும் வெறுத்தான்; அவன் அவளை விரும்பின விருப்பத்தைப் பார்க்கிலும், அவளை வெறுத்த வெறுப்பு அதிகமாயிருந்தது. ஆகையால்: நீ எழுந்து போய்விடு என்று அம்னோன் அவளோடே சொன்னான்.

16. அப்பொழுது அவள்: நீ எனக்கு முந்தி செய்த அநியாயத்தைப் பார்க்கிலும், இப்பொழுது என்னைத் துரத்திவிடுகிற அந்த அநியாயம் கொடுமையாயிருக்கிறது என்றாள்; ஆனாலும் அவன் அவள் சொல்லைக் கேட்க மனதில்லாமல்,

17. தன்னிடத்தில் சேவிக்கிற தன்வேலைக்காரனைக் கூப்பிட்டு: நீ இவளை, என்னை விட்டு வெளியே தள்ளி, கதவைப்பூட்டு என்றான்.

18. அப்படியே அவனிடத்தில் சேவிக்கிறவன் அவளை வெளியே தள்ளி, கதவைப் பூட்டினான்; அவள் பலவருணமான வஸ்திரத்தை உடுத்திக் கொண்டிருந்தாள்; ராஜகுமாரத்திகளாகிய கன்னிகைகள் இப்படிக்கொத்த, சால்வைகளைத் தரித்துக்கொள்வார்கள்.


இப்படிப்பட்ட கீழ்த்தரமான விபச்சார கிறிஸ்தவ மதம் தேவையா!!!

எச்சரிக்கை அன்புள்ள சகோதர, சகோதரிகளே கவனமாக இருங்கள் உங்களையும் உங்கள் குழந்தையையும் கவனமாக பார்த்துக்கொள்ளவும். இந்த கேடுகெட்ட கிறிஸ்தவ மதத்தினர் உங்களையும் மதம் மாற்ற நேரிடலாம் விழிப்புடன் இருங்கள்.

No comments:

Post a Comment